உங்கள் பாடலில் என் உடம்பெல்லாம் சிலிர்த்தது கண்ணீர் வந்துவிட்டது நீங்கள் முருகனை காட்டிய மாதிரி இருந்தது வாழ்க வளமுடன் என்று இந்த இறைப்பணி தொடர வேண்டும் அந்த முருகனின் அருள் என்று கிடைக்கட்டும்
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை இதை விட சிறப்பாக யார் சொல்லியும் நான் கேட்டது இல்லை, நீங்கள் ஒரு தெய்வ பிறவி, உங்களை என் நேரமும் என் குல தெய்வம் முருகன் முன் நின்று காப்பான், இது சத்தியம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை அம்மா உங்கள் பேச்சு அற்புதம் மிக மிக மிக அழகாக பாடினீர்கள் ஏனோ நீங்கள் பாடும் போது கண்ணீர் வருகிறது அம்மா அற்புதம் அருமை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞 நன்றிகள் பல...பல... கோடிகள்
1:43 ஒரு நிமிடம் 43வது -வினாடியில் ஒரு நிமிடம் நான் எடுத்துக்கொண்டேன் என்று அம்மா சொல்ல வரும்போது முருகப்பெருமான் கழுத்தில் இருக்கும் மல்லிகை மாலை அசைந்து ஒருபுறம் விழுகிறது ; முருகன் ஆமோதிக்கிறான் ; உங்கள் பேச்சுடன் மூச்சுடன் இருக்கிறான் என்பதற்கு இந்த காணொளி கண்கண்ட சாட்சி ; வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம் அம்மா... முதலில் என்னுடைய பணிவான வணக்கங்களை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் அம்மா🙏 என் பெயர் கனிபிரியா தர்மபுரியில் இருக்கிறேன் அம்மா.. நேற்றைய தினம் உங்களின் தொலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன் அம்மா... ஆனால் அடுத்த நாள் வீடியோ பார்க்கும் போது என் பெயரை உங்கள் வாயால் கேட்டதும், முருகனிடம் இருந்து பூ விழுந்ததூம்.... என்னை இருவரும் ஆசிர்வாதம் பண்ணது போல் மகிழ்ந்து கொண்டேன் அம்மா... மிகுந்த புண்ணியம் செய்த பலன் எனக்கு கிடைத்தது அம்மா... என் கணவரிடம் சொல்லி மிகுந்த ஆனந்தம் கொண்டேன் அம்மா.... ஒவ்வொருநாளும் உங்களிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிக் கொண்டு இருக்கு அம்மா... உங்கள் அழைப்பிற்காக தினமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா.... வணக்கம் 🙏🙏🙏
Thank you Maa… Longing to listen one lecture every day. If we did not get one uploaded, feel anxious… Kindly upload anyone lecture after 5th day and 6th day lecture
ஓம் நமசிவாய சிவமே!!! தங்கள் பதிவிகளை தொடர்ந்து சிந்தித்து வரும் திருஞானசம்பந்தன் தாயே!!! தாங்கள் கூறிய வண்ணம் கந்தர்அநுபூதி 51பாடல்களையும் மனனம் செய்ய முருகன் அருள் கருணை செய்த்து சிவமே!!!!ruclips.net/video/vbTzYD5BARI/видео.htmlsi=DQokG6BtVbRkuT_A
நலம்தானே வாசுகி அம்மா.உங்கள் பதிவிற்கு தான் காத்திருந்தேன்.உங்களை பார்த்தாலே உங்கள் பேச்சேகேட்டாலேboost சாப்பிட்டது போல் ஒரு புத்துணர்ச்சி.நன்றிமா
உங்கள் பாடலில் என் உடம்பெல்லாம் சிலிர்த்தது கண்ணீர் வந்துவிட்டது நீங்கள் முருகனை காட்டிய மாதிரி இருந்தது வாழ்க வளமுடன் என்று இந்த இறைப்பணி தொடர வேண்டும் அந்த முருகனின் அருள் என்று கிடைக்கட்டும்
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை இதை விட சிறப்பாக யார் சொல்லியும் நான் கேட்டது இல்லை, நீங்கள் ஒரு தெய்வ பிறவி, உங்களை என் நேரமும் என் குல தெய்வம் முருகன் முன் நின்று காப்பான், இது சத்தியம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
கடைசியாக பாடலை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது💪💪👌👌👍👍🙏
அன்பு தாயே. வணக்கம். அருமையான பேச்சு. கடைசியில் மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் என்று பாடி கண்களை குளம் ஆக்கி விட்டீர்கள். நன்றிகள்
உங்கள் பேச்சைக் கேட்பதற்கும் உங்கள் பாடலைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோம் அம்மா முருகா..... முருகா... முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga saranam🌹🙌🏾
என் தோழி பாடியதை கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைகிறது. முருகன் அருள் எப்பொழுதும் உனக்கு கிடைக்கும் மா
அம்மா நீங்க பாடியதை கேட்டு நானும் அழுது விட்டேன். தைரியமாக இருங்கள் முருகன் துணை உண்டு. குடவே அண்ணா உங்களுடன் வருவார் ❤❤
Me too😢😢
நீங்கள் பாடும் போது கண்களில் கண்ணீர்
வந்துவிட்டது 🙏🙏🙏
ஓம் சரவண பவ அம்மா எனக்கு இந்த பாடல் பிடிக்கும் மண்ணானாளும் திருச்செந்தூர்ரில் மண்ணாவேன் ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
அம்மா உங்கள் பேச்சு அற்புதம்
மிக மிக மிக அழகாக பாடினீர்கள் ஏனோ நீங்கள் பாடும் போது கண்ணீர் வருகிறது அம்மா அற்புதம் அருமை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞 நன்றிகள் பல...பல... கோடிகள்
மிக்க நன்றி அம்மா. உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்ப்பேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
அம்மா நீங்கள் பாடியது மெய்சிலிர்க்கிறது அம்மா. நன்றி அம்மா.
Amma ungal padangalai vanangu gindren amma 🙏🙏🙏
கனிவான உங்கள் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Mikka nandrigal Amma.Mannalum thiruchenduril mannavee....song by Amma voice make me cry.Om Muruga Saranam.Vetri Vel Muruganaku Arogaraa 🙏🙏
உங்கள் பணி தொடரட்டும் அம்மா
Super super amma😊
என் தெய்வமே அனுபூதியை இப்படி தெளிவாக கூர் யாரளமுடியும் நன்றிம்மா
Amma kaalai vanakkamamma na kaathukondieundha padhiu i am happyma vaazlga vazlamudan vaazlga vaziyagam sarvejanaha sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤ காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉
அம்மா அருமையான குரல் கேட்டு கொண் டே இருக்கலாம் கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏
காலை வணக்கம், அன்புச் சகோதரியே. பதிவிற்கு நன்றி 😊🙏🏻
Amma vanakkam ungal sorpolivuval thangalukku neenda arokiyamana ayuil annamalayar arulal urithiyaga kidekkum nangalum vendukirom❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் அம்மா
நீங்கள் சொன்னதிலிருந்து தினமும் அநுபூதி சொல்லி வருகிறேன்.
மிக்க நன்றி அம்மா🕉️🐦🕉️🐦🕉️
கேட்க கேட்க இனிப்பு ஊட்டும் உணவுகள்
1:43 ஒரு நிமிடம் 43வது -வினாடியில் ஒரு நிமிடம் நான் எடுத்துக்கொண்டேன் என்று அம்மா சொல்ல வரும்போது முருகப்பெருமான் கழுத்தில் இருக்கும் மல்லிகை மாலை அசைந்து ஒருபுறம் விழுகிறது ; முருகன் ஆமோதிக்கிறான் ; உங்கள் பேச்சுடன் மூச்சுடன் இருக்கிறான் என்பதற்கு இந்த காணொளி கண்கண்ட சாட்சி ; வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மெய்சிலிர்கிறது முருகா!
வணக்கம் அம்மா...
முதலில் என்னுடைய பணிவான வணக்கங்களை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் அம்மா🙏
என் பெயர் கனிபிரியா
தர்மபுரியில் இருக்கிறேன் அம்மா..
நேற்றைய தினம் உங்களின் தொலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன் அம்மா...
ஆனால் அடுத்த நாள் வீடியோ பார்க்கும் போது
என் பெயரை உங்கள் வாயால் கேட்டதும், முருகனிடம் இருந்து பூ விழுந்ததூம்.... என்னை இருவரும் ஆசிர்வாதம் பண்ணது போல் மகிழ்ந்து கொண்டேன் அம்மா...
மிகுந்த புண்ணியம் செய்த பலன் எனக்கு கிடைத்தது அம்மா...
என் கணவரிடம் சொல்லி மிகுந்த ஆனந்தம் கொண்டேன் அம்மா....
ஒவ்வொருநாளும் உங்களிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிக் கொண்டு இருக்கு அம்மா...
உங்கள் அழைப்பிற்காக தினமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா.... வணக்கம் 🙏🙏🙏
ஓம் சரவணபவ
Super song ma kadavul appadiyae natdathutum.
வணக்கம் அம்மா. உங்கள் பதிவிற்காக காத்து கொண்டு இருந்தேன். நன்றி அம்மா.😊
I’m also great FAN of your speeches
அம்மா neega 200 yrs male நல்ல irupiga அம்மா unnga voice kaga i am waiting neega en life changes panniga unngalaku kodana kodi Nanriga 🙏🙏🙏🙏🙏🙏
Amma ungal muthaya athavathupalaya sorpolivugal tharungal amma
Gud mng mam i was waiting for this eposide
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
அருமை அருமை அம்மா 🙏🏻🙏🏻
அருமையான பேச்சு பயனுள்ள பல தகவலுடன்
Om Saravana bhava Amma 🙏🙏🙏
Super super speech Amma 👌 🙏
Arumai Arumai Arumai Amma❤
Amma arul. Loka samastha sukino bavanthu.
Thank you Maa… Longing to listen one lecture every day. If we did not get one uploaded, feel anxious… Kindly upload anyone lecture after 5th day and 6th day lecture
Sure
Ma u are singing very well and u voice is so sweet ma
Om murugha saranam
Very niceExplanation
Sweet voice
அருமையான பதிவு,அம்மாவின் பேச்சை கேட்டாலே போதும்,,,தூயத் தமிழ்
இருதியில்நானும்கண்கலங்கிவிட்டேன்
ஓம் சரவண பவ
Nandri ma.
Sontha veedu amaya video poduga ma plsss.....
🙏🙏🙏om saravana bhava 🙏🙏🙏
Amma neenga paadiyathai ketu naanum azhuthuviten,
Thk u so much amma
🙏🙏🙏🙏
Muruga Sharanam 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் தாய்யே
Thank god 🙏🙏
Super Amma nanum ungal radigai
🙏🙏🙏amma
❤
சிவாயநம.....
Thk you so much mam
ஓம்nu கேக்கும் கூட்டம் இல்லாத டைம்ல போயி கேட்டா நல்லா கேட்கும்
அம்மா வணக்கம்..
வாழ்க பல்லாண்டு.
Radhekrishna
உலகம் யாவையும் என்ற பாடலை சொல்வேன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Mam final day thuruchendur episode didn't upload till now please upload mam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம்........
அம்மா உங்கள் பேச்சை கேட்பது பாக்கியம்
Sakothariyare kaathu vazhi centrum mahanathilpukunthu kannkalvazhiyea Kannir Varukirathu , neenkal Naan Kanda theivapiraveyo veyanthen arrumai...
Om muruga 🙏🙏🙏
good morning amma 🎉
Muruga saranam😮
sSs
ஓம் நமசிவாய சிவமே!!! தங்கள் பதிவிகளை தொடர்ந்து சிந்தித்து வரும் திருஞானசம்பந்தன் தாயே!!! தாங்கள் கூறிய வண்ணம் கந்தர்அநுபூதி 51பாடல்களையும் மனனம் செய்ய முருகன் அருள் கருணை செய்த்து சிவமே!!!!ruclips.net/video/vbTzYD5BARI/видео.htmlsi=DQokG6BtVbRkuT_A
Ma hear after in u speech u sing ma it is my request pls ma
❤❤❤❤❤
Vetri vel muruganukku arohara
Amma kaiyeduthu kumbidanum.
Kanneer Nirmal villai sister.
Amma kandar anuboothi paadalkalukku one by one explanation tharumpadi thazhmaiyudan ketukolkirom
Please please .....
😅
Read thirupuzah go and in atham nanaya mayam video
Yaar Amma veengal.
Tamil thaai
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திச்சை.பேறவேண்டும்.எங்கு
சேண்ருபேருவதுஅம்மா
கூனம் பட்டி சரவணன் மாணிக்க சாமி
Nallama amma valka vallamudun
Super amma❤❤❤❤
ஓம் சரவணபவ
Good morning amma
🙏🙏🙏🙏🙏