Movie released in 1952, Indian states formed in 1956 and Our State name changed as Tamilnadu in 1969 but Thalaivar Kalaignar refered "Tamilnadu" in 1952, his IQ and presence of mind , just mind blowing....
இந்த மாதிரி படங்களை திரைத்துரையினா் பத்து படங்களை வெளியிட்டுருந்தால் மாணவர்களிடையே நல்ல பண்பும் , நல்லொழுக்கம், ஊக்கமும் ,உயர்த்தி நம்நாவில் நல்ல செந்தமிழ்சொற்க்களை உருவாக்கிருக்க வேண்டும் திரைத்துரையினா் இந்த படங்களை உருவாக்கிய டாக்டா் கலைஞர் அவா்களுக்கு நன்றி ஜெய்கிந்த்
@@haniffbasha7698 மிகச்சரி. தமிழில் இரண்டு மெய்யெழுத்துக்கள் ஒன்றாக வருவதில்லை, அதிலும் வல்லினத்திற்கு அடுத்தாற்போல். இது தமிழின் அடிப்படை இலக்கணம் என்றாலும், இந்த அளவுக்கு கூட தமிழ் தெரிந்தவர்கள் இந்த காலத்தில் மிகச்சிலரே..!! வாழ்த்துகள்..!
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
அடடா அற்புதமான வசனம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானது.கலைஞர் சிறுபில்லையாக இருந்தபோது இருந்த நாட்டின் நிலையை பார்த்து எழுதியது.உடைக்கப்பட்ட சித்தாந்தம் மீண்டும் உருவாகிவிட்டது.இப்பொழுது அதனை உடைக்கப்போவது யார்?
இந்த scence la பிண்ணணி இசையே(BGM) இல்லை.கலைஞரின் வசனம் மற்றும் சிவாஜியின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட scence.இன்று வரைக்கும் மக்கள ஈர்த்து கொன்டு இருக்குங்குறதும் இந்த இரண்டு விஷயம் தான்
மாணவப் பருவத்தில் இந்த படம் பார்த்து நீதிமன்றங்களில் இதுபோல் வசனம் பேசி வழக்காடி வெற்றி பெற முடியும் போல என்று நினைத்து கொண்டு இருந்தேன்! அனுபவத்தில் அப்படி அல்ல என்று தெரிய வந்த போது நொந்து போனேன்!
is it his first'film wow unbelievable face expression voice modulation non-stop delivery amazing some one comparing Shivaji with others Shivaji is an incomparable actor
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
Am a non tamil. And I don't understand this pure tamil.but what an acting ... Every second I couldn't stop saying abha ... One of the greatest actor or world
How beautifully expressed ❤️ Don't understand a single word of Tamil but how beautifully Shreeman Sivaji Ganesan expresses himself,dialogue delivery everything ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼
Kamal Rohan dear don’t feel bad I don’t told any one to like my comment Even I can’t like to my comment more than 1 time. Yesterday night I just googled about Kalaignar movie script that time I got a report about this movie. This movie was his third screenplay movie , also people noted him because of this movie only *I don’t want any FK likes*
We as Tamilian s must be proud of our greatest actor Shivaji nadigar thilagam and the story of Parasakthi with excellent dialogues which took nadigar thilagam to the top of the world hats off to our AVM sir late really great
World's greatest, and fantastic actor. Till day today I have not found any one like him . I am 100% sure that, his type of person can never be born. He was one time wonder, God given gift to us. I am extremely proud that I am from Chennai.
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
Jagan, could you please email me @ rajudatabase@gmail.com the comment about another actor dance style in song sequences such as center of the screen, letting out doves from his hand etc. Thanks.
@@lineapiloto9009 Sir, I give below the comment about that actors performance in song sequence அந்த நடிகர் பாடல் காட்சிகளில் அங்கும் இங்கும் ஓடி high jump, long jump எல்லாம் செய்து மரக்கிளையை பிடித்து தொங்கி டார்வின் பரினாம தத்துவத்திற்கு அடையாள சின்னமாக இருந்திருப்பார். மூலையிலிருந்து நொண்டியடித்து ஓடி வந்து நடு ஃபிரேமில் மண்டியிட்டு கைகளை 45 டிகிரி கோணத்தில் விரித்து எழுந்து clockwise மற்றும் anti clockwise என double about-turn கொடுத்து கைகளை மாறி மாறி சுழற்றி ஆகாயத்தில் வீசி ஏராளமான புறாக்களை பறக்கவிட்டிருப்பார். கைகளை பின்புறம் கட்டியவாறு கால்களை மாற்றி மாற்றி அரை குரங்கு பெடல் போட்டு குந்தானடித்து வட்டமடிப்பார்.It is the one and the only formula followed by acting clown in song scenes in all films. கைகளை ஆட்டாமல் அவரால் பாடமுடியாது ஏனெனில் அவரால் முகபாவம் காட்டத்தெரியாது. கையில் சூட்கேஸ் கொடுத்து பாட சொன்னால் இவர் அதை கைக்கு கைமாற்றி இன்னொரு கையை சுழற்றி ஆகாயம் நோக்கி வீசி புறாவிட்டுக்கொண்டே பாடினார். ஒரே ஃபார்முலா. ஒரே நடிப்பு. இதையும் முழங்கையில் எச்சில் வழிய விசிலடித்து ரசிக்க ஒரு கூட்டம்.
கலைஞர் அவர்கள் எத்தனையோ நடிகர்களுக்கு வசனம் எழுதி இருக்கலாம். ஆனால் இன்றும் நாம் ரசிப்பது நடிகர் திலகம் பேசி, நடித்த வசனம் மட்டுமே. அந்த குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம்... இவை தான் காரணமே அன்றி வசனதிற்கு இரண்டாம் இடம் தான். கலைஞர் திரு. MGR, மற்றும் SSR ஆகிய இருவருக்கும் இதை விட அதிக வசனம் எழுதி உள்ளார். ஆனா அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கேட்பது இல்லை. ஆனால் கலைஞர் வசனம் இல்லாது சிவாஜி அவர்கள் பேசிய "திருவிளையாடல்" போன்ற வசனங்களை நாம் இன்றும் ரசிக்கிறோம்.
Why call others names such as boomer ? Sivaji dialogue delivery is always famous. Not necessarily dialogues were written by Mu Ka. Sakthi Krishnasamy Kannadhasan and APN also have written excellent dialogues
Whenever I saw this clip, I would become emotional and speechless. The power of Tamil language cannot be measured in any scale. Hats of to kalaingar & shivajiganesan. They changed the path of Tamil cinema. Vazhga thamizh
super dialogue, cant even forget each wording from this scene. I came to refresh myself in honour respect to the script writer Ayyah Kalaignar Karunithi. RIP ayyah. Only your body left us but your still fresh in our mind. Tamil valghe. One man army for tamil forever.
இப்பக் கேட்டாலும் பல்லரக்கிறது வசனம்.என் ஆசான் கலைஞருக்குத்தான் என்ன ஒரு துணுச்சல். எத்தனை ஷாக்கள்,மோடிகள்,பகவத்கள்,மலைகள் வந்தாலும் தமிழனிடம் ஒன்றும் நடக்காது டா. செறிவேற்றிச் சென்றுவிட்ட எம் முன்னோர்கள்.
கலைஞரின் வசனமும் சிவாஜி கணேசனின் உச்சரிப்பும் பராசக்தியை வெற்றி பெற செய்தது
கலைஞர் கருணாநிதியின் இந்த வசனம் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க தமிழ்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நம் நாட்டில் பிறந்தது, நமக்கு கிடைத்த பொக்கிஷம்
தமிழ் சினிமா வரலாற்றில் இந்தவசனத்தை மீட்ட ஆல் இல்லை
Vivek பேசும்போது கோமா ல இருந்தீங்களா
@@kambath2319a0QAAaaAAaqaaaaAqAaAaAQQ nbh8. PaaQQaAAaAA!+!!×T⁰⁰⁰ .
ஏ பைத்தியம் ஆல் இல்லை ஆள்
இன்று பாஜாகா செய்யும் அட்டூழியங்களை அன்றே சிவாஜி சொல்லிவிட்டார்
இங்கே குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை.Gold ❤
ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் ஓரதிற்க்கே ஓடினாள்✨what a dialogue..இன்றளவும் பேசப்படுகிறது இவ்வசனங்கள் ❤️ hats off சிவாஜி sir .. legendary கருணாநிதி 🤝
வேலூர் அடுத்த
பூட்டுத்தாக்கு என்ற
கிராமத்தைச் சார்ந்த
பெருமாள் முதலியார்
ஏற்றிவைத்த விளக்கு
சிவாஜிகணேசன்.பராசக்தியின் தயாரிப்பாளர்
பெருமாள் முதலியார்.
கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்கள்!!🔥🔥🔥🔥👍❤️
காலத்தால் அழிக்க முடியாத கலைஞரின் காவியம்
ஆமா சிவாஜி படபிடிப்பு வசனம் பேசும்போது அந்த கோர்ட் செட்டிங்கே எரிஞ்சிடுச்சிதானே
@@velu.nvelu.n5114 no dude, unna maadhiri pala perukku pochu erinjiduchu😂
@@velu.nvelu.n5114. Unakku ippa varai eriyuthu Pola ..
முதல் படத்தில் நடிகர் திலகத்தின் வசன உச்சரிப்பு மிக மிக அபாரம்.
Marimuthu Ramasamy
Pala nadagam nadithavar nadigar thilagam
@@user-ve6xr3cl3y
.
.
He Dilvery the dialogue nice but the lines are more powerful that is the main reason
Aana avaru voice mathiri illa
என் வாழ்க்கையில் கடைசி மூச்சு விடும் வரை சிவாஜி ரசிகன்.
Pala
misanthropesex Senniappan GDP in q1 sex ESS rd sfg
D's
Sex
Me too
நானும்தான் நண்பரே!!
Am Fatima Saravanan my all of view.
Vasanam kalaignar ....
இது போன்று ஆழமான வசனம் எழுதுபவர்களும் ... அழுத்தமான வசன உச்சரிப்புடன் நேர்த்தியாக நடிப்பவர் களும் கிடைப்பது மிகவும் அரிது ...
Thalaiver shivaji super
@@rajanandhagopal9231 m
வசனம் எழுதியர் மறைந்த கலைஞர் கருணாநிதி
@@hakkulmubeen1805 Yes bro avar dhan ezhudhanaru
@@rajanandhagopal9231 ...
7
One Kalaignar and one Nadigar thilagam, wonders of the world
அப்பவே ஆரம்பித்திருக்கிறார்கள் அதனுடைய மோசடி
One Kamal Hassan and one Uday stalin
கலைஞர் சிவாஜி இரண்டு
சேர்ந்து ஒரு காவியம் மறுபடியும் இதுபோன்ற வசனங்கள் எங்கே
புகழ் வாழ்க வாழ்க புகழ் 🙏🙏🙏
இதுபோன்ற வசனங்களை இனி எவனாலும் இந்தியாவில் எழுத முடியாது இது சத்தியம்
மாணவர்கள் தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற பயிற்சி பெற ,இன்றைய மாணவனுக்கு சிவாஜிகணேசன் நல்ல ஆசிரியர். படம் கூட பாடமாகலாம். வாழ்க கலைஞர்கள்.
Xavier jeyabalan please
Xavier jeyabalan
👌👌👌
@@dhanapald1246 u
.
கலைஞர் கருணாநிதி புகழ் பெருகட்டும்.
மிகச் சிறந்த தமிழ் கதை வசனம்.
சிவாஜி கணேசன் அய்யா, நடிப்புக் கடவுள்.
இது தான் எங்கள் பாடத்தின் எந்த பக்கத்தை புரட்டினாலும் பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்.
இவ்ளோ பெரிய வசனம் ஒரே shot. My god. Un believable. Sivaji sir
Ulagin sirantha nadigar kooda sivapol naddikka mudiyathuuu
என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு. இன்று பேசப்படும் தமிழ்?
Soo true
mass
இனி இது போன்ற வசனங்கள் இனியும் எழுத கலைஞர் மீண்டும் பிறந்து வர வேண்டும்,
அப்படி யாராவது எழுதினாலும் இப்படி உணர்வு பூர்வமாக வசனம் பேசி நடிக்க ஆளில்லை..!!!
@@srinivasanvasudevan7413 நீங்கள் சொல்வதுதான் மிகவும் சரி
eruku.na eruken
@@srinivasanvasudevan7413 Kamal Erukaaru🔥🔥🔥
@@007pgv3 சிரிப்பு மூட்டதீங்க
kalaignar,sivaji...deadly combo....legends of tamil history
Movie released in 1952, Indian states formed in 1956 and Our State name changed as Tamilnadu in 1969 but Thalaivar Kalaignar refered "Tamilnadu" in 1952, his IQ and presence of mind , just mind blowing....
Great Sir
@@harisht3588 😂😂 kadharuda sanghi
Senthamil nadenum pothinile- Bharathiyar song was written atleast 25-30 years before this. Ishtathuku edavathu ezhuthakudathu
@@harisht3588 nice joke vera edhana irundha solluda sanghi payale 🤣🤣🤣
@@harisht3588 Dei Naa DMK kaaran daa
Naa kadharala nee dhan comment la vandhu kadharura 🤣🤣🤣
இந்த வசனங்கள் அனைத்தும் இன்றைய சூழ்நிலைக்கும் ஒத்துப் போகிறது..
ஒரு ஏழையின் மனக்குமுறலை வசனத்தாலும் நடிப்பாலும் இனி எப்படத்தில் காண்பேன்
நடிகர் திலகத்தின் தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது!
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது.தூய தமிழும் கிடைக்காது.
Mm. I.
.u
👍🙏
By the way I have
@@anjulakshmib8349 gbb
7th
இதற்கு மேல் முத்தமிழ் அறிஞரின் தமிழுக்கும் ,நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு சான்று வேண்டுமா ?
Gurunatha ingayum vantingala😂😍😍
i
Jw
Then can fee and i8i
He is great
Hello People 9f
இந்த மாதிரி படங்களை திரைத்துரையினா் பத்து படங்களை வெளியிட்டுருந்தால் மாணவர்களிடையே நல்ல பண்பும் , நல்லொழுக்கம், ஊக்கமும் ,உயர்த்தி நம்நாவில் நல்ல செந்தமிழ்சொற்க்களை உருவாக்கிருக்க வேண்டும் திரைத்துரையினா் இந்த படங்களை உருவாக்கிய டாக்டா் கலைஞர் அவா்களுக்கு நன்றி ஜெய்கிந்த்
Karuppa samy
Unmai iyaa
Suber
நண்பரே தமிழில் வல்லின றா உக்கு பக்கத்தில் இக்கு வராது.மன்னிக்க.
@@haniffbasha7698 மிகச்சரி. தமிழில் இரண்டு மெய்யெழுத்துக்கள் ஒன்றாக வருவதில்லை, அதிலும் வல்லினத்திற்கு அடுத்தாற்போல். இது தமிழின் அடிப்படை இலக்கணம் என்றாலும், இந்த அளவுக்கு கூட தமிழ் தெரிந்தவர்கள் இந்த காலத்தில் மிகச்சிலரே..!! வாழ்த்துகள்..!
கலைஞரின் சிறந்த வசனம் 😍❤️🖤❤️
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
அடடா அற்புதமான வசனம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானது.கலைஞர் சிறுபில்லையாக இருந்தபோது இருந்த நாட்டின் நிலையை பார்த்து எழுதியது.உடைக்கப்பட்ட சித்தாந்தம் மீண்டும் உருவாகிவிட்டது.இப்பொழுது அதனை உடைக்கப்போவது யார்?
இந்த வசனம் எழுதும் போது தலைவருக்கு வயது 27 !
உண்மை தானா
Great. Hats off to Kalaignar
@@mervinmervin5639 உண்மை தான்
இந்த வசனம் பேசும்போது சிவாஜியின் வயது 24
Polis
Wow...I don't understand Tamil but his performance had me glued to the screen. Shivaji Ganesan, the legend
The first time 9 the
இந்த scence la பிண்ணணி இசையே(BGM) இல்லை.கலைஞரின் வசனம் மற்றும் சிவாஜியின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட scence.இன்று வரைக்கும் மக்கள ஈர்த்து கொன்டு இருக்குங்குறதும் இந்த இரண்டு விஷயம் தான்
Kalaingnar is one the great man
மெரினாவில் வைக்கப்படும் பேனாவை பார்க்கும் பொது இந்த வசனம் பாசபறவை படம் நிச்சயம் நினைவுக்கு வரும் 🙏🙏🙏
¢¢¢%¢¢¢
Sathya very good
கதா ஆசிரியர்கள் கவனியுங்கள்
கலைஞர் சிங்கம் என்றும் வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை
சிவாஜி ஐயாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இது போன்ற நீண்ட வசனங்கள் பேசிய ஒரே நடிகர் என் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டுமே.
Pls don't insult Sivaji. Sivaji is miles away. Vijayakanth is very stiff.
கலைஞரின் எழுத்தில் தமிழ் விளையாடுகிறது இதுவரை இந்திய சினிமால கலைஞரை போல வசனகர்த்தா வந்தது இல்ல..
அத k k Sami கிட்ட சொல்லீராதிங்க
கண்ணதாசன்.தான்.கலைஞர்.கவிஞ்சர்.சரியா.
Selfishly
பல நல்முத்துகளை கோர்த்து செய்த முத்துமாலை பராசக்தி..! 💐👍🏻
சூப்பர் வசனங்கள் என்றும் மறக்கமுடியாதது.
பல லெஜெண்ட் களை உருவாக்கிய லெஜெண்ட் கலைஞர்.
மாணவப் பருவத்தில் இந்த படம் பார்த்து நீதிமன்றங்களில் இதுபோல் வசனம் பேசி வழக்காடி வெற்றி பெற முடியும் போல என்று நினைத்து கொண்டு இருந்தேன்!
அனுபவத்தில் அப்படி அல்ல என்று தெரிய வந்த போது நொந்து போனேன்!
கலைஞரும், சிவாஜியும் தமிழ் உலகத்தை புரட்டிப் போட்டவர்கள்
கலைஞரின் தமிழை இமாலய உயரத்திற்கு உயர்த்திய பெருமை நடிகர் திலகத்திற்கே உண்டு.
முத்தமிழ் அறிஞர்.. கலைஞர் புகழ் ஓங்குக..
கலைஞரின் எழுத்து தமிழுக்கே அழகு!!!
Sivaji Ganesan from his younger days is still the most handsome face ever in Tamil cinema.
அய்யா நடிகர்திலகம் அவர்களின் முதல் திரைப்படம்🔥😎
This scene changed his fate and made him the legendary Shivaji Ganeshan - Amazing acting 🙏🙏🙏
திராவிட கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய இக்கதை மாபெரும் கருவியாக திகழ்ந்தது.
அதன் நமோ ஊயர்ந்த வாழ்கையை விட்டோ
கீழ் தரமான வாழ்க்கையாக விட்டது வாழ்க திராவிடம்
முத்தமிழ் அறிஞரும் அல்ல. எந்தக் கலை அறிந்தவருமல்ல. திராவிடம், உதய சூரியன், உதயநிதி, கலாநிதி, கருணாநிதி. இவை சம்ஸ்கிருதம். தமிழனே உலகின் சிறந்த ஏமாளி
திருட்டு கொள்கை திராவிட கொள்கை
is it his first'film wow unbelievable face expression voice modulation non-stop delivery amazing some one comparing Shivaji with others Shivaji is an incomparable actor
We can never forget sivaji and karunanithi
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
Am a non tamil. And I don't understand this pure tamil.but what an acting ... Every second I couldn't stop saying abha ... One of the greatest actor or world
Wish u could Understand the Dialog too.. Powerful one 🙂
How beautifully expressed ❤️
Don't understand a single word of Tamil but how beautifully Shreeman Sivaji Ganesan expresses himself,dialogue delivery everything ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼
முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் சமூக நீதி காவலர் ஐயா கலைஞர் மு.கருணாநிதி... உங்கள் வசனம்... இன்றைய சமுதாய அவலங்களிள் எதார்த்தம்
Who watching after Kalaignar death
Me
ss
me
Kamal Rohan dear don’t feel bad
I don’t told any one to like my comment
Even I can’t like to my comment more than 1 time.
Yesterday night I just googled about Kalaignar movie script that time I got a report about this movie. This movie was his third screenplay movie , also people noted him because of this movie only
*I don’t want any FK likes*
Kamal Rohan അതിനെയാണ് ഊമ്പിയ അഭിപ്രായം എന്ന് മലയാളത്തിൽ പറയുന്നത് ☺️
தென்றலை தீண்டியதில்லை நான் தீயை தாண்டியிருக்கிறேன்
Bala h.davidson
சிறந்த நடிப்பு......சிறந்த வசனம்......
There is no substitute for karunanidhi
Shivaji the great actor and the greatest writer Karunanithi
Well said for KK
Joseph Emmanuel hello
Please write as the greatest actor Sivaji Ganesan
U
Shivaji was the greatest actor ans he was avathar for acting.Karunanithi was a great writer and inspired from old Tamil literature
No one can replace kalaignar❤️ multitalented and unparalleled leader...
முதல் படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் முதல் படத்தில் நடிப்பு அருமையான
இந்த கருத்து இன்றும் தேவைப்படுகிறது இந்த கருத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும்
Yes current situation must needs
We as Tamilian s must be proud of our greatest actor Shivaji nadigar thilagam and the story of Parasakthi with excellent dialogues which took nadigar thilagam to the top of the world hats off to our AVM sir late really great
Turning point of Tamil Cinema world
சிவாஜி வெறியன் டா நாங்க
Kudos to Kalaignar and Nadigar thilagam
Ayyappan Chandran
Newtamlmuvi srya
Beautiful dialog delivery. A young Sivaji in an immortal role. Thanks.
தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களில் இதுவும் ஒன்று 👌👌👌
கலைஞர் புகழ் வாழ்க.
No actor can replace the great Sivaji Ganesan , he is acting GOD . The dialogue delivery and body language unbelievable .
World's greatest, and fantastic actor. Till day today I have not found any one like him . I am 100% sure that, his type of person can never be born. He was one time wonder, God given gift to us. I am extremely proud that I am from Chennai.
Super man mk.
தமிழ் ❤️❣️❣️அருமை ...செவிகளுக்குள் தேன் வந்து பாய்வது போல் உள்ளது😍
It is incredible .Sivaji remains and will remain the greatest actor par excellence
The greatest writer Kalaignar. The greatest artist Sivaji Ganesan
Sevaliye Sivaji Ganesan and Dr Kalaignar Karunanidhiji are Priceless Gifts Gifted by The Universal God, The Supreme Being to the World.
Born of legends ... Great Shivaji Ganeshan and Kalaignar
Pa. Ipdi oru nadipu and dialogues..apo vo nadaandhu iruku.. indha scene oda inspiration dhan pala padathoda climax ipodhan piriyudhu.. gentle man.. citizen in nariya..na romba late dhan indha padam parthen.coz I'm 90s kid.. ipodhan piriyudhu Sivaji sir evlo periya nasihat and performer nu. and kalaingar Karunanidhi avargalin..dhariyathe parthu..avaru mela mariyadhai vandhu iruku.. hats off whole parasakthi team.. 🙏🙏🙏
This is complete gem.. dialogues n delivery.. not even in 1 frame great Shivaji was static.. he is acting his skin out... 👏🏻👏🏻👌👌
1952 ஆண்டே
கலைஞர் தமிழ்நாடு உருவாக்கி விட்டார்டா
கலைஞர் மு. கருணாநிதி 🖤❤
கலைஞர் & நடிகர் திலகம் காலத்தால் அழியாத காவியம்
Kalaingar’s dialogues ! Just wow !
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Jagan, could you please email me @ rajudatabase@gmail.com the comment about another actor dance style in song sequences such as center of the screen, letting out doves from his hand etc. Thanks.
Jaganathan V
@@lineapiloto9009 Sir, I give below the comment about that actors performance in song sequence
அந்த நடிகர் பாடல் காட்சிகளில்
அங்கும் இங்கும் ஓடி high jump, long jump எல்லாம் செய்து மரக்கிளையை பிடித்து தொங்கி டார்வின் பரினாம தத்துவத்திற்கு அடையாள சின்னமாக இருந்திருப்பார். மூலையிலிருந்து நொண்டியடித்து ஓடி வந்து நடு ஃபிரேமில் மண்டியிட்டு கைகளை 45 டிகிரி கோணத்தில் விரித்து எழுந்து clockwise மற்றும் anti clockwise என double about-turn கொடுத்து கைகளை மாறி மாறி சுழற்றி ஆகாயத்தில் வீசி ஏராளமான புறாக்களை பறக்கவிட்டிருப்பார். கைகளை பின்புறம் கட்டியவாறு கால்களை மாற்றி மாற்றி அரை குரங்கு பெடல் போட்டு குந்தானடித்து வட்டமடிப்பார்.It is the one and the only formula followed by acting clown in song scenes in all films. கைகளை ஆட்டாமல் அவரால் பாடமுடியாது ஏனெனில் அவரால் முகபாவம் காட்டத்தெரியாது. கையில் சூட்கேஸ் கொடுத்து பாட சொன்னால் இவர் அதை கைக்கு கைமாற்றி இன்னொரு கையை சுழற்றி ஆகாயம் நோக்கி வீசி புறாவிட்டுக்கொண்டே பாடினார். ஒரே ஃபார்முலா. ஒரே நடிப்பு. இதையும் முழங்கையில் எச்சில் வழிய விசிலடித்து ரசிக்க ஒரு கூட்டம்.
.
சினிமா வசனம் என்றால் இது வல்லவோ ...நடிப்பு என்றால் இதுவல்லவோ நடிப்பு...அபாரம்.
கலைஞர் அவர்கள் எத்தனையோ நடிகர்களுக்கு வசனம் எழுதி இருக்கலாம். ஆனால் இன்றும் நாம் ரசிப்பது நடிகர் திலகம் பேசி, நடித்த வசனம் மட்டுமே. அந்த குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம்... இவை தான் காரணமே அன்றி வசனதிற்கு இரண்டாம் இடம் தான். கலைஞர் திரு. MGR, மற்றும் SSR ஆகிய இருவருக்கும் இதை விட அதிக வசனம் எழுதி உள்ளார். ஆனா அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கேட்பது இல்லை. ஆனால் கலைஞர் வசனம் இல்லாது சிவாஜி அவர்கள் பேசிய "திருவிளையாடல்" போன்ற வசனங்களை நாம் இன்றும் ரசிக்கிறோம்.
கலைஞரை குறை சொல்லி கதறும் boomer உன் தகுதி என்ன🤦♂️
உண்மை😊
Unarchi mikka vasanam,sinthikkavaendum .🎉
Why call others names such as boomer ? Sivaji dialogue delivery is always famous. Not necessarily dialogues were written by Mu Ka. Sakthi Krishnasamy Kannadhasan and APN also have written excellent dialogues
Kalaignar karunanidhi is really great
Whenever I saw this clip, I would become emotional and speechless. The power of Tamil language cannot be measured in any scale. Hats of to kalaingar & shivajiganesan. They changed the path of Tamil cinema. Vazhga thamizh
கலைஞர் கலைஞர் தான் பா ❤❤
Yes
0m
Great Actor
super dialogue, cant even forget each wording from this scene. I came to refresh myself in honour respect to the script writer Ayyah Kalaignar Karunithi. RIP ayyah. Only your body left us but your still fresh in our mind. Tamil valghe. One man army for tamil forever.
அருமையான தமிழ் உச்சரிப்பு! இனிமை
அருமையான வசனம் ..
💖💓 touching dialogues by shivaji Ganesan still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.
Vaazhga thalaivar.Vaazhga kalaignar.
இப்பக் கேட்டாலும் பல்லரக்கிறது வசனம்.என் ஆசான் கலைஞருக்குத்தான் என்ன ஒரு துணுச்சல். எத்தனை ஷாக்கள்,மோடிகள்,பகவத்கள்,மலைகள் வந்தாலும் தமிழனிடம் ஒன்றும் நடக்காது டா. செறிவேற்றிச் சென்றுவிட்ட எம் முன்னோர்கள்.
Unbelievable
First film for Shivaji
Shame on Oscar for not nominating Shivaji
Mind-blowing acting by Shivji Ganeshan unmatchable 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
It is like bowler taking six wickets in an over.