அதிகார வெறியில் சாகடித்த போலீஸ்? Aloor Shanavas Interview | Sattankulam Issue
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- அதிகார வெறியில் சாகடித்த போலீஸ்? Aloor Shanavas Interview | Sattankulam Issue
#Nakkheeran #AloorShanavas #Sattankulam_Issue
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தமிழ் நாட்டில் தீவிரவாதிகள் என்றால் அது தமிழக காவல்துறை தான் இதற்கு மாற்று கருத்து கிடையாது
தீவிரவாதிகள் இல்லை
அரச கூலிப்படை என்பதுதான் சரியான வார்த்தை
Yes
உன்மை
@@MrArangulavan ; S. , bro
உண்மை
அய்யா நக்கீரன் தொலைகாட்சியில் அண்ணன் ஆளூர் சா.நவாஸ் அவர்கள் பேசியது வெறும் பதிவு அல்ல வரலாற்று பதிவாக இருக்கும் நன்றி அண்ணா !!
உங்கள் மனிதநேயம் எல்லோரையும் மனிதனாக மாற்றட்டும் வணங்குகிறேன் !!
கூடா நட்பு கேடா முடியும் யாராக இருப்பினும்
Yes it's true brother
Thank you
கொரோனா எப்படி ஓழியும் ஆண்டவன் முடிவுகள் விரைவில் வரும்
அதே தூத்துக்குடியில் 13 உயிர்களை குருவிகளை போல் சுட்டுத்தள்ளிய வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை இரண்டு உயிர்களுக்கா நீதி கிடைக்க போகிறது
ஆமா. இன்னும் இரண்டு நாள் ல வேற நியூஸ் வரும்.இத மறந்துருவோம்..
சரியாக சொன்னீர் சகோதரரே @ let's live
நிச்சயம் எந்த அரசு வந்தாலும் காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது காரணம் ப்ரோக்கர் வேலை பார்ப்பது அவர்கள் தானே !
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கண்டனம்..பேச்சை 100 % ஆதரிக்கிறேன்..
ASSALAAMU ALLAIKUM. My brother. TAMIL VELAYUTHAM
அண்ணா உங்கள் கேள்விகளால் அரசால் பதில் சொல்லமுடியாது.ஒவ்வெரு கேள்வியும் உணர்வுபூர்வமான மனகுமறல் . அதிகாரம் திமிர்.
Sariyana pathiladi
தூக்கு தண்டனை கண்டிப்பாக வழங்க வேண்டும் காவலர்களுக்கு,
ella police ku chest la camera vaikanum appa thaa avargalin kadamai patri ellorukum theriyum. government fraud ah iruntha ellamae negative ah tha nadakum.
Where is thevadiya paya Rajnikanth,police sompu thayooli
@@mohammedsait1073 q
மரண தண்டனையே சரியான தீர்வு ! நியாயமான தண்டனை ! நாடு செழிக்க ; நாட்டு மக்கள் நலமுடன் வாழ ஆட்சி அறநெறி முறைபடி நடை பெற வேண்டும் ; அறநெறி முறைபடி நடைபெறாத ஆட்சியில் மக்கள் மழை தண்ணீர் இல்லாமல் வறுமையில் வாட நேரிடும் ! இது நீதி நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது !
Kolaiyaali ivargal kaavalargal alla
இப்படியே மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருந்தால் ஒருநாள் மக்கள் புரட்சி வெடிக்கும் அப்பா யாரும் தாங்க மாட்டீங்க
Police will rain bullets ,10 police can kill 10000 people,Or they will use army to put nuclear bomb on people.
Eppa vedikkim paathi manitha inam alija piraha 🤦♂️
@@artinshar6974 vaipillai.Ithalam karpanai.Nuclear bomb use pana chance ila
@Hare Krishna கெடுதல் செய்யும் மிருகங்கள் தானே அழிய வேண்டும். நல்லவர்கள் ஏன் அழிய வேண்டும்.
Nalla veerana iruntha ayuthangala pottutu vanga ..modhi pathidalam
வாழ்த்துக்கள் ஷாநவாஸ் சரியான விளக்கம்.
Shanavas brother...I see him like my own brother only.. he always speaks from his heart..
காவல் துறையில் இதயம் அலுவி விட்டதா... எங்களுக்கு நீதி வேண்டும் #we_want_justice
திமிரு பிடித்த ஆட்சி, திமிரு பிடித்த போலீஸ், கடவுள் தான் சாட்சி
இனி வரும் தேர்தலில் நம்ம நல்ல மனிதர்களை தேர்ந்தெடுப்போம் நல்ல படித்தவர்கள் நல்ல தரம் உள்ளவர்களை தேர்ந்தெடுப்போம்
எப்பொழுது மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டார்களோ அப்பொழுதே மக்களின் அநீதியை தட்டிக்கேட்கும் உரிமை பறிபோய் விட்டது. எப்படி நல்லாட்சி நடக்கும். நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் என்ன நடக்கும் என்பது நாடறிந்த விஷயம்.
Briyani sarayam gudutha pothum ottu poduvakang makka
போலிஸ் தனியா வராது, போலிஸ் பன்னி கூட்டமா வரும்.
Politicians,police,ias ,ips are all born for thevadiyas only.
மனிதன். என்ற. போர்வையில். மிருகம். வாழும். நாடு. இது
Shanavas , recently I’m watching ur speech and I see u as people’s voice.
லாக்கப் மரணங்களை கொலை குற்றமாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்
👌👌👌👌👌👌
Ethulam soina nambala anty Indian soluvanga 🤦♂🤣🤣
Needi mandram koodi mandram Pol seyalpadukirade.
உங்களின் வார்த்தைகளிலே கோபத்தின் வெளிப்பாடு , உணர்ச்சி புரிகிறது இருந்தும் மரியாதையான வார்த்தைகளே உங்களின் அடையாளம் தோழர் ஆளூர் ஷானவாஸ் .
Ivvalavu nadanthum ungaluku nallavarthai ketkutho enda ippadi irukainga avaru nallavanuka thitturaru???
Oru porambokkuku naihaluku thaan pesuraru ithula ennada oru logic paakkura
டேய் மணிகண்டன் பொத்துடா வாய. மரியாதை கேட்டு வக்காலத்து வாங்குறியாக்கும் nonsense
எங்கள் குரலாக ஒலித்துக்கு நன்றி அண்ணா
இந்த உணர்வு எல்லோருக்கும் இருந்தால் நாடு நலம் பெறும்...
இனி வரும் தேர்தலில் நம்ம நல்ல மனிதர்களை தேர்ந்தெடுப்போம் நல்ல படித்தவர்கள் நல்ல தரம் உள்ளவர்களை தேர்ந்தெடுப்போம்
@@IrfanIrfan-oi6po உண்மை..நன்றி..சகோ..
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
நீதி துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும்
தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
தமிழ் நாட்டு மக்களே சாதி மதம் பாராமல் சமுக பொருப்புடன் நடந்து கொள்ளுங்கள்
ஏழை எளிய மக்களுக்கு ஒரு நியாயம் பணக்காரன் ஒரு நியாயமா
இவர்கள் அனைவரும் மக்களிடம் ஒப்படைத்து மக்களின் கரங்களில் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
இனிமேல் நல்ல சிந்துச்சி ஓட்டு போடுங்க நபர்களே
Unmai tan pamera makal muddalagave erukega
ஓட்டுதான் அவங்களே போட்டுக்குறாங்களே....
எந்திரத்த ஒழிச்சா...
இவனுங்குள ஒழிச்சிடலாம்...
பச்ச மட்டை மருத்துவம் தான் இனி சரி....
No need of voting system anymore. Only terrorism should be taken in hand hereafter.
இல்லாதவன் கதி இது தான் சார். உருக்கத்தோடு பேசினீா் முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் இல்லலயே
Have.... Only seaman. Try One time
Ayyo idh parthingala
ruclips.net/video/4_aoQBaHUuU/видео.html
Thoothukudi ill nadandhadh kovailum 😢😢
Ninga movie parenga Pada paithiyam Tamil nattu karan
நானும் அரசு ஊழியர் தான்.எனக்கு பிடிக்காத ஒரே துறை காவல் துறை தான்.
Yen sir ippadi solringa?? Have any experience?
Enakku petikkathu
Mee to
Mee too
பாவம் சும்மா விடாது செய்தி கேட்ட துக்கே மனசு வலிக்குதே அவனுககளுக்கு எல்லாம் இதயம் இருக்கா தூ
That also the only 2 male members in the family ! Keeping a cell phone shop open deserves death ?
Pavan sir ,atha kudbm
மக்களின் உணர்வை அப்படியே பிரதிபலிகிறார். Very few politicians who raise voice when some injustice happens, He is one of that few. I love him.
Semma speech 👍👍
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்
super speech
நம் தமிழ்நாட்டின் தங்கம்
ஆளூர் ஷாநவாஸ்
அவர்கள் என்றும் அழகாக உரையாற்று கிரார்
நான் இந்த செய்தியை கேட்டவுடனே ஆளூர் ஷாநவாஸ் அண்ணனின் video வை தேடினேன்
Kidaittadu
நானும் தான்
ஆளூர் ஷாநவாஸ் அண்ணனுக்கு அல்லாஹ் ஆயுளை அதிகமாக்கி தருவானாக
நல்ல உள்ளங்களே இந்த கொலைக்கு எதிராக கண்டனம் தெரிவியுங்கள்.
Excellent,hats off to your thoughts and speech.
அண்ணன் பேச்சு எப்பொழுதும் அருமை.
Excellent, Aloor Shanawaz you are very bold
இறைவா உடனே இந்த உலகிலேயே இவர்களை தண்டித்து விடு....😢😢😢
இனி போலீஸே வேண்டாம் நமக்கு.. இவர்களால் மக்களுக்கு ஆபத்து
அண்ணன் speech என்றும் சூப்பர்
வி.சி.கவின்...ஷநாவாஸ்.நல்ல பதில்
எங்கள் அன்னனின் மனக்குமுருரலே எம் மக்களின் உன்மைநிலை நன்றி அன்னா
அந்தக் காவலர்களை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும், மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும்.
Wife of the police officer who killed Mr. Floyd divorced him.Here where are the wives?
AMA bro makkal thaan avangaluku thaandanai kodukanum
Goverment staff kolai senja vera department transfera apadi rules iruka
@@fiderocrafts313 u ii
அப்படி ஓரு வேலை மக்களிடம் ஒப்படைத்தால் முதல் ஆளாக நான் கொலை செய்வேன் அந்த பொறம்போக்கு நாயை
சிசிடி கேமரா காவல் நிலையத்தில் ஏன் வைக்க வில்லை!?
Naatula nadakura elaa asingamum ottumothama ulla nadakradha yaar paapanga... adhaan
Iruku ji athan remove panitanga
CC tv camera eruku ana charge ilannu soliduvannuga
அடையாளத்தை எப்ப வே அளிச்சிருப்பாங்க
Who had this 249 dislike are same animals...be a human
Animals are better
Eevu irukkam illatha jenmam tha ...
Sanghis
Kandipa policeatha erupan
IF THEIR FATHER N BROTHER DIED WITH SUCH CRUELTY. THEN THEY KNOW
This gentleman should become our future Chief Minister
I start praying to Lord Jesus from today onwards.
Suspended waste. Dismease + punishment kodukanga
#GaneshChelliah :- bro, seriously 100000% nothing I'll b done.. they won't take any kind of action towards those policemen's .. this fu**** govt is like tht..😠🤬🖕
Dismiss and execute (death sentence)
Ninga Anna Tamil natulaya erukringa ,,, vekkam ellaya vijay ajith kuththadikku milk 🥛 uthungada
பொள்ளாச்சி வழக்கில் பொட்டையாக இருந்தது இதே காவல் துறை
I am feeling very sad that our leaders kamal, Rajini not responding the issue
That means they are not bothering
People should keep all this in mind
@@jackthomas3549 pottaiya yaru tn police ah hahaha sema comedy potta nu solli asinga padutha kudathu aruvarupana jenmangal
கேள்வி கேட்பவன் சரில..........
அண்ணன் ஷாநவாஸ் எப்பவுமே மாஸ் தான்.........
மனித நேயம் எங்கே ?? முதலில் மனிதர்கள் எங்கே?? ஐயோ அந்த குடும்பத்திற்கு இந்த சமுதாயம் என செய்ய போகிறது #we_want_justice
Brother shanavas gives people's views exactly....
மனம் வலிக்கிறது இறைவா இந்த கொடியவன்களுக்கு தக்க தண்டணை தருவாயாக அவன்களின் குலத்தையே அழிக்கனும்
அப்படியே விரைவில் நடக்க வேண்டுகிறேன்
Yes
amen Jesus plz punish them and their family.soon.
TN POLICE ROWDYISM DOWN DOWN 👎👎👎
Pjp aatchyil kaavalthuraiyin kadamai. Avlothaan.
சம்பந்தப்பட்ட காவலா்களை பொது இடத்தில் வைத்து வெட்டி கொல்லனும்.
He talking true serously am from banglore am worried lot because of this act in Karnataka also police do same
😠😠😠😠😠
இப்போதுதான் தெரியுது தம்பி ஷானாவாஷ். திருமாவளவனின் வளப்பபத்தி நன்றி
தமுமுக வளர்ப்பு ...திருமாவின் வாள் ஆனது
Shanavas avuru manasla patu pesravaru...
(26 : 27 - 26: 51) சகோதரா அருமை அருமை உம் சமுக பணித் தொடர வீர வணக்கங்கள்.
எல்லா கடைக்காரர்களும் ஒன்னு சேரவேண்டும்
Seramatargal athileum jathi matham parpargal
223 dislikes from bjp sangis
மானங்கெட்ட பயலுங்கதானே அவன்க. அவன்க ஆசன வாயில கம்ப விட்டு அடிச்சா டிஸ் லைக் போடுவான்களா. அவன்க சமூக விரோதிங்கதானே
Yes , BJP RSS sangis
பிஜேபி,சங்கி நாய்கள் மலந்தின்னி பண்ணி கள்
Not from sanghis. May be from a 2 particular community
Not from sanghis. May be from a 2 particular community
அண்ணா நல்லா கேளுங்க super
I can't control crying
I sad for tamilnaddu people
God help tamilnaddu people
True speach
Good speech
ஒரு குடுப்பதையே காலி பண்ணிடாகலே இதுக்கு நீதி கிடைக்குமா
super sonic speech and beautiful speech super super super really true speech Tamil nadu needs you shanavas
One of the Social activities worth words.
காவல் துறை உங்கள் நண்பர்கள் அல்ல... உங்கள் எமன்...
Ok
இளம் வயதில் உள்ள காவல் அதிகாரிகள் கூட பணம் பிடுங்கம் தொழிலை செய்கிறார்கள்.
இதுக்குத் தான் நாம் அடிக்கடி சொல்வோம் மாமாபயலுவ..மாமாபயலுன்னு
@@ijasahamed5359 sir I agreed your comment
இப்படியாக தொடர்ந்து காவல் துறை அத்துமீறல்கள் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை.பெருத்த வேதனையாக இருக்கிறது.
மாஷா அல்லாஹ் 🤲🤲👏😍👍தெளிவான.... பேச்சு....
ஐயா உங்கள் பேச்சு எப்போதும் போல் அருமை
இனி வரும் தேர்தலில் நம்ம நல்ல மனிதர்களை தேர்ந்தெடுப்போம் நல்ல படித்தவர்கள் நல்ல தரம் உள்ளவர்களை தேர்ந்தெடுப்போம்
Unmai
படிக்க இருக்கும் வழியை கூட இந்த சஙகிகள் அடைக்க பார்க்கிறார்களே
Naama intha aasai pattaalum, intha paazhaa pona makkal 200 ikum, 500 ikum, thavaraaga votai pottu thaan namaku 5 varushathirku 7 1/2 yai kondu vanthu viduvaargal sago. Sariyaana katchikum, Manasaatchi piragraamaai vote pottaal ondi namaku vidivu kaalam pirakum.
@@jacquelinemiranda3708 ss sis.first thiravida party ya vara vida koodathu.bcas pala yr avnga aandu tha ipdi kedakkuthu naadu. Maatram vendum endral makkal maara vendum.makkal maara vendum enral ovvoru manithanum maara vendum.evanve intha mudivai ovvoruvarum than kaiyil edukka vendum appoluthu thaa sari aagum.. maatram vendum athu muthalil namakku vendum
@@RSacademy9632 Rightly said !
The doctor who certified that these victims were healthy should be arrested.
காவல்துறை மேலதிகாரிகள் அந்த சாகடித்த இரு காவாளி நாய்களை பொதுமக்கள் முன்னிலையில் என் கவுண்டர் செய்யனும் ,,இல்லையெனில் பொதுமக்கள் செய்யனும் .எங்கள் வரிப்பணத்தில் இயங்கும் காவல்துறை எங்களுக்கு தேவையில்லை ......
S all must be encountered in front of People
அவனுங்க எப்படி கொண்ணானுங்களோ, அது போலவே நடுரோட்டில் செய்ய வேண்டும்
Police is government rowdy not a servent
Government dogs
ஒருவீட்டின் அஸ்திவாரத்தையே அழித்துவிட்டார்கள்.அவர்களை பணிநீக்கம் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர்களை போன்றவர்களால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் கேடு
Thank you thambi. May god bless you.
Super...view..koduramana seyalpadu..ivargaluku kadavul thandanai nichayam kidaikum..
Keep it up..
காவல்துறை குடும்பத்தில் உள்ள எந்த பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்யாதீர்கள்
Super message sir
Super view sir
இந்த பொறுக்கிங்க வீட்டுக்கு பெண் கொடுக்கவும் கூடாது, இந்த நாய்ங்க வீட்டில் இருந்து பெண் எடுக்கவும் கூடாது.
கரக்ட்
Sure bro
மக்களுக்கான ஆட்சி வர வரைக்கும் இப்படிதான் நடக்கும்.. மக்கள் அவங்க கோவத்தையெல்லாம் ஓட்டு போடும்போது காண்பிக்க வேண்டும்..
வேலியே பயிரை மேய்கிறது.
இவர்களது காட்டுமிராண்டித்
தனமான அணுகுமுறையை
முளையிலேயே கிள்ளி எறிந்து
விடவேண்டும். இல்லையெனில்
இதுவே முன்மாதிரியாகிவிடும்.
17:47 TASMAC போனவர்கள் corona attack பண்ணா மாதிரி எந்த data வும் இதுவரை வரவில்லை. சோ corona தனியாக *புரிந்துணர்வு ஒப்பந்தம்*📝 போட்டு இருப்பது உண்மைதான் 😄🙄
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்பட்ட இந்த கொடுரமானது இனியும் எங்காவது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நீதிமன்றங்களுக்கு முக்கியமான கடமையாகும். இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
Really You revealed the mindset of all the people in TamilNadu...My sincere appreciation..Sir..
வேலியே பயிரை மேயலாமா? சம்பந்தபட்டவர்களுக்கு
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
எல்லோரும் அதிகம் 3 அல்லது 4 நாட்கள் பேசுவர் அப்புறம் எல்லோரும் தமது அரசியலை பத்தி பேசுவார் இதுதான் தமிழ்நாடு
yes..yess..
Super
அதை விட கொடுமை..
நாம எப்பவும் இந்த கட்சி தான். 2000 ரூ கொடுத்தா உனக்கு...
என்ன சொல்றே..?
-ன்னு கேட்பாங்க பாருங்க...
நானும் ஒரு petition கொடுக்க சென்றேன் ஆனால் அவ்வளவு திமிராக பேசினார்கள். அப்பொழுது எனக்கு மொபைலில் call வந்தது உடனே நான் அவர்கள் திமிராக பேசுவதை பதிவு செய்வதாக நினைத்து என் மொபைலை வாங்கி கொண்டார்கள். உங்களுக்கு நான் support செய்கிறேன் எனக்கு ஒரு பாதாம் பால் வாங்கி கொடு என்று கூறினார்கள் 🤦
பணி மாற்றமும் சஸ்பெண்டு செய்வதும் இதற்குறிய தண்டனையாகது....
✔
🙏 இந்தக் கருத்துக்கு சில உதாரணங்கள் பொருந்தும்படி பேசிய நவாஸ் அவர்களுக்கு மிக மிக நன்றி அந்த அதிகாரிகள் மீது கொலை குற்ற வழக்கு போட வேண்டும் அப்போதுதான் இந்த தவறை மற்றவர்கள் செய்ய மாட்டார்கள்
இந்த ரஜினி, ராமதாஸ், பான்டே, எச்.ராசா, ஏம்பா வாய துறக்கல?
அவங்க வாயில கோல் வச்சிருக்காங்க
Vaayila poola vachirupanunga
இந்த நாய்கள் எல்லாம் கொரோன வைரஸ்க்கு பயந்து ஒன்பது துவாரத்தை மூடிக்கொண்டு பண்ணை வீட்டில் பதுங்கி இருக்கிறார்கள்
இறந்தது கிறிஸ்தவர்கள் ஆயிற்றே இவர்கள் எப்படி வாயை திறப்பானுங்க கோமாளிப் பயலுங்க
Vaayila punnu pesa mudiyathu avangalukku
This kind of police not a human. Can’t control 😭😭😭😭
Exactly said ... Definitely no actions I'll take place towards on policemen's..
Very honest speech
Society completely currupted because of heartless ruling politicians , police , IPS , IAS , court and judges.
Excellent speech . Right person in the wrong party
அருமையான பேச்சி
Shanavs Good speech .we need justice for both father & son .
இந்த வழக்கில் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் மற்ற விஷயங்களில் நாம் கடந்து போனது போல் இதை கடந்து செல்ல வேண்டாம் .
Very painfull.........
உண்மை ஜயா 👍👍👌👌👌
You are diamond on the crown on Thirumavalavan. Keep it up
இந்தியாவில் வாழ்வே பயமாக உள்ளது..
சகோ நாமல்லாம் அப்படி சொல்ல கூடாது ஏன்னா நம்மல பாக்கிஸ்த்தானுக்கு ஓடுங்கடா என்று கமென்ட்டு போடுவாங்க வரும் பாருங்க சகோ
உண்மை நண்பர்களே..! இந்தியாவுக்கு ஆனால் பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை. இதை மன வருத்தத்துடன் பதிவிடுகிறேன்.
@@anweranwer8248 sago nan engu sellavendum endru avargal solla koodathu nan dhan theermanikanum yen endral avargaluku evlo urimam iruko adhe alavuku enakum urima iruku
Same
எணக்குசொல்லவார்த்தைகள்தெரியவில்வலை..ஆனால்உங்களைவிட100கோபம்
Bro elorukum than Ena seiya andava ETHUKU nizhayam kidaikatha
உண்மை. வெடிக்கட்டும் !
Reality speech sir
Why is our CM so silent? Shame on him.
#Virgy :- still didn't order from #CentrlGovt...😠
அவளை ஏன் தேடுரீங்க... அது ஒரு பொட்ட...
Stupid Government
Our CM???? I don't think we have one
@@Jj-en1jd super 😂😂😂
அவகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.... ஆளுசா அருமையான பதிவு...
Very good speak
கொடுமை கொடுமை. இரத்தக் காட்டேரிகள் மூலம், கணவனையும் பெற்ற பிள்ளையையும் ஒரே நேரத்தில் இழந்தது போக, உண்மை நிலை வெளிவர இப்போது தெருவில் நிற்கும் நிலை மிகக் கொடூரமானது.
ஒரு இந்திய குடி மகனாக எனது சில கேள்விகள்...
1. தமிழ் நாட்டை யார் தலைமை தாக்குகின்றனர்?
முதலமைச்சர் அல்லது காவல்துறை
2. காவல் துறைக்கு தமிழக அரசு பயப்படுகிறதா?
3. இந்த கொலை வழக்கை விசாரணை செய்யவே இவ்வளவு நாட்கள் என்றால், இதைவிட பெரிய சம்பவம் நடந்தால் எப்படி சமாளிக்க போகிறீர்கள்?
5. ஒரு கொலை வழக்கை கண்டு பிடிக்க கூட நம்மிடம் சிறந்த ஆட்கள் இல்லையா?
6. கொலை செய்தவர்களை விடுதலை செய்யும் இந்த நாட்டில் எதற்கு சிறைச்சாலைகள்?
7. மூச்சு திணறல் வந்து இறந்ததால் 10லட்சம் மற்றும் அரசாங்க பணி கொடுக்கும் அரசு, இதுவரை மூச்சு திணறல் வந்து இறந்தவர்கள் எத்தனை பேருக்கு இப்படி பணமும், வேலையும் கொடுத்துள்ளது என்ற பட்டியலை காமிக்கவும்?
8. "ஒரு வேளை" அந்த காவல் துறையினரும் கொலை செய்ய பட்டால், கொலை செய்தவர்கள் தண்டிக்காமல் விட்டு விடுமா இந்த அரசு?
Super.thampe.nalla.kealve.naka.pudunkura.polla.keattinga.Tq