பிரளயத்தை உண்டாக்கிய பேச்சாளர் மஹா விஷ்ணு.. சர்ச்சை பேச்சும்.. கொதிப்பின் உச்சமும்..
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- “உன்ன சும்மா விடமாட்டேன்”.. அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு பற்றி அமைச்சரின் ஆவேச பேச்சு முதல் தமிழக தலைவர்களின் ரியாக்ஷன்ஸ் வரை..
#Chennai | #MinisterAnbilMahesh | #GovtSchool | #TamilisaiSoundararajan | #EPS | #KarthiChidambaram | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
நாங்கள் படிக்கும் போது ஆசிரியருக்கு பணிந்து ,பயந்தும் படித்தோம் .book எடுத்து சென்றோம், கத்தி எடுத்து செல்லவில்லை , கஞ்சா போதை ல் செல்லவில்லை . இப்போது பழைய அரசு பள்ளி இல்லை .
உண்மையான வார்த்தை.
வடமானிலத்தில் புகையிலை வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்
அனுமதித்தால் என்னவேண்டுமானாலும் பேசுவிங்களா குருகுலத்தில் படித்து இருபானுக
உங்கள் குடும்பம் குழந்தை எந்த எந்த பள்ளி யில் படிகிரார்கல்
@@perinbaraj8071இங்க நடக்குறதைக்கேட்டா டக்குனு வட்மாநிலதுக்கு ஏன்டா போறிங்க..😂😂
மகாவிஷ்ணுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
மூடநம்பிக்கை முன் ஜென்மம் பாவம் என்பதை பற்றி மக்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். பகுத்தறிவு கருத்துக்களை தேடி படிக்க வேண்டிய அவசியம் குறித்து இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.
@@elangovanduraisamy7739neathu vantha periyar sonnathu correct naaa......gesus birth apove piranthu thirukural yeluthuna thiruvaluvar melayada peruyar ku arivu athigam......athu sari epdi la fraud panalam sollikidukun thiravida sithathathai sona periyar arivali tha fraud panra visayathula
உன் பையன் உன் தலைவர் பையன் உன் உறவினர்கள் பையன் மற்றும் சக அமைச்சர்களின் பையன் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள்
உன் புள்ள எங்க படிக்குது
செருப்படி கேள்வி 🎉🎉🎉🎉
@@ganesh34318தனியார் அரசு
@@ganesh34318tamil padikka theriuma ungluku??? Avar dan theliva solrarae political leaders pullainga government school la padikrangla nu?? Vote potavangla question panna avarku rights iruku...adha vitutu question panravangla edhirthu Thani manidhana edhirthu question panringa...??? Endha school sir nenga???
@@ganesh34318யோவ் எனது குழந்தை தனியார் பள்ளிகள் தமிழ் ஆங்கிலம் விருப்பப்பட்ட அடுத்த மொழியும் படித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்கும் உனக்குத்தான் கேவலம் ஏனென்றால், என்னிடம் பணம் இருக்கிறது என்னால் முடிந்த நல்ல கல்வியை விருப்பப்பட்ட பழமொழிகளை படிக்க முடிகிறது. உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்தில் படிக்க முடிகிறது. ஒரு ஏழை மாணவன் அவன் விருப்பப்பட்ட மொழியையோ விருப்பப்பட்ட சிலபஸ் ஐயோ படிக்க முடியாது அதுக்கு பதில் சொல்லுங்கடா. கேட்ட கேள்வி அரசு பள்ளியை புகழ்ந்து எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களின் குழந்தை எந்த பள்ளியில் படிக்கிறது?
அமைச்சர் அன்பில் மகேஷ்யின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்...
குடிக்க சொல்லி கொடுங்க காதல் சொல்லி கொடுங்க. அடுத்தவன் மனைவியை கூட்டிட்டு போங்க சொல்லி கொடுங்க. எதிர்க்க மாட்டார்கள். ஞானத்தை சொல்லி எப்படி கொடுப்பீர்.❤
சூப்பர்
It's correct bro
Super ❤
நாட்டை திருத்த கிளம்பீட்டீங்களா
@@dsj1962 yes
We support Mr. Mahavishnu... அவர் ஒரு நல்ல செய்தியை சொல்ல விரும்பினார்....
சார் அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் சார்?
@@naturalhoney1977 👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@@naturalhoney1977 மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்றால் தான் அரசாங்க கல்லூரி வேண்டும் வேலை வேண்டும் என்றால் தான் அரசாங்க வேலை வேண்டும் மற்றபடி அரசு தேவையிலலை அவர்களுக்கு
அருமையான கேள்வி
@@naturalhoney1977 otti convent
அதெல்லாம் நீங்க கேட்க கூடாது...
அவரை எங்கடா பேசவிட்டேங்க தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் அதைத்தான் பாவம் செய்தால் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஒரு பயத்தை வரவைத்து நல்வழிப்படுத்த தான் பேசினார்
🎉🎉🎉🎉❤❤❤
சார் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளியாக இருந்தால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் சார்?
அமைச்சரின் ஆணவ பேச்சு,
மகாவிஷ்ணு சரியாகத்தான் பேசியுள்ளார்
அரசியல்வாதி பிள்ளைகள் அரசு ஆசிரியர்கள் பிள்ளைகள் ஏன் அரசு பள்ளியில் பயில்வது இல்லை😢😢
மஹா விஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை
அவன் போன ஜென்மத்தில் செய்த குற்றத்துக்காக தான் இப்ப தண்டனை கெடக்குது. 😂
@@VijayMediaDpiஅதுவும் உண்மை தான். காரணம் எந்தவொரு நிகழ்வும் தானாக நடப்பதில்லை. ஒரு நடவடிக்கையின் பிரதிபலன் தான் கர்மா. நீ எதை விதைத்தாயோ அதைத்தான் நீ அறுவடை செய்ய முடியும். இதுவே நீதி.
Bro nee kurudana
Un moolai oonama irundha dhan ippadi yosika thonum
@@VijayMediaDpiசரியா சொன்னீங்க ❤🎉
Mahavishu speech is correct.
அவர் யாரையும் குறை சொல்லவில்லை. இன்றைய கல்வி வாழ்வின் முக்கியமான நல்ல ஒழுக்கமுள்ள பழக்கங்களை கற்றுத் தரவில்லை என்பதை தான் கூறினார்.
பாவம் புன்னியம் என்றால் இன்றைய தலைமுறையினர் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தான் நம் வாழ்வியல் கல்வி உள்ளது.
இன்றைய தலைமுறைக்கு வாழ்வியல் கல்வி அவசியம்.
திரு மகாவிஷ்ணு அவர்கள் பேசியது 100% கரெக்ட்.
மன உளைச்சல், தற்கொலை, கஞ்சா, போதை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்று சீரழியும் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி அவசியம் தேவை.
இன்றைய சூழலில் இது தான் மாணவர்களுக்கு தேவை
வாசி யோகம் கிரியா யோகம் கற்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள் வருங்காலத்தில் சித்தர்கள் ஆட்சி அமையும் பரப்பிரம்மத்தின் அருளாலே வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
Super sir
கஞ்சா போதைப் பொருளை முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தி அதை மக்களுக்கு பழக்கப் படுத்தியவர்களை இது போன்ற போலி சாமியார்கள் தான் சத்குருவே ஒரு கஞ்சா வியாபாரி ஆரம்பத்தில், பொண்டாட்டியை கொலை செய்துவிட்டு அவளை எரித்து புதைத்து விட்டு, பெரிய அதிகார துணை இல்லாத அந்த பெண்ணின் தந்தை கேட்டபொழுது உங்கள் மகள் ஜீவசமாதி அடைந்து விட்டாள் அவள் தியானம் செய்யும் போது அவளின் உயிர் மேல் லோகத்தில் கடவுளால் எடுத்துச் செல்லப்பட்டது நான் பார்த்தேன் என்று பொய் சொல்லி மழுப்பிவன் பெண்ணின் தந்தையால் புகார் கொடுக்கப்பட்டது அந்த கேசும், அவன் கஞ்சா விற்ற கேசும் அந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்டது
மகாவிஷ்ணு பேச்சில் தவறு எதுவும் இல்லை.
சிறப்பான பேச்சு.
பள்ளியில் மாணவியருக்கு பாலியல் சீண்டல் இனி இருக்காதுன்னு சொல்லுங்க அமைச்சரே..
வாய்ப்பில்லை
பண்றது எல்லாமே அவனுக கட்சிக்காரன் தானே
நீங்கள் அமைச்சர் ஆனால் அதற்கு உத்தரவாதம் கொடுக்க இயலுமா? சில கேடு கெட்ட ஜென்மம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சட்டங்கள் உண்டு. அதற்கு தண்டனை உண்டு. இதை மூன்று விதமான system பார்த்துக்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றன.
இதுதான் அரசியல்.
வெறுப்பில் உமிழ்வது இது. இப்படிப்பட்ட கேள்விகள்தான் சமூகத்தை திசை திருப்புகிறது. அதனால் திசையே திரும்பி விடுகிறது.
அந்த சொல்லாட்சி பெண் அண்ணா அண்ணா என்று கதறி அழுதாளே அந்த சூழ்நிலைக்கு ஆளாக்கிய வர்களுக்கு தண்டனை கிடைக்க செய்யுங்கப்பா பாவம் அந்த பெண் பிள்ளை
ஆன்மீகத்தை தெரிந்து கொண்டால் தமிழக அரசால் போதைப்பொருள் விற்க முடியாது அதுதான் இவ்வளவு பிரச்சினை
இது தான் உண்மை 🎉🎉🎉
1000% உண்மை, சுயசிந்தனை வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு கிடைக்காது........😂😂😂
என்னடா மைரே இவன் ஆண்மியம் பேசினான்,குழந்தைகள் முன்னேற்றத்திற்கு ,
@@jayanhlipc4349காலையில் டாஸ்மார்க் சரக்கா கஞ்சா வா உன் வரிகளிலேயே போதை தெரிகிறது தெளிந்த பின் அந்தப் பேச்சாளர் என்ன பேசினார் என்று வீடியோவை பார்த்துவிட்டு அப்புறம் கமெண்ட் போடு.
ஏன் சரியாக சொன்னீர்கள்.பாராட்டுகீகள்.
மக்கள் முட்டாள்கள் தான்
ஆனால் அனைவரும் அல்ல
*ஆனால் விஷ்ணு அவர்கள் பேசிய போது மாணவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்களே ஏன்* ❓❓❓
அவர் மிக சரியா தானே சொன்னாரு........ 👍👍👍
Avar arumayaga pesinaar athanaal
மாணவர்கள் சகிலா பேசினாலும் ஆரவாரம் செய்வார்கள்
@@theman6096boomer ah nee
நிச்சயமாக தமிழ் நாட்டில் அரசு பள்ளிகள் மிக சிறப்பாக செயல்படுகிறது என்பது உண்மை உண்மை உண்மை
தி மு க ஆட்சியில் கஞ்சா தான் அதிகம் விற்குகுது குழந்தைகள் சீரழிந்து வருகிறார்கள் .... மஹாவிஷ்ணு நல்லதசொன்னது பெரிய குத்தமா நல்ல ஆட்சி ..... மஹாவிஷ்ணு வாழ்த்துக்கள் இனி உங்கள் வீடியோ பார்த்து எல்லோரும் திருந்தி நல்வழி உய்ய வாழ்த்துக்கள்
It's true he protected wournly
பள்ளிக்கூடம் உன்னுடைய சொத்தாக மாறிவிட்டதா அன்பில்.
மகாவிஷ்ணு சொத்தா
அவன் வந்தான் இவன் வந்தான் சொல்லாத டா..... நீ உன் பிள்ளைய எங்க படிக்க வைக்குற?????
உன் கட்சி காரங்க பிள்ளைங்க எங்க படிக்குறாங்க????
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
நாதிரி உங்க வீட்ல ஆன்மிகம் இல்லை எனில் அது உங்க உரிமை இஜ் மற்ற மத பல்லுகளில் சொல்ல உனக்கி தைரியம் உள்ளதா 😂😂😂
@@balamurugann6572 முதலில் மரியாதை ஆக பேசுங்கள் சார்..சக மனிதனை மனிதனாக பார்க்க தவறிவிட்டு ஆன்மீகத்தை பற்றி பேசுறீங்க..இது மனதில் உறுத்தலாக இல்லை ஆ சார்???
@@vigneshwarans4090 hey crypto who are you to teach humanity? The rich can get a worthy education but the poor have to study useless samacheer kalvi. What kind of mindset is this? Gurukullam didn't teach fake ideology & history like missionaries. What's the salary of government school teachers?
@@vigneshwarans4090எவன் சொன்னது குருக்குல கல்வின்னு..... சும்மா திராவிட கொத்தடிமைகள் அரசியல் பண்றதுக்கு நீங்க ஒத்து ஊதுங்க..... அமைச்சர் ரவுடி மாதிரி பேசுனா உண்மை மறையாது
I am Ramesh Kumar from Sivakasi. I studied in KRTA GOVT. HR. SEC. SCHOOL. I AM NOW A PROFESSOR OF ENGLISH. I AM PROUD OF A GOVERNMENT SCHOOL STUDENT.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது
@@pranavamohnish2230 இது எல்லாம் இவனுங்க கண்ணிற்க்கு தெரியாது. இவர்கள் நோக்கமே இந்து சமய கோட்பாடுகள் தமிழகத்தில் வளர கூடாது என்பது தான்
Aaluku 1L salary vaangana eppadi new posting poda mudium
@@venkateshg8496 சம்பளந்தை உயர்த்தியது எந்த ஆட்சியில்??? எதற்காக சம்பளத்தை உயர்த்தினார்கள்?? தற்போது உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கும் சம்பள உயர்விற்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?? மேலும் ஆசிரியர்களிடம் மட்டுமே பற்றாக்குறை இல்லை. வீஏஓ அதிகாரிகளுமே பற்றாக்குறையில் தான் இருக்கிறார்கள். அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் ஆகும்
@@venkateshg8496உண்மை😂
முதலில் அவர்களுடைய அதிகமான சம்பளத்தை குறையுங்கள்
அருமையான சொற்பொழிவு பள்ளியில் பேச வேண்டிய பேச்சுதான். கருணாநிதி பதிவை புத்தகத்தில் இருந்து நீக்குங்கள்.
இஸ்லாம் நாடுகளில் பள்ளிகளில் இஸ்லாம் மத நம்பிக்கை போதனை தினமும் நடக்கும், கிருஸ்துவ நாடுகளிலும் அப்படி தான். ஆனால் இங்கு தமிழ் நாட்டில் ஆன்மீகம் பள்ளிகளில் நடந்தால் "தவறு". இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஆன்மீகம், வளர்க இறை நம்பிக்கை.
அரசு பள்ளியை அவன் குறை சொல்லவில்லையே
கல்வித்துறை அமைச்சர் தமிழிசை எடப்பாடி பழனிச்சாமி கார்த்திக் சிதம்பரம் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் போல் பேசுகிறார்கள் மகாவிஷ்ணு அவர்கள் மாணவர்களிடம்ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொல்படி கேளுங்கள் பாவம் செய்யாதீர்கள் இன்று திருக்குறள் ஒளவையார் சொன்னதை மேற்கோள் காட்டி பேசினார் நன்றாகத்தான் பேசினார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மூளை இல்லாதவர்கள் போல் இருக்கிறார்கள் போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிகிறார்கள்
ஆம் மகா விஷ்ணு பேசியது தவறேதும் இல்லை இந்த அரசியல்வாதிகள் ஏன் பெரிய தவறு போல் பேசுகிறார்கள் குறிப்பாக கல்வி அமைச்சர்
Absolutely correct.
உண்மை தான்
💯 உண்மை
Physically changed students, staffs laam irukura school la poyi nee pona piravi la paavam senji irundha indha piravi la kai kaal oonamaa porappa nu solradhu correct ah??
Nalaiku nalla irukura kozhandhainga physically challenged people la endha kannottadhula paapaanga...
Romba arivu irukuradha nenaikira arivaaligal badhil sollunga
படிப்பதற்கு மட்டும் தனியார் பள்ளி, கல்லூரி வேண்டும். ஆனால் வேலை மட்டும் அரசாங்க வேலை வேண்டும்
மாணவன் ஒருவன் ஆசிரியரை அடித்த பொழுது ஒருவரும் வாய் திறக்கவில்லை.
அவர் பேசியது சரி என்பவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க
பொதுத் தளத்தில் ஒரு அமைச்சர் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை
Oru sarpa velai seiyakudathu
@@prassannakumar4303 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
@@mdillibabu3981 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
Evar udhayanithi nanbar. Athu than evlo thenavattu
@@mdillibabu3981enna ithuvarai senji kilicharunu sollunga
ஆன்மீகம் பற்றி பேசினால் அரசு இலுமினாட்டி சும்மா விடமாட்டோம்
விடியல் ஆட்சி போதையில் தடுமாறுது
இது நமக்கு நமே தேடிக்கொண்ட சூனியம்😂😂😂😂
Do you have any sense to write stupid words
@@subburamanreddiar8121 உனக்கு ஏன் இவ்வளவு வயித்தெரிச்சல் you have sense
இந்த பிரச்சனை
மற்ற பிரச்சனைகளின் தடுப்பு சுவர் இதற்கு முன்னால் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் மக்கள் மறந்து விடுவார்கள்
அரசுப் பள்ளியில் நல்ல கல்வி கிடைக்கிறது என்றால் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுத்து தங்கள் மக்களை படிக்க வைக்கிறார்கள் கவுன்சிலர் இருந்து அரசு அதிகாரிகள் அரசு ஆசிரியர்கள் கலெக்டர் எம்எல்ஏ எம்பி அவர்களின் மகன்கள் மகள்கள் எங்கே படிக்கிறார்கள் ஏன் அரசு பள்ளிகளில் அவர்கள் குழந்தையை படிக்க வைக்கிறது படிக்க வைப்பதில்லை என்பதை விளக்க முடியுமா இந்த அன்பில் மகேஷ்சினால்
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
🎉🎉🎉🎉❤❤❤❤
@@vigneshwarans4090யோவ் இவ்வளவுதான் என் மரியாதை எவன் குருகுலத்துக்கு கூப்பிட்டான் சொல்லு? எவன் தர்ச்சனை கேட்டான் உன்னை?
@@vigneshwarans4090@vigneshwarans4090 அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் ...
முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காதிங்க...
0:03 Dr kom@@vigneshwarans4090
I Suport maha Vishnu அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
திராவிட மாமன்னரின் குழந்தைகள் எங்கே படிக்கிறாங்க
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@@vigneshwarans4090நீ கிறிப்பிட்டோ தான
@@balamurugann6572 தமிழ் குடி
@@vigneshwarans4090ஒவ்வொரு பதிவில் வந்த முட்டாள்தனமாக குருகுலம் என்று கதறுகிறா? எவன் குருகுலத்திற்கு அழைத்தது? கொஞ்சம் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் கதறு கதறு
@@vigneshwarans4090அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் சகோ...
முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காதிங்க சகோ...
I support maha vishnu bro.. Missing annamalai brother in this time.
மஹா விஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை எல்லா மதத்திற்கும் தேவையான ஆன்மீக அறிவை கூறியுள்ளார்.
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்,💐 வாழ்க வளமுடன்🙏
தமிழிசை பேசுவதை கேட்கும்போது அண்ணாமலையின் அருமை தெரிகிறது
அது.. உனக்கு.மட்டும்.தான்
தெரியுது😂😂😂😂😂😂
Tdta school?
Yes 100%
@@chandrasekar2698உங்களுக்கு ஒரு திமுக உபி தெரிகிறார் சரிதானே?
@@chandrasekar2698😂😂😂😂
Support to Mahavishnu 🎉🎉🎉
சர்ச்சை பேச்சு அல்ல...சரியான பேச்சு
இதற்குத்தான் ஒன்றிணைந்த கல்விக் கொள்கை தேவை என்பது...
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில் நடைபெறும் போதனைகளையும் நிப்பாட்ட வேண்டும்
இந்து பள்ளிகளில் பேசுங்கள் யார் கேட்டார்கள்.அரசு பள்ளியில் பேச கூடாது
@@austingrace7433 Please show the law where it's mentioned that should not speak like this....
@@austingrace7433மெஜாரிட்டி இந்து மாணவர்கள். எல்லா மதத்துக்கும் 100 க்கு மேல் நாடு உள்ளது. இந்து க்கு இந்த ஒரே நாடுதான். அதை மதம் மாற்ற எவ்வளவு நரிகள்
@@austingrace7433 ஏன் அரசு பள்ளி மணவர்கள் இந்து மாணவர்கள்தான் அதிகம் மதம் மாற்றுவதற்கான யோசனையா
நீ யாருடா @@austingrace7433
மகாவிஷ்ணு பேசியது தவறில்லை
ஐயா எடப்பாடி அவர்களே அவர் யாரையும் குறை சொல்லி கூறவில்லை நீங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்
Admk விட்டு திமுக வில் இணைந்து விடு அம்மாவின் புகழக்கு கலங்கம் தரும் எட்டப்பன்
அரசு பள்ளிகளில் 50ஆண்டுகள் முன்பு படித்தவர்கள் சாதனை செய்து உன்மை இன்று படிப்பு எப்படி உள்ளது என்று பள்ளி கல்வித்துறை? சுயபரிசோதனை செய்ய வேண்டும் இந்த ஆண்டு பெற்ற சீருடை என்னிடம் உள்ளது அதுவே தரத்தின் சாட்சி @அன்பில்
எப்படியோ மகாவிஷ்ணு பிரபலம் அடைந்தார் நன்றி
அவர் பேச்ச கேட்டு மேல் மாடியிலிருந்து பறக்க போறீங்க சகோ.
Correct bro God blessing❤❤❤❤
We missing Annamalai ji in this time..
.
எடப்பாடி ஒரு வேஸ்ட்
Dmk பணம் கொடுத்து வாயை அடைத்து விட்டது
Pota
Waiting 2026
We Stand With Vishnu Bro❤❤
மஹாவிஷ்ணு சூப்பர் ஸ்பீச் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Mahavidhnu speech is SUPER
மகா விஷ்ணு support
அமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கும் முன் தன் பிள்ளைகளை எங்கு படிக்கவைதார் என்றும் ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளை எங்கு படிக்கவைக்கின்றனர் என்றும் தெரிந்து முதலில் உங்கள் இருவரின் மீதுதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அன்பில் மகேஷ் தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள்
தெய்வம் என்றால் அது தெய்வம்,சிலை என்றால் அது அது சிலை தான்.நல்லவர் கண்களுக்கு நல்லவை தான் தெரியும் தீயவர் கண்களுக்கு தீயவை ஆக தெரியும்.மஹா விஷ்ணு நல்லவர் உலகை காப்பவர்.
The entire TN people should support Mr. Maha Vishnu and reject the Minister's worst statement/s.
@@jeganlraja 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
Worst educational minister
தாய் தந்தை பேன்
மாதா பிதா குரு தெய்வம்
இன்றைய மாணவர்களுக்கு நல்லவர்களின் துணை வேண்டும்.
எடப்பாடி என்னதான்டா சொல்லவறான்....
@@vidhyabaran294 paint adicha mathiri adikatha mathiri
உன்னை நக்கிசொல்லற
😄😄
😂😂😂😂
இப்போது பெரியபதவியில் இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தபோது இருந்த கல்விச்சூழல் இப்போது இருக்கிறதா என அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்.....
அம்மா நீங்க பேசாதீங்க பயமா இருக்கு
அல்லேலூயா அல்லேலூயா
@@InnasimuthuMuthu-no2jx அல்லேலுயா அப்படியே சுடலை பேசுவதை கேளுங்கள். எல்லாம் சரி ஆகிவிடும்
அந்த அம்மா அப்படி பேசுவதற்கு, முன் ஜென்ம பாவமே காரணம்
@@okktp8731 நீ இப்படி உளறுவதற்க்கு எந்த ஜென்மம் காரணம்???
தமிழ்நாடு அரசு பள்ளி படித்தவர்கள் தான் உலகெங்கும் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள்
ஒருவரை தவிர எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்
அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு வரும் நமது முதலமைச்சரை கொஞ்சம் சந்தோசமாக இருக்க விடுங்க😅
😂😂😂😂🎉🎉🎉🎉
😊விதி வலியது. உன் கர்மா உன்னை விடாது
@@srinivasanarunachalam6763 ஏலம் அறிவு வந்து விட்டது னு சந்தோஷப்படுங்ங 😆
தமிழகத்திற்ககு கிடைத்த அண்ணாமலை மாகவிஷ்னு இறைவனுக்கு நன்றி
அன்று அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
இன்று அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் நிலை???
Mahavishnu is great....
மகாவிஷ்ணு என்கிற சிறிய விதை மாபெரும் விருட்சமாக போகிறது.... அவர் இளைஞர்.. ஞானி.. அருள் பெற்றவர்... குரு... அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது..
மகாவிஷ்ணு அவர்கள் ஆசிரியர்களை அவமானப் படுத்தவில்லை.முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும்.பாவம் என்பது எவ்வாறு வரும் என்பதை தெளிவாக சொல்லியது தவறு கிடையாது.மாணவர்களிடம் தான் சொல்லித்தர வேண்டும்.
I suport maha vishunu
அரசு பள்ளிகள் தான் 12-ஆம் வகுப்பு வரை படித்தேன் பல முன்னணி நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன் இப்பொழுது எல்என்டி இல் வேலை செய்கிறேன் பல முன்னணி கல்வி நிலையங்களில் பயின்றவர்கள் எனக்கு கீழே வேலை செய்கின்றனர் நான் சந்தித்தவரை பல துறைகளில் சாதனையாளர்களாக இருப்பவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் தான்
When did you complete your high school or higher secondary education? The question is about the quality of current government schools, not twenty years ago. The quality went down after the introduction of 'samcheer kalvi'.
இந்து மதம் பற்றி பேசியது சரியே....
ஒழுக்கமாக இருங்கள் என்று கூறுவது உங்களை அவமானப்படுத்துவது என்றால் இதுக்கு மேல் உங்களை ஒழுக்கமாக இருக்க சொல்ல மாட்டோம்
ஒழுக்கத்துடன் இரு சொல்வது வேறு நண்பா ஊனமாய் இருப்பவர்களைப் பார்த்து கடந்த ஜென்மத்தில் தவறு செய்தவர்களுக்கு இந்த ஜென்மம் ஊனம் என்றும் இந்த ஜென்மத்தில் தவறு செய்தால் அடுத்த ஜென்மத்தில் ஊனமாக பிறப்பார்கள் என்றால் மூடநம்பிக்கை தானே
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளி என்பது இல்லை....இதை அமைச்சர் புரிந்து கருத்து பேச வேண்டும்....
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று சட்டம் போடுங்கள் அமைச்சர் அவர்களே
I support maha Vishnu 🎉🎉🎉🎉
Are you eating toilet
En peii ah konjam sapudu da@@user-mt6oq9fr7u
@@user-mt6oq9fr7u en peei um sapudu va ...
@@yugeshncr3499 DEI magana UN adress anuppuda.unna savadikkiran
@@yugeshncr3499 அட கொம்மால 😂😂😂 போடா வெண்ணை அநாகரிகத்திற்க்கு பிறந்தவர்கள் என்பதே இது தான் சாட்சி
Mahavishnu you speek well and perfect for politics while comparing to these 4 idiots.
அவர்களை முழுமையாக பேச வைத்து விட்டு பிறகு அமைதியாக இருக்க மகாவிஷ்ணு பேசியதுதான் சரி
அமைச்சர் அவர்களே அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா அதற்கு முதல் திராணி இருந்தால் பதில் சொல்லுங்கள்
கிறிஸ்தவத்தை ஒருக்காலும் அளிக்க முடியாது.உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து தான்
Yaruda nee .. sambantham illama kambu suthura.. @@austingrace7433
@@austingrace7433entha christhuvam ... CSI ah RC ah.. ungala mathiri alungalathan yesu ke sirumai.
காசுக்கு நாறினவன் எல்லாம் 😂😂
இந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் என்ன நடக்கிறதோ, அதே தான் மைனாரிட்டி பள்ளிகளிலும் நடக்கிறது. இப்ப அரசு பள்ளில இப்டி நடக்கறது தான பாய்ண்ட். அத பேசுங்க சார்.
Miss you Annamalai IPS
WAITING FOR YOU.....
@@babutr1114 😭😭😭 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
😂😂
என்னுடைய நண்பர் ஒருவர் 100% மாற்றுதிறனாளி .
அவர் தற்போது தமிழக அரசுத் துறையில் பணிபுரிந்து வருகிறார் .
அந்த நண்பரின் உயரதிகாரிகள் அவரை படுத்தும் பாடு அப்ப்பா சொல்லவும் முடியாது எழுதவும் முடியாது .
எதற்கெடுத்தாலும் குறிப்பாணை .
17 b யில் குற்றச்சாட்டு அப்பப்பா !!
என்ன கொடுமை கொடுமை .
அவருக்கு உதவி செய்யுங்கள் பார்ப்போம் .
மாற்றுத் திறனாளிகள் ஆணையத்திடம் புகார் கொடுக்க சொல்லுங்கள். அவருக்கான நீதி கிடைக்கும்
மந்திரியாரே, மகா விஷ்ணு விற்கும் பேச்சுரிமை சுதந்திரம் உண்ட டல்லவா?
வாய்க்குவந்ததை உளருவது பேச்சுரிமை அல்ல
நாட்டு வளர்சிக்காக பாடுபட்டவர்கள் எல்லோரும் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான்.
அனைவரும் சமம் தானே,
யான் உங்க பசங்க goverment, பள்ளி ல படிக்கல, பதில் சொல்லுங்க sir........
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@@vigneshwarans4090 இப்போ மட்டும் என்ன குருதச்சனையா பல இலட்சம் கொடுக்கிறோம்........... அதுக்கு குருகுல கல்வி எவ்ளோ மேல் 👍👍👍👍
@@theman6096 குரு குலத்தில் அனைவரும் படித்துவிட அனுமதி அளிப்பீர்களா???மெல்ல மெல்ல வர்ணாசிரம தர்மத்தின்படி னு ஆகிவிடுமே!!!!
@@vigneshwarans4090முட்டாள்தனமான கருத்து பிரிட்டிஷ்காரன் எழுதி வைத்த ரெக்கார்ட் படியே அவன் வருவதற்கு முன்னே ஆயிரக்கணக்கான குருகுலங்கள் இந்தியாவில் இருந்தன அவற்றில் எந்த ஜாதி பேதமும் இல்லாமல் (அப்பொழுது வேறு மதம் இல்லை அதை புரிந்து கொள்) அனைவரும் குருகுலத்தில் படித்தார்கள். அதுவும் வேலூரில் உள்ள குருகுலத்தில் பிராமணப் பையன்களை விட ஆறு மடங்கு அதிகம் மற்ற ஜாதியினர் இருந்தனர் என்று தெளிவாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. சரித்திரம் தெரியாமல் கமெண்ட் எழுதும் தற்குறி கணக்குபதில் சொல்ல வேண்டிய நிலைமையில் சரித்திரம் தெரிந்தவர்கள் இருப்பதுதான் தமிழ்நாட்டின் தரித்திரம்.
@@vigneshwarans4090 அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் ...
முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காத....
RSS பார்த்து தான் BJP இல் சேர்ந்தேன், அதனால் தான் அமித் ஷா என்னை மேடையில் பல நூறு மக்களுக்கு முன்னிலையில் விரலை உயர்த்தி கண்டித்தார்.
அரசு பள்ளி பற்றி இவ்வளவு பெருமை பேசும் கல்வி அமைச்சர்... அவர் பிள்ளைகள், அவர் உறவினர் பிள்ளைகள், அவர் கட்சி அமைச்சர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாமே.... ஏன் சேர்க்க வில்லை... அரசு பள்ளி தரம் குறைவாக உள்ளது என்று அவர்கள் கருதுவதுவதாலையா...
Ya you are correct bro
தமிழிசை அக்கா சொற்பொழிவு தான் போய் பாரேன் ஆமா ஆமா உங்க சேவைதான் நாடே தெரிஞ்சிருக்கு 🧅
எடப்பாடி அவர்களே தைரியம் இருந்தா பள்ளிக்கூடங்களில் பைபிள் தராங்களே. அதனை கண்டியுங்கள் பார்க்கலாம். சிறுபான்மை ஒட்டு கிடைக்காது. அந்த பயம்
அரசாங்க பள்ளிகளில் பைபிள் கொடுத்தார்களா இல்லையே
அனுமதி கொடுத்துவிட்டால் எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்று அர்த்தம் இல்லை.
தமிக மக்களை நல்வளி படுத்தவே விஸ்னு பேசினார் நீங்களும் உங்கள் வீடும் இல்லை பள்ளி களில்பிளளைகளுக்கு. நல்லதை போதிக்கலாம் குளந்தைகள் எதிர்காலம் கருதி
ஆன்மீகம் என்ற பெயரில் அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் பேசுவது தவறு. கல்வி கற்கவே மட்டுமே பள்ளி என்பதை மறந்தது ஏனோ.
நிகழ்ச்சி க்குதான்அனுமதிகொடுத்தார்கள்நிகழ்ச்சிபிறகுதானேதெரியும்பொருப்பாளர்தான்காரணம்அனுமதிகொடடுத்தவர்கள்ஏன்பதவிவிலகனும்
எடாப்படியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது....
வள்ளார ஓழி சார் அவர்.
பாஜககிட்ட நல்ல பணத்தை வாங்கி ஏப்பம் விட்டு ஏமாத்தின ஆள் மடையன் வேற.
Oru kuttai yepudi erukum
தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசினால் தேச துரோகம் என்று சட்டம் இயற்றி விடுங்கள் எந்த தொல்லையும் இருக்காது திராவிட மாடல் ஓங்கி வளரும்
பங்காளிகள் தம்பி
இப்போதிருக்கும் அரசு பள்ளி காமராஜர் காலத்து அரசு பள்ளி போல் இல்லை அதை வைத்துக் கொண்டு இப்போதும் உருட்ட கூடாது பெரிய பெரிய தலைவர்களாக இருப்பது விஞ்ஞான ரீதியாக பெரிய இடத்தில் இருப்பது அப்போது படித்த மாணவர்கள் இப்போது படித்த மாணவர்கள் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் உண்மை
திமுக ஆட்சி நசி நசி நசி நசி
ஸ்டாலின் நசி நசி நசி நசி நசி
கலைஞர் வம்சம் நசி நசி நசி நசி நசி
வேண்டாம் நண்பரே திமுக ஆட்சிக்கு சரி, தனிப்பட்ட மனிதர்களுக்கு சொல்ல வேண்டாம். வினை எதிர் வினையை உணர்ந்து செயல்படுவோம். உணர்ச்சிவயப்பட்ட நிலை கடந்து பாவ புண்ணியம் உணர்ந்து செயல்படுவோம் வாழ்க வளமுடன்.
இது சாபமா? பிரார்த்தனையா?
ஆனால் இந்த சொல்லுக்கு, உச்சரிப்புக்கு சக்தி உள்ளது!
@@seeniyarasuarasu5857 மிக நிச்சயமாக, அழுத்தம் திருத்தமாக. எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எல்லாமுமாக இறைவன் இருக்கிறான். ஒருவருக்குள் இருக்கும் தீய செயல்கள் எண்ணங்கள் மட்டுமே அழிந்து மறைந்து நல்ல எண்ணங்கள் செயல்கள் மட்டுமே மேலோங்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்க வேண்டும் அவர் மனம் திருந்தி மெய்யுணர்ந்து நல்வாழ்வு வாழவே வாழ்த்த வேண்டும். வாழ்த்தோ, சாபமோ, சொல் செயல் எண்ணங்களால் செய்யும் நல்லதோ கெட்டதோ, இயற்கை விதி அல்லது இறைவனின் விதியின் படி திரும்ப வந்தே தீரும் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுவதும் மெய்யுணர்வு.
திமுக ஆட்சியில் பசி பசி கஞ்சாவை நீ ருசி ருசி தீவிரவாதிகள் ஊழல்வாதிகள் மதம் மாற்றும் கிறிஸ்டின் லயோலா குஷி குஷி குஷி குஷி