விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை தூக்கிய போலீஸ்.. நடந்தது என்ன? நடப்பது என்ன?
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Uploaded On 07.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
என்னடா அவன் தீவிரவாதி போல சிதிரிகிரிங்க... பாவம் டா....உண்மைய சொன்னால் தப்படா...
தந்தி தொல்லைக்காட்சியை எப்போது தூக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்🙏
இந்தக் கருமாந்திர டிவியைப் பார்ப்பதே கிடையாது..
என்னதான் சொல்கிறார்கள் என்று இன்று பார்த்தால் " திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?" என்ற பாட்டு தான் ஞாபகம் வந்தது அன்பு நண்பரே !
@@SIVATSA-zx1ms மறுக்கமுடியாத உண்மை நண்பா👍
நார்த்தீகம் பேசும் அன்பு உறவுகளே.. உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு இருக்கிறதா இல்லையா.. எல்லா மதங்களிலும் அந்த கடவுளுக்கு உணவை படையல் செய்து வணங்குகிறீர்களா இல்லையா.. உங்கள் வீட்டில் முன்னோர்களுக்கு, காக்கைக்கு உணவு வைத்து வழிபாடு செய்வது உண்டா இல்லையா...இவை அனைத்தும் செய்யும் நீங்கள் தினமும் கடவுளிடம் என் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்.. பொது தளத்தில் பேசும் போது நாம் சரியான முறையில் தான் கேட்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்காதீர்கள்.. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சிந்தித்து பாருங்கள்.. அறிவியல் முன்னேற்றம் அடைந்து இருக்கலாம் ஆனால் அதையும் ஆன்மீகமே வழி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
Scientific improvement is globalisation and it is must for younger generation to aim their career. But religion is their wish anyhow house is personal school is common to all type of students.. Did google CEO, Dr. Kalam, Dr.mayilsamy spread any religion thoughts ,that means they don't know religion. They know all. But they aimed their career for the welfare of the nation only
மகாவிஷ்ணு நல்ல மனிதர்
திரு வடிவேல் சார் சினிமாவில் கூறியதுபோல இதுவும் நல்லதுக்கே வரும் தேர்தலில் எதிர் ஒளிக்கும்
Your bias is exposed
Dai paithiyakara
என்ன எதிர் ஒலிக்கும்
Bjp 0
Ama kandippa Modi sothhhu adikka paivar😂😂😂😂😂
அந்த தலைமை ஆசிரியை இனிமேல் யாராவது மோட்டிவேசன் வகுப்பெடுக்கிறேனு வந்தா விடுங்கடா சாமினு ஓடிடுவாங்க!😂😂😂
தமிழ்நாட்டில் கஞ்சா விற்றால் தப்பில்லை தீவிரவாதத்திற்கு ஆள் சேர்த்தால் தப்பில்லை கோயம்புத்தூரில் கார் குண்டு வெடிப்பு வெடித்தால் தப்பில்லை பெண்களை போதையில் கற்பழித்தால் தப்பில்லை தண்ணீரில் மலம் கலந்தால் தப்பில்லை இளைஞர் வாழ்க்கையை சீரழித்து போதையிலே இருக்க வைப்பது தப்பில்லை மாணவ மாணவிகளுக்கு நல்லதை சொல்லி ஆன்மீகம் சொல்லி சொற்பொழிவு செய்தால் தப்பு இந்து மதத்தை அழிக்க நினைக்கிறார்கள் இந்து கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் இந்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் பிறந்த இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெளிநாட்டு மதத்தினரிடம் நம்மை அடிமையாக்க நினைக்கிறார்கள் சில துரோகிகள்
Unmai
போக்குவரத்து தொழிலாளர்களை பணியில் இருக்கும் போது தாக்குதல் நடத்தினால் தவறில்லை குடித்து விட்டு நடுரோட்டில் ரகளை செய்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் தவறு இல்லை பாரில் மது கடை திறப்பதற்கு முன்பே அதிக விலைக்கு மதுபானம் விற்றால் தவறு இல்லை இது போல் நிறைய சொல்லலாம்
சாதாரணமாகவே சொல்வோம் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் இந்த ஜென்மத்தில் இப்படி பிறந்து இருக்கிறோம் என்று சொல்வது உண்டு சிறு வயதில் இருந்தே ஆண்மீகம் வளர்ந்தவர் ஓம் நமசிவாய 🙏
நீ விளக்கா பார்த்தியா
Apa ivan jailuku pona pona jenmam pawam thana 🫢
, yes si don't do sins ,like isis
@@MuthuS-k6tne umpu😢😢😢😢😢
பள்ளி யை சுற்றி மத வசனங்கள் அனூமதிக்கலாமா?
உடல் ஊனமாக பிறந்தால் முட்பிறவி பலன் தான் என்று கொங்கா கூ மாதிரி சுவரில் எழுதப்பட்டு இருந்தால் வாயிலேயே மிதித்து கைது செய்ய வேண்டும் கிருத்தவ மதமோ இஸ்லாமிய மதமோ இந்து மதமோ... ஏய் விஷபூச்சி, எப்படி வார்த்தை விளையாட்டு ஆடுற பாரு... முஞ்சிய பாரு.. திருட்டு பக்கி 😂😂😂
அரசு பள்ளிகளில் அப்படி இருக்காது
பெரிய புத்திசாலி மாதிரி பேசக்கூடாது சரியா கவர்மெண்ட் ஸ்கூல்ல அப்படி இருக்காது,,, உங்க அப்பன் கட்டிக் கொடுத்த ஸ்கூல்ல அப்படி பண்ணுனா நீ சொல்லலாம்
மத வசனம் இல்லை இறை வசனம்...எப்ப பார்த்தாலும் இல்லாத பொல்லாத கடவுள்கள் பெயரால் மதம் பிடித்து அலைவது...
@@DmozhinAs அரசு உதவி பெறும் பள்ளியில்?????
குருஜி மகாவிஷ்ணு வாழ்க... 🙏🙏🙏
ஊஊஊஊஊகிட்டே இரு
உன் விருப்பப்படியே ஜெயிலில் வாழட்டும்
இன்னும் 1000 வருடம் ஆனாலும் இந்தியா உன்னை போன்றவைகளால் திருந்த வாய்ப்பில்லை ராசா.
அறிவு என்பது துளியும் இல்லை
நல்லது சொன்னால் யாரடா கெட்கிறர்
நல்லது தான்டா சொன்னாரு அதுல எந்த மாற்றுக் கருத்து இல்லை உன்னோட பிள்ளை ஊனமா பிறந்து அது தப்பா பேசினா உனக்கு எப்படி இருக்கும் அதை மட்டும் யோசித்து பாரு
தின தந்தி மக மட்டமான நியுஸ்
Your bias is exposed
Spr nanba❤
எங்க வீட்டில் தின தந்தி பேப்பர் தான் டாய்லெட்டில் துடைக்க பயன் படுத்தப்படுகின்றது
செய்தி தலைப்பு வெளியே தெரியும் படி போடும் போது மிக மிக கவனமாக செய்தி அறத்தோடு போடவும்...அவரை போலீஸ் தூக்க வில்லை... அவர் செய்த பிற்போக்கு பிரச்சாரத்திற்கு கைதி செய்து கொண்டு சென்றுள்ளனர்..
மாகா விஷ்ஷம்(ணு)பிற்போக்கு சிந்தனை கொண்டு மட்டும் அல்ல மனிதத்தன்மை அற்ற அறிவுசார்பற்ற
அறமற்ற பேச்சை பெருமிதத்துடன் பரப்புரை செய்து கொண்டேயிருந்தது சமூக சீர்கேடு......
@@bharathanferozkumar3039தயவுசெய்து பொதுமக்களிடம் நெருங்காதீர்.உங்கள்மீது முடைநாற்றம்வீசும்.
Education Minister Anbil why silent in Krishnagiri school matter
Kallakurichi srimathi case la yen ithu enoda area enoda school kolanthaya ipdi panavana na summa vida matenu sollala avaru..apo enga poirunthinga thiru anbil Mahesh sir..
@@annaimadiஅது. எங்க. Area. இல்லை. Brother.....😅😅😅😅😅
மகாவிஷ்ணு பேசியதில் தவறில்லை..... கஞ்சா போதை சமுதாயம்.
குஜராத் தான் தயாரிப்பு
ஓ அவனா நீ
Nool dog mavane
last three days heavy traffic every where in chennai..police take no action despite calling 100..they say manpower shortage in all Chennai police station..but how come so many police come to arrest one single person..Where TN police is heading through ??
இதுக்கெல்லாம் ஏன் இவ்ளோ பொலிஸ்
Kalignar pathi pesiruntha next year award tharuvanka😂
Tamilnadu la maatu moothiram kudika maatum.. Da
ஏன்டா இவர் தீவிரவாதியா
திருக்குறளில் ஊழ் என்ற அதிகாரத்தை நீக்கவேண்டும்.
திருக்குறள் சமயசார்பற்றது என்பதை வாபஸ் பெற வேண்டும்
ஆமா இது ஒரு பெரிய ஞானி.... இவர் சொன்ன உடனே நீக்கிட வேண்டும்... நேற்று பிறந்து இன்று வாழ்ந்த நாளை சாகப்போகும் நீ 2000 ஆண்டுகளாக பல தலைமுறைகள் பின்பற்றி வரும் திருக்குறளை பத்தி பேசுற.... கண்ணாடில நேர நின்னு உன் மூஞ்சிய பாரு
உண்மை எப்பொழுதும் கசக்கும்
அப்ப சர்க்கரை போட்டு ஊம்பு
உன்னோட பிள்ளை ஊனமா பிறந்தா உனக்கு தெரியும்
செய்தி தலைப்பு வெளியே தெரியும் படி போடும் போது மிக மிக கவனமாக செய்தி அறத்தோடு போடவும்...அவரை போலீஸ் தூக்க வில்லை... அவர் செய்த பிற்போக்கு பிரச்சாரத்திற்கு கைதி செய்து கொண்டு சென்றுள்ளனர்..
மாகா விஷ்ஷம்(ணு)பிற்போக்கு சிந்தனை கொண்டு மட்டும் அல்ல மனிதத்தன்மை அற்ற அறிவுசார்பற்ற
அறமற்ற பேச்சை பெருமிதத்துடன் பரப்புரை செய்து கொண்டேயிருந்தது சமூக சீர்கேடு......
Ennamo Australia poi thookkiyathu pola news....kaalakodumai
தேவை இல்லாமல் பெரிது செய்கிறார்கள் ஊடகங்களுக்கு வேலை கிடைத்து விட்டது இவரை வைத்து ஊடகங்கள் பொழுதை கழித்து விடும்
எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி அவரை கைது செய்துள்ளனர்
@@R.periyathambiRaju நீ எதற்கு வருகிறாய் பேனு பார்க்கவா
உங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் ஆன்மீகத்தைப் பத்தி ஆன்மீகத்தை பத்தி தேடுறவங்களுக்கு கண்டிப்பா ்பா அவர்களைப் பற்றி அவர்களைப் பத்தி தெரியாம ல் இருக்காது
வரி பணத்தை கொள்ளையடித்தவர்களை விட்டுவிடுங்கள்....தேவையில்லாத ஆணிய புடுங்க போய்ட்டிங்க
போலீஸ்காரர் ஐயா அரசியல்வாதியே பேச்சைக் கேட்க வேண்டாம் உங்க பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் ஆன்மீகம் பேசியுள்ளார்
டேய் சாமி... சாதி பீ மத பீ தின்னாமல் இருக்க முடியாதோ 😂😂
@@anands7632 பிழைப்பு கூதியே அது தானே உழைக்க தெரியாதுல
Apa ivan jailuku pona ivan pona jenmam pawam thana 😁😁w
Mahavisnu koooriyathu unmaye........ 🎉
@@RajaVel-l2c 10th மட்டும் படித்த அவன்... சரி படிப்பு வரையறை அல்ல அறிவுக்கு... Standup காமெடியன் ஆக இருந்து ஆன்மீகவதியாக மாறி, அதுவும் தவறு இல்லை தான்... ஒருவன் ஊனமாக இருந்தால் அவன் முட்பிறவியில் செய்த பாவம் என்று அவன் ஆன்மீக கூட்டத்தில் சொன்னால் கூட தவறு இல்லைதான், கூமுட்டைகள் கேட்டு கொண்டு களைந்து சென்றுவிடும்... ஆனால் சிறு குழந்தைளிடம் இந்த நஞ்சை விதைத்த முட்டாளை பல்லை உடைத்து கையில் கொடுக்க வேண்டாமா?.. சிறு பிள்ளைகள், நாளை சாலையில் செல்லும்போது அல்லது உடன் படிக்கும் ஊனமுற்றோரை பார்த்தால் இரக்கம் படுவானா அல்லது முட்பிறவி பாவம் என்று நினைப்பானா? இந்த மாதிரி ஈன பன்றிகளை சமுதாயத்தில் இருந்து விரட்ட வேண்டும் இவனை ஆதரிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பன்றிகளுக்கு வைத்யம் அளிக்கப்பட வேண்டும்.
ஒன்னும் கிழிக்கல அவரு சொல்லிட்டு தான் இந்தியா தமிழ்நாடு வந்தார்.
மகாவிஷ்ணு மிகவும்.பெரிய அளவில் வருவீர்கள்
மகாவிஷ்ணு பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை
எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி அவரை கைது செய்துள்ளனர்
உன்னோட பிள்ளை ஊனமா பிறந்தா அது தப்பா பேசினா உனக்கு எரியும்
மனுஷனுக்கு புத்தியை கத்து கொடுப்பது தான்டா கல்வி
மூடநம்பிக்கையை அல்ல அவன் உன்னை மாதிரி ஒரு மூடன்
தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்
வாய் கொடுத்து வாங்கிக்
கட்டிக் கொண்டு விட்டார்.
பைத்தியங்களுக்கு தவறு என்று தெரியாது
மாமியார் வீட்டுக்கு மருவுக்கு மாப்பிள்ளை கூட்டி செல்லும் காட்சிகளை நாம் இப்பொழுது கண்டு கொண்டிருக்கிறோம்
ஒரு பயங்கரவாதியை பாம் வைக்கும்போது பிடித்தது போல் நடத்துவது நன்றாக இல்லை.
அவர் தான் பேசியது எதனால் என்று விளக்கமாக கூறுகிறார்.
எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி அவரை கைது செய்துள்ளனர்
மிஸ்னரி கைக்கூலியாக மாற்றுத்திறனாளி
சூப்பர், பெரியாரிஸ்ட் ,இதைச்சொன்னா சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுகளே😁
அடுத்த ஜென்மம் மறு ஜென்மம்னு
பேசுன நாயே போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணுச்சோ இன்னைக்கு காவல்துறை கிட்ட போய் கக்கூஸ் கழுவுவது
மூளைக்கு பதிலாக மாட்டு சாணி உள்ளவன் இப்படித்தான் pesuvaan
ஆரிய மதம் பிடித்த அடிமை இப்படி தான் யோசிக்கும்...
அட கிறுக்கு taili
உண்மை கசக்கும் .
மனநல மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்
சரி அவர் செஞ்ச பாவம்தான்
இப்ப உனமுற்ற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நம்மை போல வாழ வழி உள்ளதா இது ஊனமுற்றவரின் ஆசை அதர்கு அந்த தம்பி பதில் என்ன
தூக்கினார்களா அட மட்டமானவனே.
வதந்தி டிவி
தூக்கிட்டாங்களா? என்னடா இது?
அவர் காவியோ சங்கி யோ பேசியது தவறு இல்லை
எப்போதும் போல் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதர்க்காகவே மகாவிஷ்ணு அவர்களின் கருத்தை மிகப்பெரியதாக ஆக்கி அவரை கைது செய்துள்ளனர்
@@ravir7764 உங்காத்தாவோ இல்லை வேறொன்றோ தாய் என்று கூப்பிடு தவறில்லை
Apa avan jailku porathu pona jenmam pawam 😁
Nalai ne accident aagi un kai pooi oonam aana pona jenmam pawam thana 😂😂😂
Ne upu
ஏன் ஒவ்வொருவர் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக இருக்கிறது?
Maha Vishnu has correctly given his opinion.I fully endorse his views.
அரசு பள்ளிகளில் ஆன்மிகம் பேசுவது மிகவும் தவறு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பள்ளியில் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்
மிஸ்னரிகளுக்கு வேலைபார்க்கும் காவல்
உண்மை😂
கொஞ்சம் அறிவுடன் சிந்தியுங்கள். அந்த முட்டாள் பேசியது அரசு பள்ளி. அரசு பள்ளியில் யார் பேசி இருந்தாலும் இதே நிலைதான்.
@@selvaperia8512 ஓ அவர் முட்டாளா மத வெறி பிடித்த புத்திசாலியே
இதே போல பாவாடை அணிந்த கிறித்தவ பாதிரியார் பாவம் புண்ணியம் பற்றி பேசி இருந்தால் இப்படி கூவி இருப்பார்களா
ஏண்டா உன்னோட பொண்டாட்டி பாவாட போட மாட்டாளா,,,,,😂😂😂
கொஞ்சம் அறிவுடன் சிந்தியுங்கள். அந்த முட்டாள் பேசியது அரசு பள்ளி. அரசு பள்ளியில் யார் பேசி இருந்தாலும் இதே நிலைதான்.
@@RajaRaja-go3bt உன்னோட பொண்டாட்டி இல்லனா அம்மா அடியில தூக்கி பாரு பாவாடை போட்டு இருக்கா இல்லையான்னு
@@ManiRaja-mh2ooஉங்க அம்மா உன்ன பாவ மன்னிப்பு இக்க தானா பெத்தா
Mister பாவாடை
Vergin தேவிடியா oru.......
@@ManiRaja-mh2ooபாவ மன்னிப்பு வங்கும் போது
Father அவர்கள் நடு விரல் போடுவார்
ஒதீரும் ஆண்டவரே
ரொம்ப தெளிவான உச்சரிப்பு செய்தி வாசிப்பவருக்கு
குருஜி மகாவிஷ்ணு வாழ்க
DMK-MPs ARE THE REAL JOKERS IN THE WORLD 😂😂😂😂
Thanks for information
Plz play the actual speech done by Maha
அடேய் நல்லாவே விளம்பரம் செய்தீட்டீங்க....இவனை பிடிக்க தெரிந்த உங்களுக்கு வேங்கை வயல் சம்பவம் செய்தவனை இன்னும் பிடிக்க முடியல
The quality of news and news channels has decreased a lot.
இது எல்லா ஒரு பிரச்சனையாடா..... தமாஷ்ஷாக..... இருக்கு..... திமுக...... நிலை பாவம்
😂😂
ஊடகம் என்றால் என்னஉள்ளதை உள்ளவாறு கூறுவது தான் ஊடகம் ஆனால் எந்த ஊடகமும் அது போல் இருப்பதில்லை அதனால் கவலை அழைக்கிறது
போன ஜென்மத்தில் பன்னி குட்டியா இருந்தவன், இந்த ஜென்மத்தில் சனாதன சங்கியா ஹை டெக் குஞ்சி நித்தியானந்தாவா பேசி மாட்டிக்கிட்டான். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.
மிக தெளிவான விளக்கம் சார் நன்றி தந்தி டிவி 💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻🥳
தானே வர்றேன்னு அறிக்கைவிட்டு ஆளுக்கு இவ்வளவு போலீஸ் தேவையா பா நீயெல்லாம் ஒரு நியூஸ் பேசுறீங்களே தந்தி டிவி எல்லாம் இனிமேல் நியூஸ் பார்க்கணுமா வேண்டாமா ஏன் இவ்வளவு கேவலமா நடந்துக்கிற அந்த ஆள் பேசுனது அவ்வளவு பெரிய குற்றம் என்றால் அவர் மாற்றுத்திறனாளி பேசணும்னு உனக்கு தெரியுமா
இவர் என்ன தீவிரவாதியா? என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?
SUPER SPEECH MAHAVISHNU JAYHIND
தமிழ் ஆசிரியர் அறிவு கண் கொண்டு குருட்டு முட்டாளை செருப்பால் அடித்துள்ளார். மூடநம்பிக்கை போலி ஆன்மீக வாதியை கைது செய்தது மகிழ்ச்சி.
ஊழ் பற்றி எழுதிய திருவள்ளுவரும் முட்டாளா? திருக்குறள் ஒரு மலமா?
ஒவ்வொரு மதத்திலும் பல நம்பிக்கைகள் உள்ளன. இந்து மதத்தில் ஒரு நம்பிக்கை என்றால் மற்ற மதங்களிலும் பல நம்பிக்கைகள் உள்ளன. இந்து மத நம்பிக்கைகள் பற்றிப் பேசும் நீங்கள் மற்ற மதத்தின் நம்பிக்கைகள் பற்றியும் பேச முடியுமா?. அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?.
கஞ்சா விற்க அன்பில் மகேஷ் உதவுவர்.. இதை அரசு ஆசிரியர் முன்னிலையில் நடக்கும்...
மகான் மகா விஷ்ணு பாசறை சார்பாக தந்தியை கண்டிக்கிறோம்
மீண்டும் ஒரு நித்தியானந்தாவை உருவாக்குகிறார்கள்
தமிழ் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Ennda kenakkuthi.matru thiranali unna enna Pannuchu.❤ne enna pesanumo atha motivation a pesanum.😢makesh enna pesuna varaikkum enna pu😢😢😢😢
சலீம் நீ பேசுவது உண்மையா
கைது செய்ய அவர் என்ன செய்தார்???
Andha maatru thiranali name please
சங்கர்
வாழ்த்துக்கள் காவல் துறை 🎉🎉
வாழ்க தமிழ் ஆசிரியர்
குருஜீ மகா விஷ்ணு வாழ்க❤
I support maha Vishnu sirr.. he say only reality of human life
.avar yaraium kayam paduthalaa.avaroda speech full ah kelugaaa
Engal kadavul thanneer mel nadandhar nu sonna.... vigyanna poorvamaanadhu....
ஒரு ஆளப்புடிக்குறத்துக்கு இத்தனை போலிஸ் எதுக்கு
இந்த வேகம் சிமதி மாணவிக்கு ஏன் அன்பில் மகேஷ் இல்லை
Maha Vishnu enna theeviravathiya. Airportil thookiyathu enru senthi poduriye nee ellam nadunilai uoodagam
எங்களுக்கு தெரியும் இவர் நல்லவைகளை எடுத்து கூறுவார்...முதலில் இது ஒரு பெரிய விஷயம் இல்லை நீங்கள் ஏன் இப்படியொரு பேச்சு வழக்கை கையாலுகின்றீர்🧐..தமிழ் புத்தகங்களில் எதற்கு மதபோதனை ஐயா கல்வித்துறை அமைச்சர் அவர்களே ராமாயணம், மகாபாரதம், இயேசு காவியம், நபிகள் நாயகம் இதெல்லாம் என்னவென்று சொல்வது இவ்வளவு ஏன் திருவள்ளுவர் கூட அறத்துபாலில் ஆன்மீகம் வைத்திருக்கின்றார்..... மக்களே நீங்களே சிந்தியுங்கள் தமிழ் புத்தகங்களில் மதங்களை பற்றின பாடம் இல்லையா????
Great Thanks to Anbil sir
Maha Vishnu Perumal avatharathai arrest panna mudiuma
அப்போ நாளைமுதல் யாரும் சாமி கும்பிட மாட்டாங்கபா
Super explain saleem
Sir நீங்க மாதரி உரையாடல் பண்ணுவதட்கு இனிமேல் பிறந்து வந்தால்தான்
நாம் நாடு மாற்றம் அடைகிறது ஒருவர் தவறா பேசியதற்காக கைது
இதில் கூட ஓட்டு அரசியல் செய்யும் அரசு
இந்த செய்தியை சொல்லி கொண்டு இருக்கும் இவன் நிறைய பில்டப் கொடுத்து தான் பேசுவான்
Super vishnu vaha valamudan
இவர் தலைமறைவாக வில்லை இவரே சரணடைந்து இருக்கிறார் பொய் பிரசாரம் செய்யாதீர்கள்
பள்ளி யை சுற்றி மத வசனங்கள் அனூமதிக்கலாமா
சர்ச்சை பேச்சு கிடையாது உண்மை பேச்சு❤❤❤
இவ்ளோ பொலிஸ் ளசெந்தில்பாலாஜி தம்பியை ஏன் கைது செய்ய மறுக்கின்றது?
செந்தில் பாலாஜி ஓட தம்பியை பிடிக்க முடியாத துப்பில்லாத தமிழக
Thanthi tv 😂 சோற்றுக்கு குண்டி கழுவ
Andha teacher name yena
பெயரை கேட்டது தப்பா இதெல்லாம் ஒரு பிரச்சனையா
Welika mahavishnu.
உதயநிதி vs நயனதாராவின் broker ...அன்பில் மகேஷ் கொதிக்க பேசியது சரியா...?
தலையில்லா தலைமை ஆசிரியரின் செய்த வெட்டி வேலை...தேவையில்லா பிரச்சினையை உருவாக்கி விட்டது
Overnight la oru Super Star ah aitarae Mahavishnu...idhu iraivanin thiruvilayaadal...😊😊😊
இந்த செய்தி வாசிக்கும் ஆள தமிழ ஒழுங்கா பேச கத்துக்க சொல்லுங்க ஒன்னு இல்லாத சேதிக்கு ரொம்பவே பில்டப்பு.
நிருபர் பாவம் என்று சொல்ல வில்லை ஏன்?
டேய் உண் மேல் இருந்த
மதிப்பு குறைந்து விட்டது
அவர் பேசியது ஆன்மீகம்