காளியம்மாள் VS சுந்தரவள்ளி அனல் பறக்கும் விவாதம்| Sundaravalli VS Kaliammal HOT Debate |Thadam EP03
HTML-код
- Опубликовано: 22 июн 2019
- #Kaliammal #Sundaravalli #Seeman
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
ஓங்கி அடிக்கும்போது நான் திராவிட கட்சி இல்லைனு கதறல்.
😆😆😆 உண்மை..
உண்மை
👌👌👌👌
சுந்தரவல்லி அக்கா கம்யூனிஸ்ட் da அது theriyamaleye நாம் தமிழர் அக்கா pesikittuirukanga
@@shamjovial8574 தம்பி அவங்க இவ்ளோ நாளா திருட்டு திராவிடம் பற்றி தான் சொம்பபடிச்சாங்க...
ஒரு கேள்வி...
கம்யூனிசம்னா என்ன...?
உழைப்பவன் தான் நிலத்தை ஆளனும் சமமாக பிரித்து வாழனும் என்பதுதான்...
ஆனால் சுந்தரவள்ளி அக்கா பேசியது ராமசாமி நாயக்கனை புகழ் இது ஏன்...?
மறைமுக அரசியலா..?
ஆனால் மக்கள் வாழ்வியலை பேசுவது நாம் தமிழர் கட்சி தான் ..
இது கம்யூனிசத்தை தாண்டிய உயிர்ம நேயம் சகோதரா...
பார்ட்டி முக்கியம் இல்ல..
வாழ்வியல் தான் முக்கியம்...
ஏன்னா இங்கே கடைசியா உயிர் போகும் நிலையில் இருக்கு இந்த தேசம்...
அக்கா காளியம்மாள் திறமையான பேச்சாளர்... அக்கா காளியம்மாளின் பேச்சை கேட்கதான் நான் இந்த காணொளியை பார்க்கின்றேன்
same me too, Sundaravaali is so stupid..
Neenga ennaiku pothuvaana vivathatha paakureengalo apo thaan neenga ninaipathum menmelum valarum, athai vitutu ivangalukuthaan paakavanthen avangaluku paaka vanthenu sollatheenga, athu maatru karuthu vaikum nanbarkaluku uthavaathu, matravargal koorum karuthayum ketu athilirinthu enna eduthu kolkirurkilo athu thaan ungaludaya valarchiku vazhivakukum
Sundravalli argument totally stupid
Naanum than
நானும்தான்
காளியம்மாள் மிகத்தெளிவான நேர்த்தியான அரசியலை முன்னெடுத்து வைப்பதும், பேசுவதும் மிகவும் அருமை, நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கை வருவதற்கு இவர் போல் மனிதர்கள் மிகவும் அவசியம்.
வெற்றி செல்வன் yes
நாம் இந்து முண்ணனி!
Kaliammal is great thanks to seeman anna for adding akka as a spoke person in NTK
@@dhabrealam9829 ஓஹோ ஒரு நல்ல மூத்திர சந்தா பாத்து சொல்றேன், அங்கே போய் இந்து இந்துன்னு கதறு.
so. u. India n. uy. nice meeting with you 😊😅😮😢🎉
சகோதரி காழியம்மாளின் எடுதுரைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி. இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
Thunder Storm yes
டே டே தும படிக்கதெரியாத புண்ட தேவிடியா பயலுகளா
வடசென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளர் ஏழை எளிய வேட்பாளர் நாளைக்கு நீங்கள் கேள்வி கேட்க கூடிய ஒரு வேட்பாளரை இழந்துவிட்டீர்களா அவமானப்பட வேண்டும் நீங்கள்
@@thambu9611 பரவால்ல நண்பரே போய் வேலையை பாருங்க போங்க இது தான் காமராஜர் படம் ஆனால்😅 உன் பெயர் வைத்து விமர்சிக்க தைரியம் இல்ல என் கூட தயவுசெய்து பேசாத உன் கருத்து எவ்வளவு அநாகரிகமாய் இருந்தாலும் காவிரி newsக்கு கீழே பதிவிடு அவர்கள் படிக்கட்டும்🤗
@@thambu9611 உண்மை. ஆனால் ஆகச்சிறந்த தெளிவு. முற்போக்கு சிந்தனை.
உங்கள் தலைவரை விட
True..
@@thambu9611
Hahaha
Nagarigam illadha pechu. Ippadipattavargal irundhal Andy appeal munnerum.
அக்கா காளியம்மாள் அவர்களுக்காக இந்த வீடியோவை பார்த்தேன்
நானும் தான் சகோ.
Nanum than... 💪💪💪💪
What Sundaravalli akka needs to understand is : it is not who (kaliammal or others) is pointing finger at dravida kazhagam, but it is dravida kazahgangal who made plots out of 200000 or lakes ponds etc in past 50 years. How she is associating with such groups is a big question mark. it is completely against dharma
Naam tamizhar
Naanum nanbare....
ஆரோக்கியமான கலந்துரையாடல். பங்கேற்பாளர்கள், நெறியாளர் அனைவருக்கும் பாராட்டுக்கள். பொது எதிரியை வீழ்த்த இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.
காளியம்மாள் அக்காவின் அறிவை பார்க்கும் பொழுது மெய்சிலிர்த்து போகிறது........
## BEGGER yes
அக்கா காளியம்மாள் மிகச்சிறந்த பெண்மணி...
Loosu punda
@@rajeshxracer
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍 ஆனால் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் கூட்டம் யார் என்று பார்த்தால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் மற்றது யார் என்று பார்த்தால் தன்னுடைய மாநிலத்தில் வாழ துப்பு இல்லாமல் தமிழ் நாட்டில் வந்து வாழ்கிறா ஈனபிறப்புகள் 🤣🤣🤣🤣🐃🐃🐃🐃🐃🐃🐃
ஆனால் இதுகளுக்கு தமிழ் நாட்டில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா மானம்கெட்ட ஈனபிறப்புகள் தூ தூ தூ தூ 😭😭😭😭😭
@@rajeshxracer yaaru neeya🤣
பொய்களை பரப்புகின்றன ஒரு பெண்மணி
Sundaravalli is the example for 50 years dravidam rule...simply disgusting...Kaliammal is the face of Tami Nadu..Naam Tamizhar
🤣
Well Said.
👌
True
👏👏👏
இயற்கையை பாதுகாப்பை விடுத்து தனிநபர் சுயலாபத்திற்காக நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
3 ஆம் உலகப்போர் தமிழர்களின் கண்ணீருக்க்கான போராகவும் கடவுளின் துணையுடன் நடைபெறலாம்.
நான் திராவிட கட்சியே இல்லப்பா...அடச் சே... Moment 😁😁😁....
Support for kaliammal sister ...💪💪
தமிழகத்தில் communist எங்கே ஆளவிட்டீர்கள்....
சுந்தரவல்லியின் கூற்று உண்மைதானே....ஆளுபவரை கேள்வி கேட்போம்....
இதை சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கு?....
@@rkavitha5826 etharkaga dravidakatchiyudan kootani???
@@dageendranbalendra திராவிட கட்சிக்குதானே ஜால்ரா போட்டுக்கொண்டு இருப்பது தெரியாதா???
இல்ல தெரியாத மாதிரியே பேசுவீர்கள்
@@rkavitha5826 aaam jaalra than!!!
I am also support kaliyammal sister❤️
karthivel k avale oru echa koothi nee avaluku support a poda
@@mohammedkaja7265 na yarukku support panna unakku ennaa da thevidiyaa mavaneyyy
@@mohammedkaja7265 dai nee tha da echa i guthi poda dravin panni
@@mohammedkaja7265 inthamari varthaikalaithaan pesakudathu
@@mohammedkaja7265 thuluka koothi puthiya katra paru
ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்.
சமூக செயற்பாட்டாளர் தோழர் சுந்தரவள்ளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மானங்கெட்ட சுந்தரவல்லிக்கு மீண்டும் பலத்த செருப்படி, 👌 அருமை
I support kaliyammal akka
Awesome speech
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி மற்றும் அவசியம்
bilora sathyanathan 🤝🤝🤝🤝❤️
ஆபாச பேச்சாளர் ஆக்ரோஷ பேச்சாளர் அயோக்கிய பேச்சாளர் சீமானின் வளர்ப்பு பிள்ளைகளின் மேடைப் பேச்சாளர்களும் சரி யூ ட்யூப் கமெண்ட்களாகட்டும் கடுமையான ஆபாசமாக ஆக்ரோசமாக அயேக்கியத்தனமாக கீழ்த்தரமாக இருப்பதிலிருந்தே தெரிகிறது.
காளியம்மாள். அடி இன்னும் பல மாக இருக்க வேண்டும்
நாம் தமிழர் வெல்க ❤️💪🏻✊🏻🔥
சுந்தரவல்லி
தம்பிகள் மீது போடும் பழி அபாண்டமான பொய்
Yes cheap politics
நானும் நாம் தமிழரில் பயனிப்பவன்.... அவர்கள் நம்மைப்பற்றி சொல்வது பொய் என்றால் comments களை படியுங்கள் உண்மை என்பீர்கள்
@@syedibrahim2260 yarum thavarana vaarthai payanpadutha villai. Dmk karana vida asingama pesuravanga TN LA entha katchiyum illa
@@syedibrahim2260 Most of the obscene comments are posted by DMK people ...
பாவம் தம்பிகள் ஒன்றுமே அறியாத பச்சிளம் பாலகர்கள். இங்கே பதிவிடும் கமெண்ட்களை பார்த்தாலே தம்பிகளின் தரம் என்ன என்று தெரியும்.
திருச்சியை சேர்ந்த துரைமுருகன் பாண்டியன் என்பவர் கடந்த வருடம் வரை நீர் பிரச்சனை இல்லை. கடந்த ஆண்டு இறந்த கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ததால் அவரு தண்ணீரை கொள்ளை அடித்து விட்டதால் தான் சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்று அநாகரீகமாக பதிவு போடுகிறார்.
மக்களோ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்
அக்கா காளியம்மாள் கூறுவது அனுபரிதியாக உள்ளது
காளியம்மாள் அக்கா 💪💪💪
உள் நாட்டு , வெளி நாட்டு அரசியலை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மொழி , இனமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏
காளியம்மாள் அவர்கள் பாராட்டுகுறியவர்...
வாழ்க அம்மா
saravana prashanth yes
காளியம்மாளின் பேச்சை கேட்கதான் நான் இந்த காணொளியை பார்க்கின்றேன்
Pecha mattum kettutu vote dmk admk ku potrunga
@@mjtube7990 peche mattum kettu mudiveduthankanna seemanuukku potiruppanka. Makkal anaithaiyum yosippanka. Idu oru paadam matravarkalai kurai koorinal nammai nambi viduvarkal yandru nambuvadu mooda........?
எஙகள் ஊரில் ஏரி மற்றும் இதர நீர் நிலைகளை ஆக்கிரமித்ததில் பெரும் பங்கு தி மு க வையே சேரும்
மனம்போல் வாழ்க்கை!!
@@blue_tick.123
முட்டாள்களுக்கு யோசிக்கவராது. பகுத்தறிவிருக்கிறவன் இரு தரப்பையும் யோசிப்பான்!!
,, என்இனத்தின்பெறுமை
இவர்களுக்குஎன்னதெரியும்
அதுவும்......?
Arumayana vivatham... Velvom Naam tamizhar 💪💪💪💪
பிரபாகரன் வழி வந்தவர்கள் பென்களை கீழ்தரமாக விமர்சிக்க மாட்டார்கள் இதை அந்த அக்கா வுக்கு சொல்லுங்க
ஆமா..சீமான் தான் பொம்பளபொறுக்கி( விஜயலெட்சுமி)
@@hiungalnaan1252 ava yenna uthamiya
@@hiungalnaan1252 , இத மட்டும் தான்டா உங்களுக்கு தெரியும் உபிஸ்களா 🤣🤣
பிரபாகரன் நாய தான் போட்டாச்சே...அவன் கூட ஓரே நாள் போய் பார்த்திட்டு... ஆம கறி தின்னேன்னு...புழுகுன புழுத்தி..உங்க தாயோலி சைமி
@@rajeshxracer , டேய் நாயே வார்த்தையை பாத்து பேசு. நாயி கீயின்னு எதாச்சும் சொன்ன.. மொவனே நடக்குறதே வேற
முட்டு குடுப்பதில் முனைவர் பட்டம் பெற்றவர் தோழர் சுந்தரவள்ளி
தமிழகத்தின் மீதும், தமிழர்களின் மீதும் அக்கறையுள்ளவர்களுக்கு தெரியும் பேராசிரியை பேசுவது சரியா, நாம் டம்ளர்கள் பேசுவது சரியாயென்று!!
அருமை
@@viswanathankanniyappan6984 அவளுக்கு என்ன தேரியும் திராவிட முண்டங்களுக்கு நல்ல முட்டு கொடுப்பால்
காலியம்மா நாம்தமிழர் யாரும் இனி கார்வாங்கமாட்டோம் பாட்டல்தண்ணி கடைகளில் வாங்கி குடிக்கமாட்டோம். என்ற அறிக்கை விட உங்க செந்தமிழனிடம் கூறவும்.
இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா???
வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை......
வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா???
பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று!
செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது......
முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் .....
எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல்,
மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு.....
இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்!
அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்......
இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!!
உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்.....
மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்.........
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்......
நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே!
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
நான் திரிவட காட்சிகரன் இல்லா, நீங்க பெரிய நடிகை அக்கா😂😂😂.
ஆனா சுடாலினை மட்டும் தூக்கி பிடிச்சிட்டே இருப்பேன், கமிஷன் அதிகம் 😂
Liked for தங்கச்சி காளியம்மாள்
Bern's Channel yes
2021 நாம் தமிழர் ஆட்சி வேண்டும் சிந்தியுங்கள் தமிழர்களே!
வந்தா நல்லா இருக்கும், but வருகிற வாய்ப்பு குறைவு
நிச்சயமாக வர வேண்டும் நண்பர்களே 👍
Kaliammal is the best candidate for this election ❤
காளியம்மாள் தோற்றம் பேச்சு கையெடுத்து கும்பிடும்படி உள்ளது.
அக்கா நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் 💪💪💪💪
Ponga da joke pundaingala
@@paganmin8557 poda punde
Akka arumai
Sundaravallia sornakkava ava moonjiaparu paru
Kaaliyammal super speech.....
Palani M yes
நாம் தமிழர் 🔥🔥🔥
இதே சம்பவம் இன்னொரு தடவை நடக்காத என்று என் மனம் எங்குகிறது 😅😂😂 அக்கா காளியம்மாழ் ஒரு சிறந்த பேச்சைலற்றும் வாததிறனும் தன்னகத்தே கொண்டவர்
என் தமிழ் இனத்தின் சகோதரி காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏 நாம் தமிழர்💪💪💪நாம் தமிழர்💪💪💪
Oru doubt naam tamilar hindu matham ilainu sollaranga apo yen netryil potu vechurukanga
@@RajKumar-eh2gi yen panrathu bro, vunga lu ku simple a solla num na , HINDU nu 70 varushathuku munnadi british karan sollitu poitan.. athanala than vungalu ku intha mathuri doubt varuthu 😂😂😂
@@RajKumar-eh2gioru doubt bro, hinduism yeppo peru vanthuchu, pottu vekkara kalacharam yeppo vandhu chu ninga sonninga na... Yellaam correct a irukum..
@@mageshkumar875 potu vekura kalacharam கி மு la irunthu iruku bro apo hindu matham saviam vainavam samanam nu irunthuchu apo irunthu potu veikaranga
@@mageshkumar875 reply me
அக்கா காளி அம்மாவின் பேச்சு திறன் மேம்பட்டு கொண்டே வருகிறது.... வாழ்த்துக்கள்....
சுந்தரவல்லி அக்கா நான் ஒரு விஷயம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
நீங்கள் நினைப்பது தவறுபிஜேபி உடைய ஐடி செல்கள் நிறுவப்பட்டு அதில் fack idயை உருவாக்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பிஜேபி உடைய கைவந்த கலை இதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் கேட்பீர்கள் இது உனக்கு எப்படி தெரியும் என்று பிஜேபி உடைய itcellலில் வேலை செய்த ஆட்களே வந்து இதை சொல்லி இருக்கிறார்கள்.
kali amma good 😍😍😍😍
Excellent Profeasor. You gave informative messages...
நாம் தமிழர் தம்பிகளை பற்றிய அநாகரிகமான பேச்சுக்கு... என் தம்பிமார்களும், அண்ணன்மார்களும் அப்படி ஓரு போதும் இல்லை என விட்டுக்கொடுக்காமல் பேசிய அக்காவுக்கு (kaliyammal) நன்றிகள்...
காளியம்மாள் அடக்கமான அன்பான பேச்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சுப சேனா தியாகராஜன்
காளியம்மாள் அக்கா.... நாளைக்கு கட்சியை விட்டு வெளியேறுகிறேன்-னு சும்மா ஒரு அறிக்கையை விட்டு பாருங்க.. அப்போ தெரியும் தற்குரி தம்பிகளின் தரம் என்னவென்று!! 😅😂
@@kanmani.n.p.s44 Rajivgandgunu oruthan ponane Avana ennada pannunanga Ara veelkkadu Pola pesura NTK meeting lam nee parthathuillaya Avlo panbadoda pothu makkal Attend panranga da dei
காளியம்மாள் அக்கா அழகான ஆழமான உணர்வு பூர்வமான தெளிவான பேச்சுவார்த்தை அருமை .
😍😍😍🐅🐅🐅🐯🐯🐯
Mathusuthanan Gurusamy yes
Both sisters and the brother excellant
பேசி என்ன செய்ய முடியும்?
சுந்தரவள்ளி.தங்கச்சியுடைய.தொலைநோக்குப்பார்வை.பாராட்டுக்குடையது.
நாம் தமிழர் தம்பதிகள் மற்றும் அவர்களின் தலைவர் சீமான் உட்பட்ட அனைவரின் தரக்குறைவான விமர்சனம் பேச்சுக்கள் எல்லாரும் அறிந்ததுதான் சமூக வலைதளங்களில் காணமுடியும் ஆனால் சகோதரி காளியம்மாள் ஒன்றும் தெரியாது போல முட்டுக்கொடுக்கிறார்
நாம் தமிழர் அக்கா வாழ்க
சுன்ட எளி சுந்தரவள்ளி
சுருன்டு. பொய்ட்டயமே...
செந்தில் கண்ணியம் பேணுங்கள்.
நாம் தமிழர் அக்கா 🙏🙏🙏❤👍👍👍👌🌾🌾🌾👍👍👍
இப்போது (தற்போது)இருக்கின்ற நீர் நிலைகளை முறையாக தூர்வாரி கூவம் ஆற்றையும், பக்கிங்காம் கால்வாய் இவற்றை எல்லாம் சிறப்பாக செயல்பட்டு சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்த வேண்டும்...
Kaliammal excellent knowledge, suntharavalli uyir kolli
பனை மரங்கள் பட்டுப் போகும் போது அறிகுறி அனைத்து மரங்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்துவிட்டது மட்டுமில்ல உயிரினங்களுக்குப்
ஆபாச வசனங்கள் பற்றி திக மற்றும் திமுக கட்சிகளின் தொழில்நுட்பப்பிரிவிடம் போய்க் கேளுங்கள் அக்கா சுந்தரவல்லியாரே
ஆளும் அரசு தவறு செய்வதாக சொல்லுது! ஆண்ட அரசை பத்தி பேசமாட்டேங்குது
Sister kaliammal has a good vision. She is going to win the battle. Go on sister
தமிழ் நாட்டை பாதுகாக்க மக்களை பாதுகாக்கவும் கையூட்டு, interview உள்ள வேலை, கஷ்டபடும் ஏழை, மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் இதற்கு முடிவு எடுக்கும் முன் எதிர் காலத்தை பறி யோசித்து முடிவு எடுக்கவும் அரசு
don't want Dravidam party. ntk party is Better
அக்கா சுந்தரவல்லி அடிச்ச அடியெல நான் திராவிடம் இல்லன்னு சொல்லிட்டீங்க
திராவிட சித்தாந்தவாதிகளின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத்திராணியற்று அநாகரீகமான வார்த்தைகளைப்பேசி ஆட்டத்தை களைக்கும் உத்தியைக்கையாளும் போலித்தமிழ்தேசியவாதிகள் திராவிடத்தைப்பற்றிப்பேச தகுதியற்றவர்கள்.
சுந்தரவள்ளியை அடிக்க காளியம்மாள் என்ன ரவுடியா.
சுந்தர வள்ளியின் ஓரமாகூட நிற்க தகுதியற்றவள் காளியம்மாள்.
அவங்க உண்மையில் கம்யூனிஸ்ட் தாண்டா.. திராவிட கட்சிகள் இல்லைடா
@@selvamani699 mudal 🐕🦺 unmayai pesu.
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Sundaravalli - how could you ask what is the need of lake at valluvarkottam? do you know the pain of people who under go water scarcity in city?
My sister kaliyammal.super and correct speech
Waiting for sister kaaliammal debate.. #NTK
Super
அக்கா , நீங்க ஒரு வார்த்த சொன்னீங்க, எங்கள் அண்ணன் தவறான வழியில் எஙகளை வழிநடத்தவில்லை . தவறான வழியில் செல்பவர்கள் நாம் தமிழர் பிள்ளைகளாக இருக்க வாய்ப்பில்லை. நன்றி அக்கா.
murugesan g yes
காளியம்மாள் திறமையான பேச்சாளர்... அக்கா காளியம்மாளின் பேச்சை கேட்கதான் நான் இந்த காணொளியை பார்க்கின்றேன்
சுந்தரவள்ளி காளியம்மாள் முன்பு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு விட்டார், சுந்தரவள்ளி திணறுவதும், கருத்தற்று பிதற்றுவதும்... 😄😄
வெற்றி செல்வன் yes
Excellent presentation by both AKKA Sunderavalli and AKKA Kaliammal
Only for kaliammal I watched this video
Shanmugam D yes
Sister காளியம்மாள், Brother Madhan.....👌. Keep rocking
🙏Sundharavazhi. Akkavum kaliama akkavum supper speach 💯💯💯💪💯💯💯💯💯💯💯💯💯💪e👌👌💯💯💯💯👍👍👍👍💞💥💥💥
அக்கா காளியம்மாள் 🔥🔥
அக்கா சுந்தரவல்லி மு க ஸ்டாலின் படத்தை நான் Dp பில் வைத்து உங்களை கேவலமாக திட்டினா nan திமுகவா ?குழந்தை தனமா இருக்கு கா பேச்சு போயிடுங்க தயவு செய்து
Well said
சுந்தரவல்லி ஒரு திமிருடன் அதாவது நான் திருட்டுத்திராவிடத் திமிருடன் விமர்சனங்களை வைத்துக்கொண்டு வருகிறார்
சரியான பதிலடி....
Kuzhandhai thanamilla sillarathanam.
அருமை சகோ
வள்ளியை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்
Mulaiyai killla mudiyala nanba because,,,,,,,,,,,,,
காளியம்மாளுக்கு முளையே இல்லையே நண்பா.
என்னாது வள்ளி முளையில்
இந்த நதேரி சிரிக்கிகள் எல்லாம் வேசம்
ஒத்த உங்க வீட்டு பெண்களை இப்படி பேசுவிங்களாட அந்த உறுப்புள பால் குடிச்சு தான்ட வளர்ந்திங்க அவங்க கருத்தை பற்றி பேசுங்க டா முட்டா .....
காளியம்மாள் சுந்தரவல்லி இரண்டு பேருமே அருமையான கருத்தை பதிவு செய்துள்ளார்கள்...
30:27 திருமதி எடப்பாடி ( காளி அக்கோ என்ன இதெல்லாம்😆😆😆😆😆 )
😂🤣
பெண்ணியம் vs திராவிட பேய்
எங்கடா பெண்ணியம் இருக்கு, திருநங்கை சாயல்.
@@nandagopal9925 எச்ச இச்ச நாய்களுக்கு அப்படி தான் தெரியும் .
@@nandagopal9925 கோபாலு கோபாலு
Inthamaari vimarsanam thavirkkapada vendum.
இதுலேர்ந்து தெரியுது நீதான் திட்டிணங்கிறது
சிறப்பு அக்கா , காளியம்மாள் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்
DRajiv Gandhi yes
இரண்டு பேருடைய பேற்றும் அருமையாக உள்ளது.
எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு பதில் சொல்லும் போது காளியம்மாள் அக்கா சொன்ன விதம் நல்லா இருக்கோம். அந்த மூதேவி நல்லா இருக்கேன் என்று சொல்லுது. இதுலே சுய நலம் நல்லா தெரியுது.
இடுப்பு கிள்ளும் dmk பத்தி கொஞ்சம் பேசுயிங்க .
Dmk வை திட்டினா வேடிக்கை பார்ப்பேன் ன்னு சொல்லுற நீ , நீர் நிலைகளை dmk முடியாதல் , இனி ஆட்சி க்கு வரக்கூடாது ன்னு சொல்ல வக்கில்லை.
ஓசி சோறு வேணும்ல
Madhan don't worry.
Pudhiyathalaimurai may underestimate you.You not need to support NTK. Be as an anchor with justice. We NTK, will uplift your channel.
எனது வயது 68, எனது மகள் காளியம்மா, முதலமைச்சர் ஆக வரவேண்டும், என்பது என் கனவு.
Correct
2020 ஆம் வகுப்புப் ஒக்காந்து இருக்கேன் வாழ்ந்துட்டு இருக்கேன் இப்பவே தண்ணி இல்ல
சுந்தரவல்லிக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி குறைவு
சீமான் சொல்லுற திட்டங்கள Copy paste பன்னுது இந்த சுந்தரி
Yes. True
தப்பிக்க வேறு இல்லாததால் அக்கா எதையாவது சொல்லிதான் பார்க்கிறார் , வள்ளியக்கா அடுத்த முறை. வரும்போது நன்றாக படித்து விட்டுவாருங்கள் .
subash chellappan solla la sila per thara kuraiva pesuvanga nu itho oruthar vanthutar!!!
ச்சீமானுக்கு தெறிஞ்ச தொழில் எருமை மாடு மேய்ப்பது பெண்கள கூட்டிக்கொடுப்பது
Super...bro
சுந்தரவள்ளி அக்கா நன்றி. திராவிடம் இல்லை என்று ஏற்றுக்கொண்டதற்க்கு.
Annan nampathinga avanga tamilarunu sollithan ellama pannaga
Sir avanga enga ethukutanga anga irundhu escape aguradhuku apadi solranga
சமூக நீதி பேசும் போது திராவிடனாகவும்,
முதலாளித்துவத்தை எதிருக்கும் போதும் என் அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கும் போதும் பொதுவுடைமை கொள்கை கொண்டவனாகவும்,
தமிழகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் போது நான் தமிழ் தேசிய இளைஞனாகவும் என்றும் நான்.
தோழர் காளியம்மாள் RUclips Facebook Twitter comments பாக்குறது இல்ல போல?!!! மிகவும் சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரேயொரு ஆறுதல் அவர் பெண்ணாக இருப்பதால் சுந்தரவள்ளியின் தனிநபர் தாக்குதலை எதிர்த்தார்.
ஒன்று உண்மை!! நான் திராவிட கட்சியில்லை என்று ஒப்புக்கொண்டு காளியம்மாளிடம் மண்டியிட்டு விட்டார் சுந்தரவள்ளி!!🤣🤣🤣🤣
காது கேட்காதவனுங்களா நாம் டம்ளர்கள் அல்லது தமிழ் தெரியாதவனுங்களா இப்படி பொய் பேசறானுங்க பச்சையா??
podi silly nayee,sundravelli pannada kuranku
@@viswanathankanniyappan6984 ஐயகோ ஐயகோ சுந்தரவல்லி கதருதாலே என்னால தாங்க முடியளையே
அக்கா சுந்தரவள்ளி அவர்களுக்கு. நீங்கள் கூறுவது போல் ஈனத்தனமான விசயங்களை தமிழர்கள் என்றுமே செய்யமாட்டார்கள். உண்மை தன்மையை கண்டறியுங்கள். நாம் தமிழர்....
The problem is thiat, we're discussing that Tamizhans won't do such bad things. Then who's doing such things as Pollachi, Salem incidents.
You're having mindsets of good guys only. We need to think about those guys who were not good.
So, don't comment that Tamizhans won't do bad things brother.
That may be from Naam Tamizhar or not from us. That's not the issue brother. Just leave these things and think practically to solve the issues brother. Gossips will always happen. Reduce arguments about these unusual things. Show the power in Election and do some good things as much as we can. Thank you .
@@jackkallis4516 கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சுந்தரவள்ளி அவர்கள் மகனோடு இருக்கும் புகைப்படத்தை தவறாக சித்தறித்ததை பற்றி பேசினார்.. அதனால் தான் நண்பா
Rajesh Sankar nam tamilar katchi thambigal migavum keel tharamanavargal sundaravalli solvadhu unmai than...
Tq tq tq sisters and brother the mother nature bow to you
எல்லாருக்கும் பயனுள்ள பேச்சு அருமை
ச்சூனா வள்ளி நீ காளியம்மாவிடம் கொஞ்ச நாளைக்கு பாடம் படித்து கொள்
உனக்கு நல்ல பழக்க வழக்கம் வரும்
தமிழச்சி யின் ஆடை நாகரிகம் வரும்.
🤣🤣🤣🤣👌👌👌👌👍👍👍இவ பாடம் சொல்லி கொடுக்கிறாளே...அந்த பசங்க உருபபடுவாங்க...😫😫😫
யோ நீ தேவரா தமிழனா
🤣🤣🤣🤣
@@user-sz2qh2uo2q வா தம்பி
தேவர் இனம் வீர தமிழ் இனம்
ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை.அதைவிமர்சிப்பது அநாகரிகம்!
மதன் அவர்களின் கேள்வியும் காளியம்மாள் தங்கையுடன் பதிலும் அருமையாக இருந்தது
என் அக்காள்
காளியம்மாள் பேச்சு மிகவும் சிறப்பு
ஒவ்வொரு விளக்கங்கள் மிகவும் அருமை சகோதரி
Nice and decent debate
Sister Sundravalli never expected like this speech. I got disappointed because I thought you have broad mind but you have very very narrow mind. I'm so sorry about you
cayman cayman t
Sagothari Sundaravalli's indepth analysis is verymuch educatve.
பயனுள்ள விவாதம்.
எக்கா சுந்தரவல்லி நீங்க எந்த தைரியத்துல தைரியத்தில் வந்தீங்க??😅
நீலன் நீலன் 😀😀
பாகத்தானே போறீங்க
அவங்க தைரியத்தை
Neelan yar thairiyamum communist kalakku thevai illai purinchikko
@@muthustalinms3498, 👍
234 தொகுதிக்கு பணம் கொடுப்பது யார் ?கயல்விழியா? பஜகவா?
ஏன் எதுத்தாப்ள ஜெயல்லிதாவா இல்ல மம்தா பானர்ஜியா?
அண்ணாவின் தம்பிகள் தப்பு செய்யமாட்டார்கள்