Это видео недоступно.
Сожалеем об этом.
இசை ராஜாவும் காட்சிமொழி காதலனும் | கதைகளின் கதை 2.0 | 02.06.22
HTML-код
- Опубликовано: 1 июн 2022
- இசை ராஜாவும் காட்சிமொழி காதலனும் | கதைகளின் கதை 2.0 | 02.06.22
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on RUclips : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
மணிரத்னத்தின் முதல் திரைப்பட வாழ்க்கைக்கு கைகொடுத்தவர் இளையராஜா. மணிரத்னத்திற்கு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்தும் பல படங்களை தனது இசையால் மாபெரும் வெற்றி பெற வைத்தவர் இளையராஜா. மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைக்க முழு பணம் கொடுக்க முடியாத போது முடிந்த அளவு சம்பள பணம் போதும் என்று இசையமைத்து கொடுத்து உதவினார். இசையில் உச்சத்தில் இருந்த இளையராஜா மணிரத்னம் சினிமாவில் உச்சமடைய தனது திறமையான இசையால் பெரும் பங்களிப்பை கொடுத்தவர் இளையராஜா. ஆனால் பிற்காலத்தில் மணிரத்னம் இளையராஜா மீது பொறாமை கொண்டு காழ்புணரச்சியினால் பாலசந்தருடன் சேர்ந்து திட்டமிட்டு ரஹ்மானை அறிமுகபடுத்தினர் ஆனால் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தை எவனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை இசையின் உச்சத்தில் என்றும் ராஜாதி ராஜா இளையராஜாவே !
Rajavai yarum veezhthamudiyadhu en endral avarukku mattume isai Kadal rasigargal ulaga isai nayagan ulagam mudindhalum avar isai oru varalaraga irukkum
தேனி பண்ணைபுரம்
மணி ராஜா ஐயா இணைய வேண்டும்
இசை கடவுளும் இயக்குநர் கடலும் இணைந்தாலே வேற மாரி
உங்களுக்கெல்லாம் புரியாத விஷயம் தெரியாத விஷயம் மணிரத்னத்தை உருவாக்கியது இளையராஜா அவர்கள் அந்த இளையராஜாவை ஓரம் கட்டியது மணிரத்தினம் அவர்கள் இது தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் அனைத்தும் கடந்து சென்றால் கூட இசை பிதா மகனை ஓரங்கட்ட எவராலும் முடியவில்லை இதை புரிந்தால் சிலர் கொண்டாடுவார்கள் புரியாதவர்கள் வசை பாடுவார்கள் இசைஞானி மட்டும் தமிழகத்தில் பிறக்காமல் இருந்தால் உலக நாடுகள் கொண்டாடி இருக்கும் அங்கு கூட தமிழனுக்கு மதிப்பு இல்லை என்பதே உண்மையான தகவல் ஏன் இத்தனை தமிழ்நாடு இளையராஜாவை கொண்டாடவில்லை என்பது வியப்பு மணிரத்தினம் இளையராஜா வைரமுத்து இவர்கள் சேர்ந்து பயணங்கள் ஒருபுறமும் பாரதிராஜாவும் இளையராஜாவும் சேர்ந்து பயணித்த பயணங்கள் வேறு ஒரு புறமும் நம் ராகதேவன் ஐ வேறு ஒருபுறம் சித்தரிக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள் ஏன் இந்த பொறாமை பொச்சரிப்பு பொல்லாங்கு இதை புரியாதவர்கள் நம் இனத்தவர்கள் இல்ல மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல்
உண்மை இளையராஜா என்னும் இசை( சூரியனை) = ஆதவனை, பாலசந்தர், மணிரத்னம் என்ற இரு மானிட பதர்களின் கைகளினால் ஒரு ரஹ்மான் என்னும் அட்டையை கொண்டு மறைக்க நினைத்தனர் இளையராஜா என்னும் ஆதவனின் தனலில் அட்டை பொசுங்கியது. ஆனால் ? ஆதவனின் இசை தனலும், அதன் இசை வெளிச்சமும் இவ்வுலகில் உள்ள உயிரினங்களுக்கு இசை விருந்து அளித்து கொண்டேயிருக்கிறது.
மணி ஐயா இசை ராஜா இருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
Super news7
தளபதிக்கு அப்ரோம் தான் அஞ்சலி வந்துச்சு யா