சுவாமிஜி சைவம் அன்பை தரும் அது அனைவருக்கும் நல்லதே.நிகழ்காலத்தில் ரானுவ வீர் ஒருவர் அன்பே சிவம் என்று போரிடாமல் இருந்தால் அவருடன் சேர்ந்து நாமும் காணாமல் போய்விடுவோம்.
மரம் செடி கொடிகளுக்கு உயிர் உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம். அடிப்படையில் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும் வலி உணரும் சக்தி உள்ளது. அதற்கு காரணம் நரம்பு மண்டலம் மற்றும் மூளை. தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளை போன்ற வலி உணரிகள் கிடையாது. தாவர உணவு என்றுமே சாத்வீகமான
மரம் செடி கொடிகளுக்கு உயிர் இல்லையெனில் அது எப்படி வளர்கிறது, அல்லது பட்டுப்போன மரத்திலிருந்து ஏன் காய்கள் காய்பதில்லை. அதன் உணர்வு நம்முடைய உணர்வு அளவைவிட குறைவுதான் ஆனாலும் உணர்வு உள்ளது ஒரு செடியோ மரமோ வளறும்போது அதன் வர்ச்சியை தடுக்கும் விதத்தில் எதையாவது வைத்தால் அது வளைந்து வளர்வதை நீங்கள் பார்க்கலாம், அப்படியென்றால் உணர்வு உள்ளது, உணர்வு உயிர் இருப்பதற்கான அறிகுறி.
Hare Krishna Prabhu ji. I'm sure many will stop eating non-veg after this video. Many of my friends already did and are now enjoying Krishna Prema.
Hare Krishna prabu
Dhandawath pranam
தங்களது பதில்கள் அற்புதம்
Fantastic 😊. Hare krishna hare rama...thanks.ur voice is very nice.
அருமையான விளக்கம்
Hare Krishna Hare Rama
அற்புத விளக்கம்
Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻
அருமை
Hare Krishna ❤
All foods are sin only even it is veg but veg can be purified when we offered it to bhagavan 🤲BG 3.13 ....hare Krishna prabhuji
ஹரே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீல பிரபு பாத்
Harekrishna praphuji
Hare Krishna
Dandavats Pranamas Prabuji.. 🙏🙏
❤
சுவாமிஜி சைவம் அன்பை தரும் அது அனைவருக்கும் நல்லதே.நிகழ்காலத்தில் ரானுவ வீர் ஒருவர் அன்பே சிவம் என்று போரிடாமல் இருந்தால் அவருடன் சேர்ந்து நாமும் காணாமல் போய்விடுவோம்.
Harekrishna
மரம் செடி கொடிகளுக்கு உயிர் உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம். அடிப்படையில் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும் வலி உணரும் சக்தி உள்ளது. அதற்கு காரணம் நரம்பு மண்டலம் மற்றும் மூளை. தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளை போன்ற வலி உணரிகள் கிடையாது. தாவர உணவு என்றுமே சாத்வீகமான
மரம் செடி கொடிகளுக்கு உயிர் இல்லையெனில் அது எப்படி வளர்கிறது, அல்லது பட்டுப்போன மரத்திலிருந்து ஏன் காய்கள் காய்பதில்லை. அதன் உணர்வு நம்முடைய உணர்வு அளவைவிட குறைவுதான் ஆனாலும் உணர்வு உள்ளது ஒரு செடியோ மரமோ வளறும்போது அதன் வர்ச்சியை தடுக்கும் விதத்தில் எதையாவது வைத்தால் அது வளைந்து வளர்வதை நீங்கள் பார்க்கலாம், அப்படியென்றால் உணர்வு உள்ளது, உணர்வு உயிர் இருப்பதற்கான அறிகுறி.
என்ன மந்திரம் ஐயா? அத சொல்லுங்க பார்ப்போம். பிறசமய வழிபாட்டில் தலையிடாதீர்கள்