தன்னையறிதலே முக்தி இதை சித்தர்கள் அனைவரும் சொல்கிறார்கள். தன்னையறிந்தார்க்கு தனக்கொரு கேடில்லை தன்னையறியாது தானே கெடுகின்றார் தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சித்து நிற்ப்பாரே இதுதான் ஆண்ம தத்துவம்
Hare Krishna Dandavats Pranamas Prabuji. Thank you so much for wonderful transcendental wisdom knowledge. Jai Shri Guru & Gauranga Jai Yugadharma Gurudeva HDG Swami Srila Prabupada. 🙏🙏🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️
Hare krishna said beautifully. Could also said about achitarimargam and Panchaknivitha. It helped people to understand why not to eat non veg. Why good karma alone not enough to get Moksha. ❤🙏
❤❤❤Jai shree ram jai shree krishna Hare krishna hare RAMA ❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💚💚💚💚💚🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💛💛💐Enthapravi Krishnaraaruleeye VARAM ❤🌿🌿🌿🎉🎉🎉🏵️🤩🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் என்கின்ற தனிப்பட்ட தலைவர் கிடையாது மனிதன் தங்களின் விடாமுயற்சி யிலும் அரிய பயிற்சி யாலும் படிப்படியாக உயர்ந்து கடவுள் நிலை அடைகின்றனர் தாத்தா காவிரி ஆற்றங்கரை கருவூறார்
ஆமா நீங்க சொல்வது சரி தான் நாங்க மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்யும் போது பகவான் பேசுவார் நான் வாழ்க்கை ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று கேட்டேன் அப்போது மகாவிஷ்ணு போன பிறவியில் நீ ஹிட்லர் அதுக்கு அடுத்த பிறவியில் பறவை இப்போது மனிதன் என்றார் எனவே அனைவரும் தியானம் செய்தால் உன்மை புரிந்து விடும்
உள்ளபடி உள்ளதை சொன்னதற்கு நன்றி🎉☦🕉🛐🗿⚖ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ கொல்லா நெறியே ஒரே வழி
கலி யுகத்தில் பக்தி மார்க்கமே முக்திக்கு வழி. நல்ல விசயங்களை பரப்பியதற்கு நன்றி
தன்னையறிதலே முக்தி இதை சித்தர்கள் அனைவரும் சொல்கிறார்கள். தன்னையறிந்தார்க்கு தனக்கொரு கேடில்லை தன்னையறியாது தானே கெடுகின்றார் தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சித்து நிற்ப்பாரே இதுதான் ஆண்ம தத்துவம்
Hare Krishna 🙏 prbu very nice and clear masage tq very much
Hare Krishna
Dandavats Pranamas Prabuji. Thank you so much for wonderful transcendental wisdom knowledge.
Jai Shri Guru & Gauranga
Jai Yugadharma Gurudeva HDG Swami Srila Prabupada.
🙏🙏🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹
ஹரே கிருஷ்ணா மிகவும் அருமையாக இருந்தது பிரபு ஜி.
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏❤️
Super Hare krishna prapu ❤😂🎉🎉🎉🎉🎉🎉❤😂❤😊😊😊🎉🎉🎉❤❤❤
ஹரே கிருஷ்ணா பிரபுஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபுஜி🙏🙏
Hare Krishna Dandavad pranams Prabhu mihavum arumai
Hare Krishana prabhuji 🙏
Very nice explanation 💐💐💐thandavath Pranaam Prabhuji 🙇♀️
அருமை ஐயா. நன்றிகள் பல🎉🎉🎉
Hare Krishna 🙏 Danvat pranams prabhu 🙏
இரு தோழர்களுக்கும் நன்றி 🙏🙏🙏,,,
காணொளிக்கும் நான்றி 🙏🙏🙏,,,👌👌👌,,,
Hare Krishna 🙏🙏🙏
நன்றி சாமி நல்ல விஷயங்களை பகிர்ந்ததற்க்கு.
Hare Krishna 👌
Excellent speech. Hare krishna.
Hare Krishna🙏🌹 pranams prabu Haribol haribol haribol 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Jai ShriKrishna...💮🏵️🌺🌸
🙏🙏Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🌹🌹
Harekrishna radha radhe
நல்ல பதிவு மகிழ்வுடன் வாழ்க
Amazing and very clear explanation
HARE KRISHNA HARE KRISHNA. KRISHNA KRISHNA HARE HARE. PRANAAMS SWAMYJI.🎉
சனாதன பற்று உள்ள மத போதகர் 🙏🏻 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐
அருட்பெருஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
நன்றி ராமா🙏🙏🙏🙏🙏
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare Hare Rama hare Rama Rama Rama hare hare....🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😌😌😌
Awesome guru ji ❤❤❤
Haribol haribol, very nice
❤Hare krishna ❤🎉✨
Nice vaalga valamudan 💐💐💐💐🤗
அருமையான பதிவு ஐய்யா 🙏🙏🙏
Nice class prabhuji
Super Super 👌 guruve saranam thiruve saranam
Hare Krishna ❤️
Hare Krishna
Wonderful explanation. Pls keep share
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏
Hare krishna said beautifully. Could also said about achitarimargam and Panchaknivitha. It helped people to understand why not to eat non veg. Why good karma alone not enough to get Moksha. ❤🙏
Arumai sir❤
Thanks for the valuable information Swamiji ♓🕉️☯️🌸🙏
Marvellous speech sir, simple common man's tamil not a braminical type which ultimately reaches general public
அருமை
Thank you, Swamiji
ஹரே கிருஷ்ணா. மிக அருமை
eccellant explanation swamiji namaskaram👌🙏
ஹரே கிருஷ்ணா..!!❤😊
ஹரே கிருஷ்ணா பிரபு, அருமையான, தெளிவான விளக்கம், நன்றிகள் பல
Hare Krishna 🙏 Prbu ji very nice and clear masage tq very much
Super ji
Hare krishna
wonderful explanation
அருமை.ஐய்யா❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
Very clearly explained.
Many many thanks to you Swami ji. 🙏
ஸ்ரீ கிருஷ்ணா ஜெய ஜெய ஜெய கிருஷ்ணா
Hare Krishna
❤❤❤Jai shree ram jai shree krishna Hare krishna hare RAMA ❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💚💚💚💚💚🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💛💛💐Enthapravi Krishnaraaruleeye VARAM ❤🌿🌿🌿🎉🎉🎉🏵️🤩🙏🙏🙏🙏🙏🙏
உண்மை பரவட்டும். மகிழ்ச்சி.🙏🙏🙏
Hare krishna 🙏🙏🙏
Hare Krishna 🙏
Beautiful speech ❤🙏♥️🙏♥️🙏♥️🙏
Excellent discussion i love it
Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻
Very good information
Namaste Swamiji 🙏..scary 🙏..KARMA
MALAYSIA..tq for great information 🙏🙏🙏
கடவுள் என்கின்ற தனிப்பட்ட தலைவர் கிடையாது மனிதன் தங்களின் விடாமுயற்சி யிலும் அரிய பயிற்சி யாலும் படிப்படியாக உயர்ந்து கடவுள் நிலை அடைகின்றனர்
தாத்தா காவிரி ஆற்றங்கரை கருவூறார்
Jai krishnan jai iskon ❤
Very Intellectual speech and very practical.
🙏🙇 thank you sir
Shrimathe Ramanujaya namaha Jai shree Krishna
Yes 👍 Sir.
Hara krishna hare Rama
👌🙏
Hara krishna
ஆன்மா பற்றி தெளிவாக கூறினீர்கள் நன்றி
super msg
Chant Hare Krishna and Hare rama and be happy
மிகவும் அருமையான விளக்கம்
Good explanation sir
ஆமா நீங்க சொல்வது சரி தான் நாங்க மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்யும் போது பகவான் பேசுவார் நான் வாழ்க்கை ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று கேட்டேன் அப்போது மகாவிஷ்ணு போன பிறவியில் நீ ஹிட்லர் அதுக்கு அடுத்த பிறவியில் பறவை இப்போது மனிதன் என்றார் எனவே அனைவரும் தியானம் செய்தால் உன்மை புரிந்து விடும்
மரணம் தெய்வங்களுக்கும் உண்டு
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
🙏🙏🙏🙏🙏
🙏🏻
நன்றிங்க நன்றிங்க நன்றிங்க
Athma patri sonnathu arumai kodana kodi nanrikal sir
🙏🌹👍🙏
மக்களின் நேரத்தை வீணடிக்காதே காட்டுவதும் கட்டுவதும் கட்டளை இடுகின்ற கடவுளே யாகும்
❤❤
Super
🙏🙏🙏🙏
HARE KRISHNA Hribol 🙏
❤❤❤❤❤❤❤
Radhey Krishna
his wisdom is correct.if u don't understand means fault is urs.❤
Danke dir ❤❤
நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏😭😭😭
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
இது அனைத்து முற்றிலும் உண்மையான உண்மை மிக அருமையான தெளிவான விளக்கங்கள் நன்றிகள் பல நன்றிகள் பல
ஜெய் ஶ்ரீ சீதா ராம் வாழ்க வாழ்க ❤
Ayya oru ketta mnitharukkum kooda kadavula parthu moksham koduthal yaaralum thadukka mudiyathu it's life take it easy
... 🙏 🙏 🙏...
Hare Krishna...pls tel the name of the app mentioned in the lecture?...is it available in playstore?....
28th min was osm