தாயே! உன்னை வணங்கி மகிழ்கின்றேன். உன் தமிழ் உரை வீச்சுக்கு தலை தாழ்த்துகின்றேன். எவ்வளவு தேடல்களை எங்கள் நெஞ்சங்களுக்கு தானமளிக்கிறாய். உன்னை தரிசிக்க எனக்கு ஆயுள் நீளுமா?
அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிறே தமிழுக்கு தொண்டு செய்ய கடவுள் உங்களை தீர்க்க ஆயுளை கொடுக்க வேண்டும் நல்ல தமிழ் புலமை சரஸ்வதி உங்களுக்கு அருளியுள்ளார் வாழ்க தமிழ் வளர்க உங்களின் தமிழ் புலமை பஹ்ரைனில் இருந்து இரா சண்முகராஜ்
Every time I hear Dr. Parveen Sultana's speech, I just cannot but admire her depth of knowledge in Tamil literature and the love and affection with which she delivers. Even more than that what that stuns me is the ease with she delivers her speech. She is absolutely amazing. I only hope Tamil Nadu won't miss using her abilities to use her to motivate the younger generation in Schools.
அன்புள்ள தோழி உங்களின் பேச்சை நான் சென்னையில் வசிக்கும் போது நேரிலே கேட்க்க நேர்ந்து இப்போது சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டிறுக்கிறேன் நீங்கள் மகாபாரதத்தை கொடுத்த விளக்கம் என்வாழ்நாளில் மறக்க முடியாதது அது மற்றுமல்ல நீங்கள் சொல்லிய எறும்பு கதை எவ்வளவு அறிவார்த விசயம் .நான் தினமும் விடிய காலையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கேட்ட விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்பேன் எங்கள் தமிழச்சியின் பேச்சி உலகமெல்லாம் ஓங்கட்டும் வாழ்த்துக்கள் தோழி.
now i am 24.madem intha ant story na 6th or 8th standard padikrapovea nega soli listern pani iruka in our school annual day functionla. in this story inum marakama weekly one timenatu imagine panuva. intha storya epdi action oda nega sonigalo atu inum apdiyea yen kanula (eyes )munadi teriuthu.tnx to come and speak that function.because neega anaiku antha speech kuduklana inaiku ungala yenku terinjurukatu.nega speak panratai ketu nanu neega solra mari nadakanunu try panitu irunturuka mata.i like and appreciate your way of talking and your reading your haddit.other person speeches keturuka yen ungalodatea niraya keturuka iruntalum todayvum anaiku neega pesuna sound yen katula(ear) ketukitea iruku.i again (na tamilla or englishla comment panama thanglishla comment panranu ninaikatinga bcz i have no tamil font in my system) jananam media please pass this comment to parveen sulthana madam.else if u ignore this comment please convey this words to her" we will meet soon".thank you.
அருமை அம்மா, சொல்ல வார்த்தைகள் இல்லை, தங்களது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் இருக்கிறது, கடவுளின் அருள் இருந்தால் உங்களை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டட்டும்🙏
Excellent speech but, the crowd is like a cattle. Where your valuable speeches and worthy words are going in to a deaf ear. Hope My expatriate Tamils understand this. When you bringing respected motivation Tamil speakers make sure all the first generation is there, to listen. Thank you
Vaikaiyaaru..perukkeduththu..vanthathu p olum..semmanach..chelviyaik..kande..kai t uthiththathu..polum.. inum pathin aaru aar u..thanvaliyekum..thevaippaddaal..perukkeduppom..solliyathekum..™
மாதா என ஒரு மணியோசை, மணி கண்டன் இயம் பினன் இயம்பினனே.. கருப்பை ஊரில் அவதரித்தோய் நீ-உன், இருப்பை மறந்தே தேடுவையோ.. நெருப்பில் பூத்த மலருனையே வெறும் செருப்புகள் அளவிடக் கூடுமதோ.. ஐயா, நானொரு வெறும்பாவி.. எனினுமென், அன்னை சொன்னாள்.. அனல் நான் அதனால்.. நீயது வென்று, .. 03.21 14.07.2020 💚💛💜💙
ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்! வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!! அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம், அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!! நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!! பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா! மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!! அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!! இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!! அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு! அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!! .. 8.00 25.09.2021 ✔✔✔✔✍✔✔✔✔✔
ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரையான காலம் வாழ்க்கை என்றாகிறது, ஒன்று பிரசவம், இரண்டாவது வாழ்க்கை, மூன்றாவது மரணம், பிரசவத்தில் உனது சம்மதம் பெறப்படவில்லை, அதுபற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது, மரணமும் உன்னைக் கேட்டு வருவதில்லை, அதைப்பற்றி, நீ நினைத்து ஒன்றுமே ஆகப் போவதில்லை, வாழ்க்கை மட்டுமே உனக்கான வரம், ஒவ்வொரு வயதும் ஆக ஆக ஏதோ ஒவ்வொன்றை புதிது புதிதாக அறிந்து கொள்கிறாய், தெளிவு உற அறிதல், தெளிவு பெற மொழிதல், ஆனந்தக் கனவு பல காணுதல் இவையாவும் நல் வாழ்வின் உட்பொருள்தான் அன்றோ! சரி, நீ எங்கே தெளிவு பெற்றாய், எதிலே தேர்ச்சி பெற்றாய் என்கின்ற ஒரு வினாவுக்கு மட்டுமே ஓராயிரத்திற்கும் அதிகமான பதில்களை நம்ம தரலாம், பெறலாம், நிரபராதியான என்னை அடித்தார்கள், துன்புறுத்தினார்கள், ஓஷோவிடம் காரணம் கேட்டேன், நீ இங்கே வந்தாய், உன்பாக்கியம், அமைதி பெற்று, அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வை என உரைத்தார்!! காரணத்தின் மீதான காரியத்தை புரிதலைக் காட்டிலும், காரியத்தால் விளையும் காரணத்தில் தெளிந்து அப்புறம் நகர்தல் சாலவும் நல்லது என்பதே இதன் கருத்தாகும் என்றும் சொன்னார்!!! ஒரு மனிதன் தனது ஆயுட் காலத்தில் ஓரளவு விடயங்களை மட்டுமே மனனம் செய்வானாக!!!! .. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. 09.41
தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் கடந்த ஓய்வு பெறும் வயது வரை உள்ள காலகட்டத்தில்.1964 ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் உள்ள அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பங்கு உண்டு தமிழ் நாட்டில் இருந்து...தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் mks DMK தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும். இந்த ஆண்டு முதல் இதுவரை எந்த தகவலும். தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் முறையாக இந்த மாதிரி ஒரு சில இடங்களில்.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் என்று தெரிகிறது என்று கருதப்படும்.இந்த. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தான் காரணம்.1984. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.தமிழகத்தில். தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து.கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தான் இந்த ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம். அதனால் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஒரு நாள்.அன்று முதல் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு. இந்த நிலையில் இன்று வரை பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞரை கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்.கலைஞர் கருணாநிதி இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ...கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் முறையாக இந்த நிலையில் இன்று வரை பதில் அளிக்க முடியும் என்று அவர் தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் தான் இந்த மாதிரி நல்ல வரவேற்பு இருந்தது என்று கருதப்படும் இந்த. தமிழ் நாட்டில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில். தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் கொடுத்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து....தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்....தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்...
Excuse me Maam ! Whatever level you are , you have no rights to insults Malaysians. If you want to share something, share it in a good manner and with respect.
Dear Dr Sultana Parveen, இறைவனின் நினைப்பூட்டுதல் ஒன்றை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன். "இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன்பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப்பேசி" என்று இப்பிராயீமின் தேவன் சொல்லியிருக்கிறாரே! அதை மூசாவும் எழுதி வைத்திருக்கிறாரே! நீங்கள் இதைக் கேள்விப்பட்டதேயில்லையா? சர்வவல்லபரான இறைவனின் வார்த்தைகளை அசட்டை பண்ணுகிறீர்களே!தேவனை அவமதித்து அவரைப் பகைக்கிறீர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சிவபுராணத்தைக் கருத்தாக போதிக்கும்போது இறைவன் எப்படி உணருவார் என்பதை தயவுசெய்து சிந்தியுங்கள். பிள்ளைகளுக்கு இறைவனின் ஆசீர்வாதத்தை சேர்த்து வையுங்கள்.
தாயே! உன்னை வணங்கி மகிழ்கின்றேன். உன் தமிழ் உரை வீச்சுக்கு தலை தாழ்த்துகின்றேன். எவ்வளவு தேடல்களை எங்கள் நெஞ்சங்களுக்கு தானமளிக்கிறாய். உன்னை தரிசிக்க எனக்கு ஆயுள் நீளுமா?
அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிறே
தமிழுக்கு தொண்டு செய்ய கடவுள் உங்களை தீர்க்க ஆயுளை கொடுக்க வேண்டும் நல்ல தமிழ் புலமை சரஸ்வதி உங்களுக்கு அருளியுள்ளார்
வாழ்க தமிழ் வளர்க உங்களின் தமிழ் புலமை
பஹ்ரைனில் இருந்து
இரா சண்முகராஜ்
Every time I hear Dr. Parveen Sultana's speech, I just cannot but admire her depth of knowledge in Tamil literature and the
love and affection with which she delivers. Even more than that what that stuns me is the ease with she delivers her speech. She is absolutely amazing. I only hope Tamil Nadu won't miss using her abilities to use her to motivate the younger generation in Schools.
Then panzalli
Yr speeches are innovative, powerful & thought provoking. It improved my self confidence. Sairam
அன்புள்ள தோழி உங்களின் பேச்சை நான் சென்னையில் வசிக்கும் போது நேரிலே கேட்க்க நேர்ந்து இப்போது சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டிறுக்கிறேன் நீங்கள் மகாபாரதத்தை கொடுத்த விளக்கம் என்வாழ்நாளில் மறக்க முடியாதது அது மற்றுமல்ல நீங்கள் சொல்லிய எறும்பு கதை எவ்வளவு அறிவார்த விசயம் .நான் தினமும் விடிய காலையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கேட்ட விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்பேன் எங்கள் தமிழச்சியின் பேச்சி உலகமெல்லாம் ஓங்கட்டும் வாழ்த்துக்கள் தோழி.
வாழ்க வளமுடன்
என்னவென்று சொல்வேன் என் குருவான அம்மையே உன் மொழி தான் என் நம்பிக்கையை மீட்டுத் தந்த அற்புத சக்தி. உன் வார்த்தை களுக்கு என் கோடி வந்தனங்கள்🙇
அருமை சகோதரி. வாழ்க வளமுடன்..
now i am 24.madem intha ant story na 6th or 8th standard padikrapovea nega soli listern pani iruka in our school annual day functionla. in this story inum marakama weekly one timenatu imagine panuva. intha storya epdi action oda nega sonigalo atu inum apdiyea yen kanula
(eyes )munadi teriuthu.tnx to come and speak that function.because neega anaiku antha speech kuduklana inaiku ungala yenku terinjurukatu.nega speak panratai ketu nanu neega solra mari nadakanunu try panitu irunturuka mata.i like and appreciate your way of talking and your reading your haddit.other person speeches keturuka yen ungalodatea niraya keturuka iruntalum todayvum anaiku neega pesuna sound yen katula(ear) ketukitea iruku.i again
(na tamilla or englishla comment panama thanglishla comment panranu ninaikatinga bcz i have no tamil font in my system) jananam media please pass this comment to parveen sulthana madam.else if u ignore this comment please convey this words to her" we will meet soon".thank you.
அருமை அம்மா, சொல்ல வார்த்தைகள் இல்லை, தங்களது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் இருக்கிறது, கடவுளின் அருள் இருந்தால் உங்களை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டட்டும்🙏
Ma’am/Akka. You are proving the purpose of having born in this world. Nothing more. Hope one day I will get a chance to meet you in person.
நல்ல அருமயான பேச்சு....put more videos like this..
தங்கள் உரையை ஒருமுறையாவது நேரில் காண வேண்டும்
Viky magi Inru engal kalluriyil avarathu uraiyai neril kanum vaippu kidaithathu! Mikka magizhchi!
Great talk. She is very good in presenting thoughts.
Thanks
அசுர சிந்தனை...தமிழின் நம்பிக்கை.... த்தமிழ் வாழும்
தமிழ் உன்னிடம் விளையாடுகிறது உன் உரையின்கருத்து வாழ்க உன் தமிழ் ஆளுமை. பி.ரமிக்றேன்.
சகோதரி.
சிறப்பான உரை. உலகப் பரப்பெல்லாம் விரவி வாழும் தமிழர்கள் இத்தகைய உரைகளைக் காணொலியாக பார்த்து இரசிக்கப் பகிர்ந்தமைக்கு நன்றி!
Ultimate Message Delivery and the way you love with Bharathi is awesome sister. You are the one 'Bhrathi kanda puthumai Penn'
God given wisdom sister.(kumar).bangalore
Superb
GREAT SPEECH
அழகான வார்த்தைகளும் ஆழமான கருத்துக்களும் உள்ளத்தை கொள்ளை கொண்டது. மிக நன்று.
Nan ithuvarau ketkarha arivu sarntha speach nan thalai vanangugiren
அற்புதமான பேச்சு....
MY SISTER IT IS VERY USEFUL TO MY FAMILY
How can I contact parveen sultana akka ?
Arumai akkal nandri
thennarasu thennarasu (
Superb ungala patturu uyarvanathu.... 💪
good knowledge.
Arumai
super speech
அருமையான பேச்சு; அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
நமஸ்காரம் ,
பிறவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை,... இருந்தும் நம்புகிறேன் உன் தம்பியாக பிறப்பேன் என்று ... ❤️
🙏🙏🙏🙏
nice speech
Very good
அருமை
super sister👍👍👍
அருமை சகோதரி
mikka nandri, Tayeh!
தமிழா சிந்திப்போம். இதுவும் அது. மிகநுட்பமான அழகியல் பேச்சு கற்ககசடற சுவிஸ்.....,,உங்கள் வீடுகளில் எழுகை செய்யுங்கள். ரியூப்லைட்டுகளா🤗.......
GOOD
அருமை.
ஒருமுறையேனுமம் உங்களை சந்திக்கனும்மா
Super sister
வாழ்க வளமுடன்
வாழ்க தமிழ் 🙏
Geartsuper
🌙🌙🌙🌙
super amma
உங்களுக்கு ஒரு கொடிசிங்ககொடி தமிழ் வாழ்க நலமுடன்.......முழுத்திருடரும் ஐ நா. சபை வாசலில்.
Sherwin bensizer
மகாபாரத விளக்கம் அருமை
34:00 மெய் சிலிர்க்க வைக்கிறது
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றளே - இது
இளங்கோவின் வரிகள்
udhaya chandran அறுமை,சலிக்கவே சலிக்காது இவர் பேச்சு அழஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅகா பேசறீங்கம்மா,வாழ்த்துக்கள் மகளே.
Nenngal rombanalaiku nandraga vazhanum
nalla pesinaar
எல்லையில்லா பெருவெளியில்..
நீ-ஏகாந்தமாய் நடந்தாய்..
Super star
Abivai jinnah
Excellent speech but, the crowd is like a cattle. Where your valuable speeches and worthy words are going in to a deaf ear. Hope My expatriate Tamils understand this. When you bringing respected motivation Tamil speakers make sure all the first generation is there, to listen.
Thank you
321verykind l
You
321verykind Super speech!!
madham kadanthu enakku pidikkum naa ore kaaranam - unga tamil kkgathaan
Viyappathatku ethumilai ulakil..
Veerukonda nenchariyum sollu..
Unduranki vaalvathatka
illai..
Pirar innal kandu
manam
thudikka venum..
- rasippathatkaai radchiththal 2019-
- 08.02 - 10.22 -
👉👉⚽👈👈
ஆஹா.ஒரு முஸ்லீம் அம்மையார் இந்து புராணங்களை கரைத்து குடித்திர்கள் 😒🆒
Very super mam
But...avanga matham soltra. Sattangalai padaika villaiyea.....ivargal Enna pesinaalum athu ivargal medaiyil podum nadagam than....
..
Tholiyare tholarkale
viliththeluvomaa..
Thoththirankal illai ea
nkal thevai solvomaa
..
Sarinikarsa maththuv
ame..thevai solvome
..
orunikar samaanama
aka..vaalvom..solvome
Thanka..meenu..aaru..vaas..thavam..kokkaaru..sikki..vaikai..aaru..kamandalaththil..nikkuthanka..paaru
Pathi rendarai vayathonril, avalam pala eathirkondathaith thaandi, thirai ulake ini vendaam eanre, puram kande puyal eanre.. purappaddaal kaaveri.. nathi meethil..
..
08.32
27.05.2020
Thampi satte melinthaal.. annan, thaanadimai kollalaamo.. vempik kanintha avai koodi.. nesa, maankani poi sollalaamo..
..
10.59
28.05.2020
🕯🕯🌱🕯🕯🌱🕯🕯🌱🕯🕯🌱🕯🕯
00
அறிவு என்பது அறியும் தோறும் ஆர்வம் தருவது என்பது தான் உங்கள் உரை.
வணக்கம் அம்மா உங்கள் காள்தொட்டு வணங்கவேன்டும் அம்மா
VALHAVALAMUDAN
n
Super ma
Vaikaiyaaru..perukkeduththu..vanthathu p olum..semmanach..chelviyaik..kande..kai t
uthiththathu..polum..
inum pathin aaru aar
u..thanvaliyekum..thevaippaddaal..perukkeduppom..solliyathekum..™
Aattil..vaalum..meenkalukkup..pasiyeduththaal..paasi.. thinnum.
.polum..atha..naalum..pari-suththa nilai tha ane kollum aarumaat hu thannilaiyil thaan eyathu polum..02.54
🐤
..
7h0k
8&I'll to play in india has ogei
Ellaikal va kuththidu n
ee vennilaave..eakaa
ntham venru vidu..
Thollaikal tha virththi
du.. .. .. thodaradiyaai
onri vidu..™
11.00
Niraya pesunga.en piravi balance adainda satisfaction
Ithu avalthantha padamadi
Entravari ithikasama
Puranama
Athatkum mutpadda
Barathama
நீ.. உடலண்று மனமண்று புத்தியண்று சித்தமண்று.. நீ
அனைத்துத் தளைகளும் நீங்கிய பரப்-ரம்மத்தின் வடிவம்..
- legend thayavup-prammam -
ஐயா, நானொரு வெறும்பாவி.. எனினுமென், அன்னை சொன்னாள்.. அனல் நான் அதனால்.. நீயது வென்று,
..
04.36
15.07.2020
💚💛💜💙
மாதா என ஒரு மணியோசை, மணி கண்டன் இயம் பினன் இயம்பினனே.. கருப்பை ஊரில்
அவதரித்தோய் நீ-உன், இருப்பை மறந்தே தேடுவையோ.. நெருப்பில்
பூத்த மலருனையே வெறும் செருப்புகள் அளவிடக் கூடுமதோ..
ஐயா, நானொரு வெறும்பாவி.. எனினுமென், அன்னை சொன்னாள்.. அனல் நான் அதனால்.. நீயது வென்று,
..
03.21
14.07.2020
💚💛💜💙
Alakin.. moththam.. aaru.. koncha
m.. manam.. ilakiththaan.. nee.. pa
aru..
athiradi.. venaam.. vee.. naa.. konc
ham.. anpil..moolkip..paaru..eannil
paravasam..kaanu..07.29..
Mm..
ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்!
வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!!
அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம்,
அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!!
நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!!
பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா!
மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!!
அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!!
இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!!
அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு!
அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!!
..
8.00
25.09.2021
✔✔✔✔✍✔✔✔✔✔
ஒரு மனிதன் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரையான காலம் வாழ்க்கை என்றாகிறது,
ஒன்று பிரசவம், இரண்டாவது வாழ்க்கை, மூன்றாவது மரணம்,
பிரசவத்தில் உனது சம்மதம் பெறப்படவில்லை, அதுபற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது,
மரணமும் உன்னைக் கேட்டு வருவதில்லை, அதைப்பற்றி, நீ நினைத்து ஒன்றுமே ஆகப் போவதில்லை,
வாழ்க்கை மட்டுமே உனக்கான வரம்,
ஒவ்வொரு வயதும் ஆக ஆக ஏதோ ஒவ்வொன்றை புதிது புதிதாக அறிந்து கொள்கிறாய்,
தெளிவு உற அறிதல், தெளிவு பெற மொழிதல், ஆனந்தக் கனவு பல காணுதல் இவையாவும் நல் வாழ்வின் உட்பொருள்தான் அன்றோ!
சரி, நீ எங்கே தெளிவு பெற்றாய், எதிலே தேர்ச்சி பெற்றாய் என்கின்ற ஒரு வினாவுக்கு மட்டுமே ஓராயிரத்திற்கும் அதிகமான பதில்களை நம்ம தரலாம், பெறலாம்,
நிரபராதியான என்னை அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்,
ஓஷோவிடம் காரணம் கேட்டேன்,
நீ இங்கே வந்தாய், உன்பாக்கியம், அமைதி பெற்று, அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வை என உரைத்தார்!!
காரணத்தின் மீதான காரியத்தை புரிதலைக் காட்டிலும், காரியத்தால் விளையும் காரணத்தில் தெளிந்து அப்புறம் நகர்தல் சாலவும் நல்லது என்பதே இதன் கருத்தாகும் என்றும் சொன்னார்!!!
ஒரு மனிதன் தனது ஆயுட் காலத்தில் ஓரளவு விடயங்களை மட்டுமே மனனம் செய்வானாக!!!!
..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
09.41
தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் கடந்த ஓய்வு பெறும் வயது வரை உள்ள காலகட்டத்தில்.1964 ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் உள்ள அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பங்கு உண்டு தமிழ் நாட்டில் இருந்து...தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் mks DMK தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும். இந்த ஆண்டு முதல் இதுவரை எந்த தகவலும். தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் முறையாக இந்த மாதிரி ஒரு சில இடங்களில்.தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் என்று தெரிகிறது என்று கருதப்படும்.இந்த. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தான் காரணம்.1984. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.தமிழகத்தில். தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து.கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தான் இந்த ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம். அதனால் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஒரு நாள்.அன்று முதல் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு. இந்த நிலையில் இன்று வரை பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞரை கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்.கலைஞர் கருணாநிதி இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ...கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் முறையாக இந்த நிலையில் இன்று வரை பதில் அளிக்க முடியும் என்று அவர் தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் தான் இந்த மாதிரி நல்ல வரவேற்பு இருந்தது என்று கருதப்படும் இந்த. தமிழ் நாட்டில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில். தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் கொடுத்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து....தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில்....தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்...
The Lord, Yahweh, the first and the last, has been upset by your mockery, fill in the tunnel, or all of CERN and Switzerland will pay.
Excuse me Maam ! Whatever level you are , you have no rights to insults Malaysians. If you want to share something, share it in a good manner and with respect.
Mega Manimegalai she saying abt msian malay selling murukku dgn kuih paniyaram .pls listern clearly.am msian2 tq
Kueh Ros is Achi Murruku.
Ninraai nee vekuthoor
am thannil..nilalaala maram thotka ninraai
..
Akampaava mathu ve
elum veelum.. arivitku
l verum poli sellaathu enraai..™
1.33
Dear Dr Sultana Parveen, இறைவனின் நினைப்பூட்டுதல் ஒன்றை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன். "இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன்பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப்பேசி" என்று இப்பிராயீமின் தேவன் சொல்லியிருக்கிறாரே! அதை மூசாவும் எழுதி வைத்திருக்கிறாரே! நீங்கள் இதைக் கேள்விப்பட்டதேயில்லையா? சர்வவல்லபரான இறைவனின் வார்த்தைகளை அசட்டை பண்ணுகிறீர்களே!தேவனை அவமதித்து அவரைப் பகைக்கிறீர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சிவபுராணத்தைக் கருத்தாக போதிக்கும்போது இறைவன் எப்படி உணருவார் என்பதை தயவுசெய்து சிந்தியுங்கள். பிள்ளைகளுக்கு இறைவனின் ஆசீர்வாதத்தை சேர்த்து வையுங்கள்.
நன்று மிக நன்றாக இருந்தது
Meenkal.. paasi.. thinnu.. koluththa
a. . nathi.. pari. .suththam..
meenaith.. thinnu.. kokku.. valanth
aa..thamil..moli..suththam..12.48..💋