Thirukkural 36 | திருக்குறள் 36 | அன்றறிவாம் | Andrarivaam | Athikaram 4 | அறன் வலியுறுத்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2021
  • Thirukkural 36 | திருக்குறள் 36 | அன்றறிவாம் | Andrarivaam | Athikaram 4 | அறன் வலியுறுத்தல்
    அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை
    பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
    குறள் 36:
    குறள் அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
    குறள் பால் : அறத்துப்பால்
    குறள் இயல் : பாயிரம்
    பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
    வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
    தெய்வநூல் / porutpaal - Holy book
    பொதுமறை / Pothumarai - Book for all
    முப்பால் / Muppal - three chaptered
    தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
    முப்பானூல் / Muppaanool - three chaptered book
    திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
    Thiruvalluvar: en.wikipedia.org/wiki/Thiruva...
    Naayanar, Theyva pulavar, Perunavalar, Poyyil pulavar
    திருவள்ளுவர் : ta.wikipedia.org/wiki/%E0%AE%...​
    திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

Комментарии •