MGR ஐ வெச்சு படம் பண்ணாதீங்க! அட்வைஸ் பண்ணாங்க - 'Venniradi' Nirmala open talk | Kumudam
HTML-код
- Опубликовано: 3 сен 2021
- Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ /
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ /
Website ➤ www.kumudam.com
#Ninaithaleinikum #Venniradainirmala #Kumudam
#குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos Развлечения
.mr. mgr great person you also good artists 👍thank you madam
Very useful and smart interview
Mr.Padmanabhane, your cmt.melting my heart.
வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள்
புரட்சித்தலைவர் பற்றி
அரிய தகவல்களை
சொல்லி எங்களைப்போன்ற
பக்தர்களின் பக்தியை
மேலும் மெரூகூற்ற வைத்தீர்கள்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
உண்மையான நல்ல பேச்சு.
MGR pattriya mukhiya idhuvarai ketkaatha seithikalaai therivitthadarkku nandri migavum santhosappadigirom. Neenga ithupola petti-il adikkadi varaveendum enbadhu engalin viruppam. The God may bless you & Longlive!!
Nice interview
வாழ்க புரட்சி தலைவர் நாமம் 🙏🙏🙏
thank you very much madam about jai sir god bless you.iam big fan jaishankar sir .rip.
சிவகாமியின் செல்வன் நிகழ்வையும் தில்லானா மோகனாம்பாள் சம்மந்தப்பட்ட விழாவையும் இணைத்து பேசியது சரியல்ல. இரண்டுக்கும் குறைந்தது 4 வருட இடைவெளி இருந்திருக்கும்.
நீங்கள் MGR உடன் நடித்த படம் ரகசிய போலீஸ் 115 இல் சூப்பர் இந்த பாடலை என் mobile இல் போட்டு வைத்து இருக்கிறேன்.
Vanakam Malaysia kL GOPAL ✍️✍️👍👍 Thank you 🙋🙏💃💃💃💃💃💕💕💕💕 God bless Bless Bless you 🙏🙌🙌🙌🙋🙋🙋👍👍👍👌👌🌹🌹🌹🌹😂😂😂😂😂
Thanks, 👏🙏🙏👏🙏👏🙏🙏👏🙏👏🙏🙏👏
எனக்கு.பிடித்தமான.என்அபிமானநடிகை.வெண்நிற
ஆடைநிர்மலா.என்றுஎன்நினைவில்உள்ளநடிகை
இதயக்கனியிலே துணி கொஞ்சம் கம்மியா போட்டுட்டு ஆடுவாங்க அக்கா...
Semaya irkum
@@rocks-yd9nzநிர்மலாவின் தொடையும் வடையும் நன்றாக தெரியும்
@@manmathan1194 sema thodai
@@rocks-yd9nzநிர்மலாவின் வடை எப்படி என்று சொல்லுங்கள் சகோ
Those actors were autocrats of industry ,they used to order everything in their films. Outside they acted goody-goody.
THOSE DAYS BEAUTY
She is still looking lovely
Still super
Good,, News,
சரி
Super
Thillaana moganambal eppo vantha sivagami yin Selvan eppo vanthathu
Mnithaneyam ullavaru thalivar MGR.
ஆஹா அருமையான தொகுப்பு பாராட்டுக்கள்
அருமையான பேட்டி சாந்திமா
Godplessyou.real.super
I love you amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sivaji. Manitharil. Manikam
Malayalavil ushakumari (kattuthulasi faim )
வெண்ணிற ஆடை....வெண்ணிறாடை அல்ல
எம். ஜி.ஆர். ஒரு சகாப்தம், அவர் ஒரு வரலாறு. உண்மையான மனிதர். வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் நாம் கண்ட வள்ளல் எம். ஜி.ஆர்.
தின்னறதுக்கு சோறு போட்டா வள்ளலாய்யா..சினிமாக்காரன் அத்தனை பேரும் நாலு வளையல் வாங்கிக் கொடுத்துட்டு ஆயிரம் ரூபாய் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு இதான் தர்மம்னு சொல்றானுங்க...அது பப்ளிசிட்டியா...தர்மம் இல்லய்யா...எழவு.. இந்த ஜென்மத்துக்கெல்லாம் எப்படி புரிய வைக்குறது...
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். தன் ஆட்சிக்காலத்தில் ரேசன் அரிசி டு 1.50க்கும் வெளிமார்க்கெட் அரிசிமு 4.50க்கும் அளித்து தனது 11 ஆண்டுகால ஆட்சியில் அதே விலையில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்ட மாமனிதர் திரு எம் ஜி ஆர் அவர்கள். ஏழைக ளுக்கும் பணக்காரனுக்கும் பிரதானம் உணவு என்பது சாப்பிடும்போது தெரியும். திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி சத்தமில்லாமல் உயரும். உணரும் மனிதருக்கும் தெரியும். யார் வள்ளல் என்று. பணம் படைத்தவன் அனைவரும் வள்ளல் ஆகமுடியாது. காரைக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை பகுதியில் சென்று பாரும் சொந்தபந்தங்களுக்கு எப்படி விருந்தளிக்கின்றனர் என்று. இவ்வுலகில் வள்ளல்தன்மை திரு எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும் பொருந்தும்.கருணாநிதி, சிவாஜி கணேசன் போனறோர் அண்டா வைத்து மொழி வாங்கியவர்கள். வாழ்க எம் ஜி ஆர் புகழ்.
@@panneerselvam964 சோறு போடுவது மட்டும் இல்லை பல லட்சம் குடும்பங்களை வாழ வைத்தவர் ஏன் கருணாநிதி அவர் அக்காள் மகன் முரசொலி மாறன் குடும்பங்களையும் வாழ வைத்தவர் எம் ஜி ஆர் அவர்கள் அவரை அழிக்க கருணாநிதி கையாண்ட அடக்கு முறை துரோகம் கயவாழித்தனம் மலையாளி சாதிவிமர்சனம் இதையும் தாண்டி கருணாநிதிக்கு அவர் மகன் முக முத்துவால் குடும்பத்திற்கு பிரச்சனை வந்த போதெல்லாம் தீர்த்து வைத்து பண உதவி செய்தவர் கடைசி வரை கருணாநிதி யிடம் கண்ணியம் காத்தவர் அந்த கருணாநிதியே நன்றி மறந்தபோது அவர் வழி வந்தவர்களிடம் நன்றி எப்படி இருக்கும்
@@muthuraman230 கோடிக்கு மேலான குடும்பங்களை சுயமரியாதை உணர்வோடு தலை நிமிர்ந்து வாழவைத்து அடிப்படை உரிமைகள் பெற வழி செய்தவர் கலைஞர்..சினிமாக்கார பொருக்கி பயலையெல்லாம் கலைஞரோடு இணைச்சி பேசாதீங்க பிளீஸ்...
@@muthuraman230 எனக்கு தெரிந்து நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குனதே எம்ஜிஆர் தான்.ரவுடிங்களை கள்ளச்சாராயம் காய்ச்சி விக்க வழி பண்ணதே எம்ஜிஆர் தான்...ஏரி குளம் குட்டை கால்வாய் எல்லாத்தையும் தனியாருக்கு கொடுத்து நாட்டை சுடுகாடு ஆக்கினதே எம்ஜிஆர் என்கிற கபோதிதான்.. பத்து வருஷமா தமிழ்நாடு சுடுகாடு போலத்தான் இருந்தது..சாதி சங்கங்கள் உருவானதே எம்ஜிஆர் பண்ண சாதி அரசியலாலே தான்...
நாடோடி மன்னன் படத்திலிருந்து பானுமதியை ஏம்மா உங்க MGR தூக்கினாரு? சொல்லுங்கம்பா
Dont comment mgr without knowledge
கடவுள் என்றால் அது எம்ஜிஆர் இந்த உலகில் எனக்கு தெரிந்து இவர் ஒருவர்தான்
அழகிருக்கு, வசதியான குடும்பம்,ஆசாரமான குடும்பம் என்கிறார் கள், படங்களில் நடித்தும் பணம் கோடி, கோடியாக சம்பாதிக்கிறார்கள், ஒழுங்காக திருமணம் செய்து கொள்ளாமல், காலத்தை தள்ளுகிறாராகள்,கடைசிகாலத்தில் பணத்தை இழந்து கஷ்டப்படுகிறார்கள்,ஏன் ?
@@thilagamleela1730 ,vithi, karma, vali avaravargaluku vanthal yen endru theriyum puriyum, athu varai yen endrudhan naamellam ketpom?!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையில் நோக்குவர்.. எனக்கு எம்ஜிஆர் மோசடிக்கார கடைஞ்செடுத்த பிராடாகவே தெரிகிறார்..என் பார்வையில் அதுவே உண்மை..அவன் திராவிட இனத்தின் துரோகி.. அவனைப்பற்றி பேச நேரம் இல்லை..
@@panneerselvam964 தெரு நாய்கள் எல்லாம் தேவனே பற்றி பேசுறான் ஏண்டா நீ பொறந்து என்னடா இதுவரைக்கும் செய்த பக்கத்து வீட்டு காரனுக்கு உன் பெயர் தெரியும்மாடா சொல்லுடா நன்றி கெட்ட நாய்களா உலகமே ஓன்று கூடி உரத்த குரலில் சொல்லுங்கள் விண்ணும் மண்ணும் ஒலிக்க வேண்டும் எம்ஜிஆர் உயர்த்த உத்தம உன்னத கடவுள் என்று சர்வேசுரனே பற்றி பேசும் போது சாத்தான்கள் வரத்தான் செய்யும் செருபாலயும் தொடப்பக்கட்டையாலேயும் அடித்து துரத்தினால் ஓடிபுடும்
@@santal1103 டேய்..நீ எம்ஜிஆருக்கு கோயில் கட்டு..குடிசை கட்டு..எம்ஜிஆரோட பொண்டாட்டி வெப்பாட்டிக்கி கூட நீ கோயில் கட்டு..என்ன எழவாவது எடுடா சனியனே.. நான் எம்ஜிஆர் ஒரு இனத்துரோகி கவர்ச்சியை வியாபாரம் ஆக்கி அப்பாவி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த தில்லுமுல்லு ஆசாமி எம்ஜிஆர்..நீ சொல்வதை நான் வழிமொழிய முடியாது..நீ ஒரு திருட்டு களவாணி நாய் போல.. அண்ணா பெரியார் கலைஞர் அவர்களை விட எம்ஜிஆர் பெரிய லாடு லப்பக்கு தாஸா..டேய்.. மூடிட்டு போடா..பேக்கு...
#வள்ளல்_பொன்மனச்செம்மல்
#புரட்சித்தலைவர்எம்ஜிஆர்ஒருசகாப்தம்
#எம்ஜிஆர்பற்றியமலரும்நினைவுகளில்வெண்ணிற_ஆடைநிர்மலா14_9பதிவுபெருங்குளம்முருகப்பெருமாள்விஎம்சத்திரம்இருப்பு
Pode.Thondu
Tamil
கவர்மெண்ட் சொத்தை எடுத்து ஏரி குளம் குட்டை எல்லாத்தையும் ஜேப்பியார் ஏசி சண்முகம் ஆற்காடு விஸ்வநாதன் கிருபானந்த வாரிகளுக்கு காலேஜ் கட்டிக்கோன்னு அள்ளி வீசுனா வள்ளல்தான்யா..நிர்மலா செஞ்ச தேசிய சேவைக்கு எம்எல்சி கொடுக்க முடிவு பண்ணது வள்ளல்தனம்யா.. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த இந்த பிராடு நிர்மலா பதவி ஏற்க தடை வந்தப்போ அவசர அவசரமா பணத்தை கொண்டு வந்து கொடுத்த எம்ஜிஆர் வள்ளல்தான்யா... எம்ஜிஆருக்கு டிரீட்மெண்ட் கொடுத்த கானுவை செமயா கவனிச்சிக்கிட்டதுக்காகவே கவர்மெண்ட் பொறம்போக்கை அம்பிகா ராதாவுக்கு தானமா கொடுத்துட்டு ஏஆர்எஸ் கார்டன் என்ற அளவுக்கு உயர்ந்து நிக்குதே அது வள்ளல்தனம் தான்யா...அம்பிகா ராதா சரசம்மா கார்டன்..ஏஆர்எஸ் கார்டன்.. எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.... எம்ஜிஆர் வள்ளல்தனம் மேட்டர் வள்ளல்தனம்யா...காரி மூஞ்சி மேல துப்புற வள்ளல் தனம்யா...
Please give the evidence
எம்ஜிஆர் நல்லவன்னு நம்புற லூசுகளை என்ன பண்றது.. எம்ஜிஆர் ஒரு சேடிஸ்ட்.. அண்ணா சம்பத் கலைஞர் மதியழகன் என்.வி.நடராசன் போன்ற முன்னோடிகள் அரங்கத்தில் முன்னரே வந்து அமர்ந்திருக்க வேண்டுமென்றே கால தாமதமாக வந்து முன்னணி தலைவர்களுக்கு இழுக்கு தேடி வைத்து ஒரு தேவையற்ற ஆரவாரத்தை உருவாக்கி அவர்களை சலிப்படையச் செய்த ஈனத்தனமான சேடிஸ்ட் எம்ஜிஆர்...
Evidence can be given to 🌞 TV to destroy MGR name 😂😂😂😂
மிஸ்டர் பன்னீர் இதைவிட எத்தனையோ விமர்சனங்களை
அவர் சந்தித்து தான் அவர்இவ்வளவுபேர் புகழுக்கு
சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.அவர் இறந்துவிட்டார் இவ்வளவு காலமாகவிட்டது .இருந்தும் இன்னும் எம் ஜி ஆர் ஆட்சியை
தருகிறோம் என்று சொல்லி ஓட்டுக்கேட்காத அரசியல்வாதி
இல்லை.அவர் வாழ்வது மக்கள்
மனதில்.எத்தனையோஏழை தாய்மார்கள்களின் செல்ல மகன் அவர்.விமர்சனங்கள் எப்போதும் இருக்கும்.காமராஜரை பேசாத பேச்சா? டேக் இட் ஈசி.