கரிசாலை நெய் வழலை நீக்கும் முறை.
HTML-код
- Опубликовано: 29 апр 2024
- போகரின் வழலை நீக்கும் மருந்து :
கரிசாலை சாறு 500 ML
பசும்நெய் 500 ML
மெழுகு பதம் வரும்வரை சிறு தீயாக எரித்து கற்கம் நீக்கி துணியில் வடித்து எடுத்து காலையில் அண்ணாக்கிலும் ,தொண்டைகுள்ளும் சில துளிகள் தடவி வர கபம் என்ற காலன் சேராது .
கரிசாலை நெய்-அபரிதமான பயன்கள்
===============================
*சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.
உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.
சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.
இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.
இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.
அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.
இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும்.
குறிப்பாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்.*..
#கப சுத்தி (தந்த சுத்தி)- செய்வது எப்படி? சளியை,பித்தத்தை வெளியேற்றும் முறையும் அதன் அபார நன்மையும்,
#சித்தர்கள் #immortal
சொற்பொழிவு உள்ளடக்கம்;
Permanent solution for mucus _ பித்தத்தை சரிசெய்ய வள்ளலார்கூறியமுறை #வழலைஎடுத்தல்#Aruljothi #Vallalar.mp4
#how to make karisali gee
#கரிசாலைநெய்,
#நித்தியகருமவிதி,
#வள்ளலார்ஆரோக்யஅறிவுரை,
#வள்ளலார்சாகாகல்வி,
#வாசிவசபடும்,
#சுவாசம்சீர்படும்,
#வாசியோகம்,
#போகர் -7000,
#வள்ளலார்சாதாரணநித்யகருமவிதி,
#திருஅருட்பாஉரைநடைபகுதி,
#தந்தசுத்தி, #நித்தியகர்மவிதிகள், #வள்ளலார்மருத்துவம், #சளிநீக்கும்முறை, #வாதபித்தகபம், #பித்தத்தைசரிசெய்யவள்ளலார்கூறியமுறை, #வழலைஎடுத்தல்,
#bhringraj ghee,
#karisaligee,
#karisali
#Eternal fate,
#Vallalar health advice,
#Vallalar Sakhakalvi,
#Vasi will be fascinated,
#Breath will heal,
#vasi yoga,
#poker-7000,
#Vallalar ordinary Nityakaruma rule,
#SirArutpa Prose,
#Tantha Suddhi, #Nithiyakar Ma vidhis, #Vallalar medicine, #method for removing phlegm, #vada pitta kapam, #Vallalar's method for curing pitta, #removal of pus,
#vallalarhistory #vallalaryoga
Join this channel to get access to perks:
/ @aruljothitv
#vallalar #Aruljothi #aruljothitv
கபம் அகற்றும் வள்ளலார் கரிசாலை நெய் | வாசியோக வாசல் திறக்கும் | Karisalai ghee | vallalar vaithiyam
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், aruljothi RUclips channel நோக்கம் நமது வடலூா் வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க ஞானநெறியின் மூலிகை, ஆரோக்கிய, வாழ்வியல் குறிப்புகளை பொது மக்களிடம் கொண்டு சோ்ப்பதே.
குறிப்பு - சுத்த சைவ உணவை உட்கொண்டு, முறையாக உடற்பயிற்சி, தியானம் மேற்கொண்டு ஜீவகாருண்யம் மூலம் தங்களால் இயன்ற அளவிற்கு பசிதவிர்த்தல் எனும் அன்னதானம் செய்து வாருங்கள்.
#கரிசாலைநெய் #karsalaighee #வாசியோகம் #vallalarorganic #vallalarherbal #vallalarvaithyam #வள்ளலார்வைத்தியம் #வழலைஅகற்ற #கபம்அகற்ற #சுழுமுனைவாதல்திறக்க #சித்தர்கள்வைத்தியஇரகசியம் #Sithasecretmedicine #சித்தவைத்தியம் #தமிழர்பாரம்பரியவைத்தியம் #வள்ளலார்இயற்கைவிவசாயம், #வள்ளலார்மூலிகைபண்ணை,
#Nattukeeraivaithyam,
#vallalarvaithyamtamil, #ஜீவகாருண்யம்,
#வள்ளலார், #அருட்பெருஞ்ஜோதி, #வைத்தியம், #மூலிகை, #அன்னதானத்தின்பெருமை, #பாட்டிவைத்தியம், #காயகற்பம், #காயசித்தி, #சித்தா்கள், #யோகம், #தியானம், #நவபாஷானம், #இயற்கை, #வாழ்வியல், #சாகாக்கல்வி, #தியானம், #vallalar, #vallalarvaithiyam, #Arutperunjothi, #herbal, #mooligai, #kayakarpam, #sidhas, #kayasidhi, #Yoga, #Meditation, #navapasaanam, #organic, #iyarkai, #Tamil, #Tamilherbal, #Tamilvaithiya, #pattivaithiyam, #Sagakalvi,
Transcript
பெருமான் எழுதியிருப்பது படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.நீங்கள் செய்முறை மூலமாக இவ்வளவு உண்மையை மக்களுக்கு செய்து காண்பித்திருக்கிறீர்கள் ஐயா உங்களுக்கும் அருள் ஜோதி சேனல் மெய்யன்பர்களின் சேவைகளுக்கும் தயவான நன்றிகள் ஐயா 🙏🏻💐🙏🏻
ஐயா அண்நாக்கு வர்மம் உச்சன் தலையில் உள்ளது அந்த இடத்தில் தேயிங்க சும்மா மக்கள் கஸ்டப்படுத்தாம
மிகவும் சிறப்பான விளக்கம்
உங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 😊🙏
Nandri Arutperum jothi thaniperum karunai
அருமை -மிகச்சிறப்பு
நன்றி
Vanakkam aiyyah. Can we take raw karisalai juice everyday. Or is it need to be cooked. Tq Aiyyah🙏
You can take raw as well al cooked.
நசியம் செய்கிறார்களே , அதுவும் இதற்கு ஒப்பாகுமா,ஐயா
எங்கள் வீட்டில் கரிசலாங்கண்ணி செடி நிறைய உள்ளது
தினமும் சிறிது எடுத்து கொள்ளுங்கள்...
நசியம் தலையில் உள்ள கழிவை வெளியேற்றும்...
அணு தைலம் என்று ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் நஸ்யதிற்கு அதை பயன் படுத்தவும்.
கரிசாலை நெய் செய்முறையை கூறவும்
காணொளியில் கூறியிருக்கிறார் ஐயா அதன்படி நீங்கள் செய்து கொள்ளலாம்.
இந்த கரிசாலைநெய் எங்கு கிடைக்கும்.
Phone: 99405 03056 | 044 3551 9288
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா?
இல்லை..கிடைத்தாலும் அது அவ்வளது முறையாக இருக்காது