புரட்சி செய் - போதகர்கள் மாநாடு - Apostle Rev. Dr. I. Ratnam Paul
HTML-код
- Опубликовано: 27 июн 2024
- Hi Friends Welcome To Shalom Cathedral Ministries, We Are Doing Ministry in all over india, watch Our Latest Updated Videos Of Worships, songs Testimonals and word of the lord
RUclips : / @shalomdivinetv07
Facebook : / shalomcathedral
Instagram : / shalom_cathedral
ஐயா உங்களுடைய எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது கிராம ஊழியங்கள் செய்து வருகிறோம் எங்களுக்கு தெரியாத நிறைய காரியங்களை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்
இன்னும் கர்த்தர் உங்களுக்கு ஆயுசு நாளை பெருகபன்னுவார்
இப்படி பட்ட ஊழியர்கள் தான் இன்றைய பெரிய தேவை❤
பக்கத்து சர்ச் போதகர்..
ரோட்டில் வந்தால்.. வணக்கம் தெரிவிக்க சொல்லுங்க... எதிரி போல் நினைக்க கூடாது..
பிதாவே நாம் ஒன்றா இருப்பது போல் இவர்களும் ஒன்றா இருக்கனும்..
தேவைக்கு மிஞ்சிய காணிக்கை
அடுத்த திருசபை கட்ட..
உதவியற்ற ஊழியர்களுக்கு உதவி செய்ய சொல்லுங்க
தேவைக்கு மிஞ்சிய காணிக்கை.. ஆடம்பர செலவு செய்ய கூடாது
சிறை ஊழியம் செய்ய சொல்லுங்க
கிறிஸ்து அன்பு..பசி உள்ள மக்களுக்கு சாப்பாடு போட சொல்லுங்க..
ன்னு சொல்லுங்க
கடவுள் 2 ம் வருகை ல..
நான் சுகமாகினேன், சர்ச் காட்டினேன் ன்னு... சொல்லும்போது..
சிறை, பசி ல இருந்தேன் என்னை பார்த்தியான்னு... நரகம் ன்னு சொல்லுங்க
Glory Glory Glory Glory Glory Glory Glory to Wonderful Mighty Jesus
அல்லேலூயா
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
In this age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation. Ref. Rev. 22 : 17.
Amen praise the lord hallelujah
Praise the Lord
Anbu pastor Appa Ratnam Paul Avargalodaya sedhigal pokkishamaga paadhukaaka Padavendum.. adhai bathirapadutha vendum.. Indha thalamuraikum, varapogira thalamuraikum thevaipadum asthibaaram thaan ivarodaya seidhigal..
ஆமா!!! ஆமா!!! அப்போதான் விசுவாசிகளை காலம் முழுசும் கொத்தடிமைகளாக வச்சிருக்க முடியும் 😂😂😂
Thank you pastor I got good vision
Only saint is missing in the prefix. Why only apostle, rev & Dr. Please add saint. God bless
எது ஊளியம் மத்- 5-7வரைபடித்து இயேசுவின் ஊளியம் செய்யுங்கள் மக்களை மதவாதி ஆக்காதே .
9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல. முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
யோபு 32
அப்போஸ்தலர் என்ற புனைப் பெயரை நீக்காத வரை உங்களுக்குள் சுயபெருமை இருப்பதாக என்ன தோன்றுகிறது
திமிர் பேச்சு
Amen amen amen amen
Amen
Amen Jesus 🙌
ஆதாம், ஏவாள் மூலம் வந்த பாவத்திலிருந்து இயேசுக்கிறிஸ்த்து மன்னித்துவிட்டார் . தொடர்ந்தும் பாவம் செய்தால் மன்னிப்பு உண்டு . ஆனால் அதற்கான தண்டனையும் உண்டு . .
22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6:22
23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23
❤❤❤
Much useful to every church and servants of God
❤❤❤❤❤❤❤
Amen yesppa நீர் நல்லவர்.தெற்குமயிலோடை.
Good
வேதத்தில் சபை விளம்பரம் ...ஏதாவது உண்டா...வசன ஆதாரம்
Please upload prophet ezekiah francis message
ஐந்து விதமான சாபம்..
1.இயேசுவை நேசிக்காவிட்டால் சாபம்
2.வேதத்தை அறியா விட்டால் சாபம்
3.அசதியாய் செய்வது சாபம்
4.காணிக்கையினால் வருகிற சாபம்
5.கள்ள உபதேசத்தினால் வருகிற சாபம்
4. Offering. God sees the giver's heart when he is offering.
The widow in Luke 21 believed, trusted and loved God so she gave all she had. 🙏
கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி 18:46 மீட்டுக்கொண்டார்.கலாத்தியர் 3 ❤
@@Jesusblessedhope இது நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள முடியாததினால் வரும் பாவம் . ஊழியர் சொல்லுவது இரட்ச்சிக்கப்பட்ட பின் விசுவாசிகள் நடத்தைகளை குறித்தது . குழம்ப வேண்டாம்
என்னங்க புரட்சி!?
போதகர்கள் மனம் மாற மாநாடு நடத்த வேண்டும். புரட்சி இவர்களுக்கெதிராக ஜனங்கள் செய்து விடாமல் இருக்க ஜெப மாநாடும் நடத்தலாம்.
excellently criticised ezekiah francis.. aasaipadu😀
எங்க இயேசப்பா எங்களுக்கு கொடுத்த நல்ல ஆவிக்குரிய தகப்பன்
Amen praise the lord 🙏
தலைப்பும் தவறு.
பிரசங்கம் முற்றிலும் தவறு.
தீர்க்கதரின ஊழியம்
Pithalaata ooliyam
Super❤❤🎉
Good message
Man of God
Ella sabaiyil irunthum athimakkala thiruduvathum oru iliyam ethanai hindu makkal Islam makkala unga sabaikku varanga epotiyo andavar varugail than yaru uthamna iliyam yarun theriyum
Dasama bagam yaruku pogirudhu.
இயேசு இவரைப் பற்றி கூறியுள்ளது என்ன? (தன்னை எண்.3.38,18.7 ஆசாரியன் எனக்கூறியுள்ளார்)
வெளி 3:9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
தசமபாகம் வாங்குகிறவர், காணிக்கைப்பெட்டி வைத்து காணிக்கை வாங்குகிறவர்கள், ஓய்வுநாள் உண்டு எனப்போதிக்கிறவர்கள், மாதாந்திர வாக்குத்தத்தம் என பழைய ஏற்பாட்டு வசனங்களை மாதம் முழுவதும் போதிக்கிறவர்கள் - இவர்கள் அத்தனை பேரும் வெளி. 3.9ன் படி பொய் சொல்கிற சாத்தானின் கூட்டம். இவர்கள் இயேசுவுக்கு மேய்ப்பர்கள் அல்ல. இயேசுவுக்கு இவர்கள்தான் சத்துருக்கள்.
சகோ. உமாசங்கர்
Amen.
சிலுவைக்குப் பிறகு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுத்த அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள். அதாவது தேவனுடைய சிங்காசனத்தில் உட்காரும் உரிமை கொண்ட புத்திர சுவிகாரம் உரிமை பெற்ற தேவனுடைய பிள்ளைகள். (யோவான் 1:12, வெளி 3:21, கலாத்தியர் 4:4,5) ராஜரீக ஆசாரிய கூட்டம் என பரிசுத்த ஆவியானவர் இவர்களை குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு மூலம் தெரிவித்துள்ளார். (1 பேதுரு 2:9).
அத்தனை தேவனுடைய பிள்ளைகளும் இயேசுவுடைய வல்லமையை முழுமையாக பயன்படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள். (மாற்கு 16:17,18, யோவான் 14.12).
உங்களை விட நான் உசத்தி என்று கூறுவதற்கு ஒருவனுக்கும் பொது உடன்படிக்கையில் அதிகாரம் கிடையாது. உங்களில் முதன்மையாய் இருக்கிறவன் உங்கள் எல்லோருக்கும் வேலைக்காரனாய் அதாவது அடிமையாய் இருக்க வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். (மாற்கு 10:44)
எனவே நான் ஆரோனின் அழைப்பின் படி பழைய ஏற்பாட்டு ஆசாரியன். என் குடும்பமும் அதுபோல ஆசாரியன் குடும்பம். சாதாரண விசுவாசிகளை விட மேலானவன், என் குடும்ப உறுப்பினர்கள் உங்களை விட உசத்தி என்று கூறுகின்றவர் இந்த வசனங்களின்படி கள்ள போதகர்)
Amen. This is truth brother.
II peter 2:1 1 - கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்
2 - அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்
3 - பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது
பொதுவாக எந்த காணொளிக்கும் நான் பதிவு போடுவது இல்லை. மிகவும் நிர்பந்தமான நிலையில் தான் என் கருத்தை பகிர்ந்து கொள்வேன்.
சத்துருவான சாத்தான் எப்பொழுதும் பொய் சொல்லுவதில்லை. உண்மையோடு சேர்த்து பொய்யை சொல்லுவான். அது போல தான் இந்த மனிதரின் மதியீனமான பேச்சும். கர்த்தருடைய வார்த்தையை எவ்வளவு புரட்ட முடியுமோ அவ்வளவு புரட்டி பலரை வஞ்சகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவரை பின்பற்றி செல்பவர்களுக்கு "ஐயோ".
மிகச்சரி. திமிர் பேச்சு.
ஆழமான சத்தியம் 🙏🙏🙏🙏
ஆழத்தின்மேல் இருள்தான்இருக்கும்
கொத்தடிமை மாதிரி வாழாமல் கொஞ்சம் பைபிள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
Iya salvation from jesus not by pastor
சபைகிகுரிய செய்தியை சபையில் மட்டும் கொடுக்க வேண்டும் பொதுவழியில் பேசுவது மதியீனம்.😢
ஆவிக்குரிய நல்லதகப்பன்கர்த்தர்ஆசீவதிப்பார்.ஆமேன்
போதகர்களுக்கு 6 அறிவு; விசுவாசிகளுக்கு 5 அறிவு? உங்களுக்கு ஒரு அறிவு கூட இருக்குமானால் 7 ஆம் அறிவு என கூட சொல்லிக்கங்க.... ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் விசுவாசிகளுக்கு 5 அறிவு என விலங்குகளுடன் ஒப்பிட்டு சொல்லாதீங்க
புதிய ஏற்பாட்டில ",தசமபாகம் இல்லை, அது யூதனுடை பழைய ஏற்பாட்டின் பிரமாணம்
அப்படி வாங்குகிற ஊழிய சபிக்க பட்டவன் "
இன்றைய விசுவாசி நாளைய ஊழிக்காரன் அப்படி இருக்கும் போது
ஒரு சபைமூப்பர் மீதமுள்ள திரட்சை ரசத்தை குடிச்சா பாவம் -அதே ரசத்தை பாஸ்டர் மனைவியோ, குட்டிப்பிள்ளை யோ குடிக்கலாம்னா "இது மாதிரி கள்ள லூசூ உபதேசம் பன்னூகிறவர்களுக்கு என்னதே சொல்லுறது 😮 😡
அப்போஸ்தலருன்னா இயேவின் மரணத்தை கண்களால் பார்த்தருக்கனும்
Medaila visuvasigalai yetra kudadhu. Totally false. Why pastors are then receiving offerings.
Read bible properly 👍🏻
Cunning man with greedy heart for money. Many suggestions and advice is not from God is of his own
God looks for humble heart as He himself is humbel
இவர் சிறந்த வசூல் ராஜா
நீங்கள் எவ்வளவு இவருக்கு கொடுத்தீர்கள் என்று சொல்லுங்களேன்.
@@ananchilinjeeve1318கடந்த வருடம் சபை கட்டிட நிதி
20கோடி ருபாய் வசூலித்தது தெரியாதா உங்களுக்கு சிறந்த வசூலிஸ்ட் இவர்
@@ananchilinjeeve1318கடந்த
வருடம் இவர் சபை மக்களிடம் சபை கட்டிட நிதி என்ற பேரில் 20 கோடி ரூபாய் வசூலித்தது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
சிறந்த வசூலிஸ்ட்
@@ananchilinjeeve1318 கடந்த வருடம் கட்டிட நிதி என்ற பேரில் 20கோடி ருபாய் வசூலித்தது உங்களுக்கு தெரியாதா சிறந்த வசூலிஸ்ட் வசூல் ராஜா
கேட்க பட்ட விபரத்துக்கான பதில் இதுவல்ல என நினைக்கிறேன். இவ்வளவு நீங்கள் கொடுத்திருக்க மாட்டீர்கள்.
நாங்கள் புரட்சி செஞ்சா முதலில் உங்களை மாதிரி சத்தியத்தை சரியாக அறிந்து உணராத ஆட்களை தூக்க நேரிடும்
ஆசாரிய ஊழியம் செய்கிற அன்னியன் சபிக்கப்பட்ட வன்/
நீ என்ன லேவி கோத்திரத்தானா? இல்லை என்றால் நீயும் சபிக்கப்பட்டவன்
உண்மையான சத்தியம்
நேரத்தை.வீணாக்காதே
It's true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true
aasariya oozhiyam pudhiya earpattil illai... all are equal.. no reverend, pastor, only brothers..
Inda pastor yellorum onday
Tirunelveli city muluvadum
Street poi gospel solla redya
Follow Jesus
Iam Catherine mass . missionary (Clarion call mission)
பாவத்தின் சம்பளம் மரணம்.
இதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாதே.
பாவங்கள் மன்னிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்
22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6:22
23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23
ஆதாம், ஏவாள் மூலம் வந்த பாவத்திலிருந்து இயேசுக்கிறிஸ்த்து மன்னித்துவிட்டார் . தொடர்ந்தும் பாவம் செய்தால் மன்னிப்பு உண்டு . ஆனால் அதற்கான தண்டனையும் உண்டு .
13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13
14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1:14
15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:15
16 என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
கொலோசெயர் 3:5
6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
கொலோசெயர் 3:6
7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
கொலோசெயர் 3:7
13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13
14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1:14
15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:15
16 என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
Refuse, come out of wrong church give Promise you. Blind Person. 5. Jeremiah still stretch hands stliied. 6.
உங்கள் ஊழியம் நன்றாக உள்ளது. இன்று பல்லாயிர கணக்கில் சபைகள் இருப்பதால் உலகம் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை. எனவே ஒரே ஆயனும் ஒரே மந்தையும் ஆக செபிப்போம் . காண்க யோவா 10/16 ; 17/11. பல்லாயிர கணக்கில் சபைகள் உருவாக்கி கொள்ள இயேசு அனுமதிக்கவில்லை. பேதுரு என்ற போப்பாண்டவர் தலைமையில் அல்லாத சபைகளுக்கு பைபிள் விளக்கம் ஏற்றுக் கொள்ளலாமா? காண்க 2பேதுரு 1/20 .
இவர் காணிக்கை வாங்க மாட்டார். கட்டாய படுத்தி தந்தால் கோபம் படுவார். என்று கேள்வி பட்டேன். இது உண்மையா? யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்க....
2 தெசலனோக்கியர் 3: 7- last pls read இந்த வசனத்தில் எந்த போதாகர் பின்பற்று கிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஊழியக்காரன்
இவர் ஊழிக்காரர் என்று சொல்வதை விட வசூல் ராஜா ரத்னம் பால் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் போன வருஷம் பாளையங்கோட்டையில் உள்ள இவர் சபை
விரிவாக்கம் என்ற பேரில் அவர் சபைக்கு வருகிற பாவப்பட்ட ஜனங்களிடம்
20 கோடி ரூபாய் வேண்டும்
தவனை முறையில் கொடுங்கள் என்று கட்டாயம் படுத்தினார்
யார் சொன்னது இவர் திருநெல்வேலியில் தலை சிறந்த வசூலிஸ்ட் வசூல் ராஜா
Paster thadama bhagam ketta Nee than anthi keristhu
Amen praise God
Amen
Amen
Amen
Amen
Amen
Amen