தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 19 | உங்கையிற் பிள்ளை உனக்கே..

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
    அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
    எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

Комментарии • 1