நல்ல பயணம், மறக்குமா? மறுநினைவு ஏற்படுத்திய பதிவென்றும் கருதலாம். தொழுதுகை யுள்ளும் படையொடுங்கும் என்ற வள்ளுவரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாவிட்டால் என்ன நேரும் என்பதை கடந்துசென்ற காலங்கள் பலமுறை நிரூபித்திருக்கிறது. கைகூப்பிய(பின்) அதிகார ஆசனத்தில் அமரும் தலைகள் சட்டைப்பைக்குள் அடக்குமுறையெனும் பொதியை பதுக்கிவைத்துப்பதை அறிந்திராத அப்பாவிகள்தானே மக்கள். சித்தப்பாவின் கல்லறையை பார்த்ததும் ஒரு நிமிடம் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினோம்🙏🙏
இந்த காணொலியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிங்கள தளபதிகொப்பேகடுவவின் மற்றும் அவருடன் பலர் ஒருநிலக்கண்ணி வெடித்தாக்குதலில்கொல்லப்பட்ட இடத்தைகாண்பித்தீர்கள் நன்றி இந்த நிகழ்வுநடைபெற்று சரியாக 30 ஆண்டு கள்கடந்து மேற்படிஇடத் தைபார்க்கமுடிந்தது.அந்தபோர் கடந்தகாலங்களில் நாள்தோறும் இலங்கை வானோலி. பிபிசி தமிழோசை.அகில இந்திய வானொலி போன்றவற்றை தவறாது கேட்ப்போம் இலங்கையில் தமிழர் கள் போரில் படும் துன்பங்களை அறிந்துவேதனைபடுவோம்.இன்னமும் காலங்கள் மாறும் நம்பிக்கை துளிதென்படுகிறது
காரைநகர் பாதை இருபுறமும் கடல் நீரின் அமைதியான அழகு நகருக்குள் நுழைந்த வுடன் வேதமந்திர ஒலி.பனைக்கூட்டங்களின்வனப்பு இவற்றுடன் நல்ல பயணம். வாழ்த்துக்கள் சகோதரி.
கரடு முரடானதும் ஒற்றையடி பாதைகளாலும் கஷ்டமானதான பயணமாயிருந்தாலும் கடமை தவறாது காணொளியை எங்களுக்கு சிறப்பாக தருவதற்கு மிக்க நன்றி சகோதரி . கொப்பேகடுகாவின் மரண பூமியை இன்றுதான் பார்த்தேன் . உங்கள் அதிகமான காணொளியில் ஆலயமணியின் ஓசை காதுக்குள் தேனாகக் கேட்கும் கற்கோவளம் வெளிச்சவீடு மிக அழகு ஈழத்து சிதம்பரம் அம்மை அப்பனை தரிசித்து மிக சந்தோஷம். கடற்கரையின் அந்திவானத்தை மிக அழகாக காண்பித்தது அழகுக்கு அழகு பதிவு மீகச்சிறப்பு நன்றி சகோதரி.
தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் மக்கள் நடமாட்டம் மிகுதியாகவே காணப்படும் ஆனால் ..இலங்கையில் யூடியூப் நடத்தும் அன்பர்கள் வெளியிடும் காணொளிகளை பார்த்தால் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லாமல். இருப்பதைப் பார்த்தால் எங்களுக்கே மனநிலை பாதிக்கப்படும் போல் தெரிகிறது ...காணொளியில் ஆள் நடமாட்டங்கள் இருந்தால் தான் மிகவும் அருமையாக இருக்கும் அதை விடுத்து எங்கு பார்த்தாலும் ஒரு மக்களும் காண முடியாத அளவிற்கு இருந்தால் ..பார்ப்பவர்களுக்கு வெறுப்பாக தான் இருக்கும்.
பாதை அவ்வளவாக நன்றாக இல்லை ,இருந்தாலும் பல சிரமங்களுக்கு மத்தியில் நல்ல ஒரு காணொளி, நான் நினைக்கிறேன் 91ம் ஆண்டு இரண்டு தடவை பஸ்ஸில் உறவினர் வீட்டிற்கு போயிருந்தேன் நீண்ட தூரபயணமாக இருந்தது இன்று தான் காரைநகர் அழகை ரசித்தேன் அவ்வளவு அழகாக காட்சிகள் உங்கள் வீடியோவில் அமைந்திருந்தது
@@CharalTamizhi சிறு வயதில் சைக்கிள் அல்லது தட்டை வானில் தானே போவது அப்போது ஒரு நாள் பயணமாக இருக்கும் நாட்டு சூழ்நிலை வேறு அதனால் ரசிக்கும் படி எதுவும் இல்லை ,இப்போது நீங்கள் வீடியோவில் காட்டும் போது ஆ இந்த இடங்களுக்கு போயிருக்கிறேன் என்று ஆவலுடன் பார்ப்பது நான் இன்னும் பதுளை,மட்டகளப்பு போனது இல்லை
அராலி சந்தியில் குண்டுவெடிப்பு நடந்தபோது,அரியாலையில் நடந்ததென்று இடம்மாறி விமானப்படை குண்டு போட்டது.அது இடம் தவறி நாவற்குளி சந்தியில் விளுந்தது.அந்த குளி இப்போதும் உள்ளது.அரச உணவுக் களஞ்சிய எல்லை மதிலை அதனை சுற்றிவளைத்தே கட்டியுள்ளனர்.
அச்சச்சோ…!😮 கல்லறையை கண்ட சோகத்தில் climax ஐ பார்க்காம போச்சே பூக்கள் பூக்கும் தருணம் ஆஹா… சுப்பர் சுப்பர் … பிள்ளையளை வீட்டில விட்டுப்போட்டு இது ரெண்டும் சுத்துதுகளேன்னு பார்தேன்.. just kidding. நல்லாப்பாடுறீங்க sister ஒவ்வொரு காணொளிலயும் எடுத்து விடுங்க…😂
TKNR.THANKS FOR THE EXPOSURE.ITS SURE ONE DAY OR OTHER THE ALL MIGHTY NATURE WILL TAKE IT'S REVENGE ON THOSE WHO CAUSED ALL THE DESTRUCTION TO THE TAMIL COMMUNITY AND THEIR PROPERTIES LANDS RESIDENTIAL PROPERTIES AND TO THEIR LIVES IN SRI LANKA ,ETHNIC VIOLENCE .
As a sinhalese I also believe government should give their lands to them because war was started because of politicians and policies of governments now we passed over decade after the war still government failed to do that ashamed of that and no doubt this corrupt politicians never give what us want that why we stood as a brothers and sisters and every one should getting together as a Sri Lankan’s and we have to vote good politicians
நல்ல பயணம், மறக்குமா? மறுநினைவு ஏற்படுத்திய பதிவென்றும் கருதலாம்.
தொழுதுகை யுள்ளும் படையொடுங்கும் என்ற வள்ளுவரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாவிட்டால் என்ன நேரும் என்பதை கடந்துசென்ற காலங்கள் பலமுறை நிரூபித்திருக்கிறது.
கைகூப்பிய(பின்) அதிகார ஆசனத்தில் அமரும் தலைகள் சட்டைப்பைக்குள் அடக்குமுறையெனும் பொதியை பதுக்கிவைத்துப்பதை அறிந்திராத அப்பாவிகள்தானே மக்கள்.
சித்தப்பாவின் கல்லறையை பார்த்ததும் ஒரு நிமிடம் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினோம்🙏🙏
🤝🤝🤝👋🙏
நன்றி எங்கள் ஊர் காட்டியதற்கு
இந்த காணொலியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிங்கள தளபதிகொப்பேகடுவவின் மற்றும்
அவருடன் பலர் ஒருநிலக்கண்ணி
வெடித்தாக்குதலில்கொல்லப்பட்ட
இடத்தைகாண்பித்தீர்கள் நன்றி
இந்த நிகழ்வுநடைபெற்று சரியாக
30 ஆண்டு கள்கடந்து மேற்படிஇடத்
தைபார்க்கமுடிந்தது.அந்தபோர்
கடந்தகாலங்களில் நாள்தோறும்
இலங்கை வானோலி. பிபிசி தமிழோசை.அகில இந்திய வானொலி போன்றவற்றை தவறாது கேட்ப்போம் இலங்கையில் தமிழர் கள் போரில்
படும் துன்பங்களை அறிந்துவேதனைபடுவோம்.இன்னமும் காலங்கள் மாறும் நம்பிக்கை
துளிதென்படுகிறது
நன்றி ஐயா நன்றி
காரைநகர் பாதை இருபுறமும்
கடல் நீரின் அமைதியான அழகு
நகருக்குள் நுழைந்த வுடன்
வேதமந்திர ஒலி.பனைக்கூட்டங்களின்வனப்பு இவற்றுடன் நல்ல பயணம்.
வாழ்த்துக்கள் சகோதரி.
மிக்க நன்றி ஒரு காணொளிக்கு பல கருத்துக்களை இட்டுள்ளீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது
கரடு முரடானதும் ஒற்றையடி பாதைகளாலும் கஷ்டமானதான
பயணமாயிருந்தாலும் கடமை
தவறாது காணொளியை எங்களுக்கு சிறப்பாக தருவதற்கு
மிக்க நன்றி சகோதரி .
கொப்பேகடுகாவின் மரண பூமியை
இன்றுதான் பார்த்தேன் .
உங்கள் அதிகமான காணொளியில் ஆலயமணியின்
ஓசை காதுக்குள் தேனாகக் கேட்கும்
கற்கோவளம் வெளிச்சவீடு மிக
அழகு ஈழத்து சிதம்பரம் அம்மை
அப்பனை தரிசித்து மிக சந்தோஷம். கடற்கரையின்
அந்திவானத்தை மிக அழகாக
காண்பித்தது அழகுக்கு அழகு
பதிவு மீகச்சிறப்பு நன்றி சகோதரி.
உங்கள் வர்ணனை மிகச் சிறப்பானது சகோதரி மகிழ்ச்சியாக இருக்கின்றது நன்றி
தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் மக்கள் நடமாட்டம் மிகுதியாகவே காணப்படும் ஆனால் ..இலங்கையில் யூடியூப் நடத்தும் அன்பர்கள் வெளியிடும் காணொளிகளை பார்த்தால் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லாமல். இருப்பதைப் பார்த்தால் எங்களுக்கே மனநிலை பாதிக்கப்படும் போல் தெரிகிறது ...காணொளியில் ஆள் நடமாட்டங்கள் இருந்தால் தான் மிகவும் அருமையாக இருக்கும் அதை விடுத்து எங்கு பார்த்தாலும் ஒரு மக்களும் காண முடியாத அளவிற்கு இருந்தால் ..பார்ப்பவர்களுக்கு வெறுப்பாக தான் இருக்கும்.
நிறைவான இடங்களும் இருக்கின்றன தீவகம் தனி போன்ற பிரதேசத்தில் மக்கள் குறைவான இடங்களும் இருக்கின்றன யாவும் யுத்தத்தின் விளைவு
காரைநகர் பகுதியை மிக நன்றாக சுற்றி காட்டி காணொளியாக வழங்கியதற்கு மிக்க நன்றி 😇❤️🙏. மிக அருமையான காணொளி 😇👍.
ஏய் நீங்கள் குண்டு வெடிப்பு நடந்த பகுதியை பார்க்கவில்லையா அப்பொழுது பிறந்தீர்களோ தெரியவில்லை
@@CharalTamizhi உங்கள் காணொளியை முழுமையாக பார்த்தேன் 😇👍. ஆம் அவரை எனக்கு தெரியாது. இன்றுதான் தெரிந்தது. ஏனெனில் அப்பொழுது நான் பிறக்கவில்லை.
@@bharathshiva7895 ம்ம்ம் அறிந்து பாருங்கள்
andi neramum.manchal vanamum .amaithyana kadalum parkkave arumayana kaatchigal..nanri sister.
வணக்கம் நன்றி முஹம்மது வஷீர்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மேலும் காணொளிகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்
நாங்கள் பிறந்து வளர்ந்து ஓடி திரிந்து விளையாடி ஊர் எங்கள் ஊர், கடைசியாக 1992 ல் 12 வயதில் ஊரை விட்டு வந்து அப்படியே பிரான்ஸ் வந்தது தான்.😀❤️
Sakthi from Tiruppur. Tamil Nadu. Bookkal bookkum tharunam... Aaha super..
வணக்கம் சக்தி
எல்லா இடங்களிலும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருப்பது அருமை..
உங்களுக்கு இதன் உண்மை கதை தெரியாது சகோ
குமரிக்கடல் ஆதவன் மறைவை
நினைவூட்டியுள்ளீர்கள்.
அப்படியா சகோ இருக்கின்றது மிக்க மகிழ்ச்சி
நல்ல குரல் வளம் உங்களுக்கு,
வாழ்த்துக்கள்
வணக்கம் சகோ🙏
உங்கள் நல்வாழ்த்துக்களிற்கு நன்றி உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்விக்கின்றன
பாதை அவ்வளவாக நன்றாக இல்லை ,இருந்தாலும் பல சிரமங்களுக்கு மத்தியில் நல்ல ஒரு காணொளி, நான் நினைக்கிறேன் 91ம் ஆண்டு இரண்டு தடவை பஸ்ஸில் உறவினர் வீட்டிற்கு போயிருந்தேன் நீண்ட தூரபயணமாக இருந்தது இன்று தான் காரைநகர் அழகை ரசித்தேன் அவ்வளவு அழகாக காட்சிகள் உங்கள் வீடியோவில் அமைந்திருந்தது
நீங்களும் ஒரு இடத்தையும் தவற விட்டது இல்லை போல் உள்ளது சகோதரி 😍👋🌦️
@@CharalTamizhi சிறு வயதில் சைக்கிள் அல்லது தட்டை வானில் தானே போவது அப்போது ஒரு நாள் பயணமாக இருக்கும் நாட்டு சூழ்நிலை வேறு அதனால் ரசிக்கும் படி எதுவும் இல்லை ,இப்போது நீங்கள் வீடியோவில் காட்டும் போது ஆ இந்த இடங்களுக்கு போயிருக்கிறேன் என்று ஆவலுடன் பார்ப்பது நான் இன்னும் பதுளை,மட்டகளப்பு போனது இல்லை
ம்ம்ம்👍
Wonderful journey on the motorbike towards Karainagar . Amazing two hundred years old lighthouse!
யுத்தம் மரணம் வீரச்சாவு இப்படியே போனா காளம் கடந்து மவுனித்த வாழ்க்கை நன்று சகோ
இது தமிழினத்தின் ஓர் திருப்புமுனை
@@CharalTamizhi என் தங்கையே பார்யில் சிறந்த மொழி மவுனம்.
😮😮😮
தீவகத்தை காண்பித்தமைக்கு மிக நன்றி.😊
அது மட்டும் தான் உங்களுக்கு புரிந்தது போல 😍🙃
சூரிய அஸ்தமனமும் பாடலும் சுப்பர்! 👏 💯
நன்றி குமரன் உங்கள் அன்பான கருத்துக்களுக்கு
Nice to see the pleases. Thank you sister.
Thx bro
Welcome
Super akka.. ennudaya oorai kanbithamaikku romba nanri
உங்கள் ஊரா மிக்க மகிழ்ச்சி சகோ உங்களின் கருத்துக்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவை நன்றி காணொளிகளில் தொடர்ந்து இருங்கள்
சாரலில் நனைய ஆரம்பித்துவிட்டேன் 🎁🔔✅️🎊🎉 வாருங்கள் ஒன்று சேர்ந்து பயணிப்போம் 👍👍👍🤝🤝🤝
நிஜமா சேர்ந்து பயணங்களைத் தொடரலாம். உங்களை என் காணொளிகளுக்காக வருக வருக என வரவேற்கின்றேன்💐💐💐
திருச்சிற்றம்பலம்.நமசிவாய.
🙏🙏🙏
அருமை. நன்றி.
மிக்க நன்றிகள்
super thaigachi your videos super ma
மிக்க நன்றி அண்ணா உங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடர்ந்தும் காணொளிகளில் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
Nice 👌
Thx bro
மகிழ்ச்சி
TKNR.THANKS.THE PLACES COULD BE IMPROVED AND PROTECTED FOR TOURISTS TO VISIT THESE PLACES FOR THE LOCAL OF ALL COMMUNITIES AND TO FOREIGN TOURISTS.
Sure sir
சார லுக்கு வணக்கம்
வணக்கம் சகோ கூறுங்கள்
அக்கா
தமிழ் நாடு கோயம்பத்தூர்
நன்றி அக்கா
கோயம்புத்தூர் தம்பிக்கு வணக்கமும் நன்றியும்
Superb 😮
Thx bro welcome
Excellent ❤🥰Akka
Excellent 👌😘
Nice 👍 👍 👍
👋👋👋
நான். போயிருக்கிறேன் நல்ல இடம்
காரை நகரா அல்லது அராலியா எங்கே போனீர்கள்?
@@CharalTamizhi காரைநகர் கோவலம்
அழகு 👌
nice sister
நன்றி சகோ இது எங்கள் யுத்தங்கள் மலிந்த போது
I like your video
Thx dear
அராலி சந்தியில் குண்டுவெடிப்பு நடந்தபோது,அரியாலையில் நடந்ததென்று இடம்மாறி விமானப்படை குண்டு போட்டது.அது இடம் தவறி நாவற்குளி சந்தியில் விளுந்தது.அந்த குளி இப்போதும் உள்ளது.அரச உணவுக் களஞ்சிய எல்லை மதிலை அதனை சுற்றிவளைத்தே கட்டியுள்ளனர்.
ஓ அப்படி ஒரு சந்தர்ப்பமா? கடவுளே
அச்சச்சோ…!😮 கல்லறையை கண்ட சோகத்தில் climax ஐ பார்க்காம போச்சே பூக்கள் பூக்கும் தருணம் ஆஹா… சுப்பர் சுப்பர் … பிள்ளையளை வீட்டில விட்டுப்போட்டு இது ரெண்டும் சுத்துதுகளேன்னு பார்தேன்.. just kidding. நல்லாப்பாடுறீங்க sister
ஒவ்வொரு காணொளிலயும் எடுத்து விடுங்க…😂
அவ்வளவு பேரையும் மோட்டார் வண்டியில் ஏற்ற முடியுமா? என்ன உங்கள் கதை? காலத்துக்கு ஏற்றவாறு முடியுமானதைத்தான் செய்ய முடியும்
@@CharalTamizhi உண்மை.
🤛🤝🙏
👌👍🙏
👋🤛🤝
Yes we na
Thx a lot
Keep in touch
Welcome💐💐💐
1992 densil kopakduva.1990 libération opération.1990.
ம்ம்ம்ம்
TKNR.THANKS FOR THE EXPOSURE.ITS SURE ONE DAY OR OTHER THE ALL MIGHTY NATURE WILL TAKE IT'S REVENGE ON THOSE WHO CAUSED ALL THE DESTRUCTION TO THE TAMIL COMMUNITY AND THEIR PROPERTIES LANDS RESIDENTIAL PROPERTIES AND TO THEIR LIVES IN SRI LANKA ,ETHNIC VIOLENCE .
🤝🤛👋🙏
As a sinhalese I also believe government should give their lands to them because war was started because of politicians and policies of governments now we passed over decade after the war still government failed to do that ashamed of that and no doubt this corrupt politicians never give what us want that why we stood as a brothers and sisters and every one should getting together as a Sri Lankan’s and we have to vote good politicians
புரியவில்லை ஒன்றும் எனக்கு
இது92 இல் நடந்த மிகப்பெரிய சம்பவமொன்று இது நடக்காவிட்டால் அன்றேப்போர் முடிவுக்கு வந்திருக்கும் 🙃
@@CharalTamizhi நான் பிறக்கவும் இல்ல அந்த நேரத்தில் அப்படியா
ம்ம்ம்ம் கேட்டுப்பாருங்கள் or wiki இல் பாருங்கள்
1005 place to place.
1995 place to place.
Yes.
Welcome💐💐💐
Maraka mudiyatha nall atuu Enaku
நினைவில் இருக்கிறதா உங்களுக்கு?
நன்றிகள் பல
@@CharalTamizhi eppudi maraka mudium ennoda kadasi idampeyarvu 7 vayachu thab but ellam japakam iruku
ம்ம்ம்ம் உண்மையாக
கொப்பேகடுவ தலைமயில் இருந்த ரெஜிமென்டில் தான் கோத்தபாய இருந்தான்,அடி வாங்கி கொன்டு தான் அமெரிக்கா ஒடினவன் .
வேண்டற்க வீண் அரசியல் பேச்சு , எண்ணற்க கம்பி - பன்னகம் தீர் நதி பருகவமுமாமோ
இது அரசியல் இல்லை இங்க பல வருடங்களுக்கு முதல் நடந்த உண்மை நீங்கள் எங்கே வாழும் தமிழனோ தெரியவில்லை???
காரைதீவு
கார்வண்ணன் ! மிச்சம் என்னத்த சொல்ல ?
நீங்கள் கூற வருவது விளங்குகின்றது நன்றி