தம்பி ஐயா புட்டு புட்டு வைக்கிறர் என்றது உண்மை தான் ஆனாலும் வெளி நாட்டில உழைத்து குடும்பத்தை சொந்தம்பந்தத்தை ஊரில் முன்னேற்றி வைத்திருப்பார்கள் அவர்கள் எத்தனையோ வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார்கள் அங்கு அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கை 3 கிழமை விடுமுறைக்குள் மாற்ற முடியாது சந்தோசத்தை தேடி வருபவர்கள் வந்து உறவுகளுக்கு வெறும் கையை நீட்ட முடியாது கடன் பட்டு ஆவது அவர்களுக்கு செய்திட்டு போய் உழைக்கிறார்கள் . இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களர அனேகமானவர் 90% மக்கள் லோன் போட்டு தான் வாழ்கிறார்கள் ்அப்படி தான் வெளிநாடும் ்அங்கு பணம் மட்டும் பெறுமதி
மிகச் சரியாய் சொன்னீர்கள் ஐயா! இன்னம் ஓரிரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயர் ஈழத்தவர்களுக்கும் தாயகத்திற்கும் பெரிய தொடர்புகள இராது! சொல்லப்போனால புலம் பெயர் சமூகங்கள் தனித்தனியான சமூகங்களாய் ஆங்காங்கே வேறு வகையில் அடையாளம் காணப்படுவார்கள் - ஆக தாயக மக்கள் தம் வாழ்வையும் அரசியல்பொருளாதார சுயாதீனங்களை அடைவது நல்லம்!
பணத்தை பத்திரமாகச் சேர்ப்பதில் தீவுப்பகுதியினர் கெட்டிக்காரர்கள் அதிலும் புங்குடுதீவு மக்கள் சிறப்பான கடின உழைப்பும் சேமிப்பும் உடையவர்கள் - பகிடியான திமிங்கிலக் கதையொன்று உண்டு அவர்களின் கெட்டித்தனம் பற்றி.
தம்பி K.S.Sangar யாழ்பாணத்தில்இருக்கும் கொடை வள்ளல் தியாகி தியாகேந்திரம் ஜயாவிடம் சொல்லி புங்குடுதீவு - வேலனை பாலத்திற்கு தார் ஊற்றி விடும்படி சொல்லி விடுங்கோ, அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். அவருக்கு மட்டும் தான் இந்த வேலையை செய்யக்கூடிய தகுதி இருக்கு நன்றி வணக்கம் அன்புடன் செல்லா சிட்னி புங்கையூரான
நான் 2010 to 2012 வரை கமலாம்பிகை மகாவித்தியாலயத்தில் படித்தேன் இப்பொழுது முல்லைத்தீவில் வசிக்கிறேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் இந்த ஊரில் வசித்தவன் என்பதில் பெருமையாக இருக்கிறது
Beautiful place. Why don't people want to take care of their homelands? Such a shame to see Beautiful places go inhabited. This place has so much potential. Please take action to enjoy your lands by giving it purpose.
தம்பி ஐயா புட்டு புட்டு வைக்கிறர் என்றது உண்மை தான் ஆனாலும் வெளி நாட்டில உழைத்து குடும்பத்தை சொந்தம்பந்தத்தை ஊரில் முன்னேற்றி வைத்திருப்பார்கள் அவர்கள் எத்தனையோ வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார்கள் அங்கு அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கை 3 கிழமை விடுமுறைக்குள் மாற்ற முடியாது சந்தோசத்தை தேடி வருபவர்கள் வந்து உறவுகளுக்கு வெறும் கையை நீட்ட முடியாது கடன் பட்டு ஆவது அவர்களுக்கு செய்திட்டு போய் உழைக்கிறார்கள் . இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களர அனேகமானவர் 90% மக்கள் லோன் போட்டு தான் வாழ்கிறார்கள் ்அப்படி தான் வெளிநாடும் ்அங்கு பணம் மட்டும் பெறுமதி
மிகச் சரியாய் சொன்னீர்கள் ஐயா! இன்னம் ஓரிரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயர் ஈழத்தவர்களுக்கும் தாயகத்திற்கும் பெரிய தொடர்புகள
இராது! சொல்லப்போனால
புலம் பெயர் சமூகங்கள் தனித்தனியான சமூகங்களாய் ஆங்காங்கே வேறு வகையில் அடையாளம் காணப்படுவார்கள் - ஆக தாயக மக்கள் தம் வாழ்வையும் அரசியல்பொருளாதார சுயாதீனங்களை அடைவது நல்லம்!
பணத்தை பத்திரமாகச் சேர்ப்பதில் தீவுப்பகுதியினர் கெட்டிக்காரர்கள் அதிலும் புங்குடுதீவு மக்கள் சிறப்பான கடின உழைப்பும் சேமிப்பும் உடையவர்கள் - பகிடியான திமிங்கிலக் கதையொன்று உண்டு அவர்களின் கெட்டித்தனம் பற்றி.
அந்த தாத்தா பல உண்மைகளை சொல்கிறார். முற்றிலும் உண்மை. புலம்பெயர்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும். காணொளிக்கு நன்றி.
உண்மை
நான் பார்த்த புங்குடுதீவு பற்றிய பதிவுகளில் சிறப்பான பதிவாக இதனை பார்க்கின்றேன். மிக்க நன்றி. எனது ஊரும் இதுதான்.
மிக்க நன்றி❤️❤️
புங்குடுதீவாரே சீட்டு போடாமல் ரோட்டு போடும் தேகோ நன்றி🙏❤️
பாலம் 1930 ஆண்டு முதல்1937வரை இது புங்குடுதீவு மக்கள்-சொந்த பணம் முற்றிலும் உண்மை
தம்பி K.S.Sangar யாழ்பாணத்தில்இருக்கும் கொடை வள்ளல் தியாகி தியாகேந்திரம் ஜயாவிடம் சொல்லி புங்குடுதீவு - வேலனை பாலத்திற்கு தார் ஊற்றி விடும்படி சொல்லி விடுங்கோ, அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். அவருக்கு மட்டும் தான் இந்த வேலையை செய்யக்கூடிய தகுதி இருக்கு
நன்றி வணக்கம்
அன்புடன்
செல்லா சிட்னி
புங்கையூரான
சிறப்பான காணொளி.
இடையிலே
இக்கட்டான சூழ்நிலைகலையும் கடந்து சிறப்பான முறையில் இக் காணொளியைத் தந்தமைக்கு
சங்கருக்கு எங்களது வாழ்த்துக்கள் ❤❤
Ks Sankar. Jaffna Thanush🎉🎉🎉🎉🎉🎉🎉 good Annalaitivu. Video give bless🎉🎉🎉🎉🎉❤
கடலால் புடுங்கப்பட்டதீவோ....😢
புங்குடுதீவு ....😢
அதுதான் அவர்களின் பாலமும்...
வாகனங்களில் செல்லும்போது ...
மக்களின் குடலை புடுங்கியெடுக்குது...!
புங்குடுதீவாரே...சிந்தியுங்கள்....
உங்கள் ஊரில் நூற்றுக்கணக்கான ...
கோயில்களை ஆயிரக்கணக்கான கோடிகளை...
கொட்டி சிறப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்....!
பாலம்கட்டியவருக்கும் பல்லாயிரம் செலலழித்தீர்கள்...!
மிகவும் சிறப்பு....
பாலத்தைத்தாண்டும் வேற்றூர்க்காரர்கள்.....
பாலத்தைப்பார்த்துச்சிரிக்கிறார்கள்.....
வெட்கம் ,துக்கம்,ரோசம்,இருக்குமென நினைக்கிறேன்,....
அடுத்தகட்டமாக ஓட்டாண்டி அரசை நம்பியிராமல்..
பாலத்தை முறையாகத்திருத்த நடவடிக்கையெடுப்பீராக.....!!!I❤Punkudutivu❤
nalla pathivu shankar iya sollvathu muttilum unmai super kanoli
இங்கு தான் தலைவரின் மனைவியார் திரு மதிவதனி அவர்களின் தாய்,தந்தையரின் வீடு உள்ளது.
நன்றி சங்கர் தம்பி எங்கள். எங்கள் சொந்தங்கள் தொடருமா ❤❤
❤ மிக்க நன்றி சங்கர் தங்கள் பதிவிற்க்கு மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ஐயா சொன்னது முழுவதும் உண்மை சங்கர்
શા karukku........vaalthukkal ❤❤🎉🎉😊
God blessings to u ❤
நான் 2010 to 2012 வரை கமலாம்பிகை மகாவித்தியாலயத்தில் படித்தேன் இப்பொழுது முல்லைத்தீவில் வசிக்கிறேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் இந்த ஊரில் வசித்தவன் என்பதில் பெருமையாக இருக்கிறது
மிக்க நன்றி ♥️
நெடுந்தீவு. நயினாதீவு.புளியந்தீவு.அனலைதீவு.பருத்தித்தீவு.எழுவைதீவு.காரைதீவு (காரைநகர்.
Thank you Shankar for showing us our oor ❤ ❤
நல்ல விளக்கமான வீடியோ. நன்றி தம்பிகளா ❤
மிக்க நன்றி❤️❤️🥰
Very good memories story iya very experience for out country thank you for sharing my dear k s Shankar all the best brother 👍👍👍👍
Enjoyed your conversation with your friend and villagers. Thank you!!!
அந்த குடில் செய்த ஜயாவின் தொடர்பு தர ஏலுமா.?
Super Impressive Idea And Great Job 👏 Congratulations 🥳
Unnga video ellam super 👍
முள்ளு உள்ள பழத்தை கவனமாக சாப்பிட வேண்டும் சங்கர்
Thank you bro👍👍🇨🇭🇨🇭
Good luck with yours RUclips highlights colourful highest quality
வாழ்த்துக்கள்
அனலைதீவு,நயினாதீவு
vanakkam
தம்பிமார் கோவில் கோபுரத்தில் இருப்பது solar pannel...
நெடுந்திவையும் காட்டவும்
Moodittu poda koragu
அது தம்பி பப்படம்
Super, video 📷📸, from France kannan
அடுத்த முறை வேளனைக்கும் சுறுவிலுக்கும் போங்கோ
Comedy,, video 📷📸 very nice 👍🙂, from France kannan
Hi 🇨🇰👍👍
Nice❤❤❤🎉
ஆளே இல்லாத இடத்துக்கு எதுக்குடா இத்தின கோவில் பாடசாலை 🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️
அதுவா பிறவியிலேயே பணத்திமிர் பிடிச்சவங்கள்.....!!!
Good informations
N8ce
Super ijaa
Beautiful place. Why don't people want to take care of their homelands? Such a shame to see Beautiful places go inhabited. This place has so much potential. Please take action to enjoy your lands by giving it purpose.
According to google search Kinniya Bridge is the longest bridge in Sri Lanka with a length of 396 metres (1,299 ft)
Thanks bro👍
Hai my area's vaddukoddai i live in London 35 years me not seen in srilanka only see TV any chance take vaddukoddai area's please
❤❤🎉😊
👌👌👌
Super
❤❤❤❤
கும்பிட ஆட்கள் இல்லையா தம்பி!,,,
🫡🫡👏 நன்றி சங்கர் நன்றி ஐயா
நல்ல ஒரு பதிவு
❤❤
shanker nantry
👍👍👍❤️❤️❤️🇩🇪🇩🇪
🇰🇼🇰🇼🇰🇼🙏🙏🙏🙏👍👍👍❤❤❤❤❤❤🇱🇰🇱🇰
ஏன் சங்கரை பக்கத்தில இருக்க சொல்லி கதைக்கலாமே😢
Anbea sivam
KS Anna Neenga Pesurathu Saddapadi Iruku😅
Neenga sirikirathum Saddapadi iruku😂
Ungada video Saddapadi iruku 😅
Anna neenga saddapadi valuringa😂
Ungada nanparkalum Saddapadi irukinam😂
Appa valkaium Saddapadi irukum😂
Eucalyptus
Ariyalai kaadavum
Hi ❤ k s from Australia 🦘🇨🇰🇨🇰
சஞ்சீவி
குதிரைச்சவாரி