காலங்களில் அவன் வசந்தம் | பகுதி-1 | Kaalangalil Avan Vasantham | 05/04/2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 7

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji 4 года назад +3

    அற்புதமாகப் பாடியிருக்கிறார் இசைக்கவி. கண்ணதாசனும் வைஷ்ணவத் திருமொழிகளும் என்பது ஒரு புதுமையான கருத்து. அருமை. இதுவரை நான் பார்த்த நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டு, இதில் ஒரு புதுமையான கோணத்திலிருந்து கவியரசரின் பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மகிழ்ச்சி. நன்றி.

  • @kannan0519
    @kannan0519 Год назад +1

    அருமையான நிகழ்ச்சிக்கு நன்றி🙏💕

  • @anandr7842
    @anandr7842 6 месяцев назад +1

    கவிஞருக்கு கலைமகளேஉள்ளிருந்தே ஊக்குவித்தார் என்றே கொள்வோம்.

  • @anandr7842
    @anandr7842 6 месяцев назад

    காலங்களில் கவிஞர்வசந்தம் எக்காலமும்‌வாழும்அவர்சந்தளம்

  • @anandr7842
    @anandr7842 6 месяцев назад

    அருமையான விளக்கம்.

  • @vimalavishwanath3634
    @vimalavishwanath3634 11 месяцев назад

    Super

  • @anandr7842
    @anandr7842 6 месяцев назад

    சந்தம்.