காவியத்தாயின் இளைய மகன் - கண்ணதாசன் | தமிழருவி மணியன்
HTML-код
- Опубликовано: 28 июн 2024
- #Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar
#kannadhasan #kavinagarkannadasan
#tamilaruvimanianlatestspeech
#கண்ணதாசன்
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
வணக்கம் அண்ணா. என் மனம் கவர்ந்த ஒரே கவிஞன் கவியரசு....ஒவ்வொரு மனிதனின் ஸ்பரிசம் கவியரசர்..நீங்களும் அருவியாய் அர்த்தங்கள் சொல்லும் குட்டி கண்ணதாசன் தான்..நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ...❤❤❤❤❤
17:29 17:29 21:36 21:37 21:38 21:38
கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் மட்டுமே பெரிதும் ரசித்த நமக்கு, அவன் கவிதைகளோடே ஒரு பரிச்சயம்.......தமிழருவி மணியன் வழி! ஐயா மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙏🏾
👏👏👏👏👏👏
மிகவும் அற்புதமான உரை..கவியரசருக்கும்
தங்களுக்கும். மனம் நிறைந்த நன்றிகள்
🙏💐💐💐💐💐💐🙏💌
கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை ஐயா
ஐயா நலமடன் வாழ்க இப்படி பட்ட விபரங்கள் என்னைப் போன்ற எளிமையான மக்களுக்கு கிடைத்தற்கு நன்றி
தங்களுடைய கவிஞர் கண்ணதாசனை பற்றிய தங்கள் பேருரை பேரருவியாக உணர்த்துகிறேன்!!!
நான் தங்கள் உரையை கேட்க ஆரம்பித்ததிலிருந்து இன்றும் கூட அழுதுக்கொண்டிருக்கிறேன்!!!
கவியரசர் கண்ணதாசன் இந்த காலத்துக் கம்பன் அவன்.. அவரைப் பற்றிய தமிழருவியின் உரை மிகச் சிறப்பு..
கவிஅரசரை பற்றி பாமரன் முதல் பண்டீதன்வரை யார் பேசினாலும் ரசிக்கலாம்.
அய்யா பேசினால் மெய்மறந்து போகும்.
கவியரசர் வாழ்ந்து காட்டிய காவியநாயகன்.
வாழ வைப்பதும் இளையமகன்.
மானிடகுலத்தின் இறைவன்.
தமிழருவி மணியன் ஐயா அவர்களின் சுவைமிகுந்த உரையில் கவியரசரின் உயிர் வாழ்கிறது.
உங்கள் தமிழ்ப் பேச்சைப்பலமுறைக்கேட்டு வியந்திருக்கிறேன், மகிழ்ந்திருக்கிறேன்
அருமையான பதிவு.என் ஊர் கண்ணதாசன் பிறந்த ஊர் சிறு கூடல்பட்டி
அண்ணன் தமிழருவியாரின் தமிழ் உள்ளவரை கவியரசர் நினைக்கப்படுவார்.இத்தகைய உண்மையான உணர்ச்சிகளோடு அவரின்றி யார் பேச முடியும்.வணங்குகிறேன் அண்ணா
வழக்கம்போல் அற்புதம் அண்ணா அற்புதம்
சிறந்த ரசிகன் ஐயா தாங்கள் ❤🎉🎉🎉
தமிழ் அருவி தான் உங்கள் தமிழ் அழகு அய்யா
கண்ணதாசன் பற்றி நீங்கள் எத்தனை முறை பேசினாலும் எனக்கு கேட்க சலிக்கவே சலிக்காது. நீங்கள் பேசிய பெரும்பாலான காணொளிகளை பார்த்து விட்டேன்.
Un kannil Neer
Veezthinal en nenjm wHAT A GREAT BSWONG BY kiAVIARASAR AND ACTING OF ShivjAJI SIR ND pADMINI AMMA
Heart touching presentation.esp.un kannil neer...tears rolling down..
தங்கள் கருத்து மிகவும் நன்றாக
ஐயா 🙏🙏
தமிழருவி மணியன் பேச்சு அறிவி போல் தான் கொட்டுகிறது
Ayya Tamilarui always tell Kaviarsar patri pesuvASDHU oru suganubhvam great
சுவையான தகவல்கள்🙏
சூப்பர்
Great Speech abourt engal hivji Sir nd Padmini Amma
ஆக்கல் அழித்தல் காத்தல் என சொல்லியிருக்கணுமல்லவா அருவியாரே...தமிழருவியாரே
Maa Posi Ayya speech I personally witnessed At Rajaji Poonga at vedranyam as a student enjoyes
தமிழ் காதலன் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்கள்
சூப்பர் ஐயா
Arputham.thamizh arivi kottiyathu.
excellent speech ayya, thoroughly enjoyed
பின்னூட்டத்தை தமிழிலேயே போடலாமே, நண்பரே !
Ayyas Great Speech about by engal Kaviarsar he will creat kopuram andha Mahakavi Padal Varigali engal Kaviarsar Koil,Kattiuruvar
தர்மம் தேடிய கவியரசர் முன் சாதிசமயமத துவேச வாழ்வோரிடம் தர்மம் எங்கே இருக்கிறது என மனவேதனை கொண்ட இளையமகன் இதயம் வேதனை தான் கொண்டதாக அமைந்தது.
தமிழருவி சொல்வது போல இன்னொரு பேச்சும் மக்களிடம் இருக்கிறது. சிவாஜிக்கு வாலிதான் கண்ணதாசனைவிட அதிகமாக பாடல் எழுதி உள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் சிவாஜிக்கு அதிகமாக பாடல் எழுதியது கண்ணதாசன் தான் என்று நினைப்பார்கள்
Dear Sir,
I observed your english knowledge while you talked about RAMAKRISHNAN HEGDE. Outstanding sir. You may post your videos in english also sir parallely..
We would feel ecstatic the way we do while we hear your Tamil... My humble suggestion sir....
❤❤❤
Valli sonnathu romba azhagu
29:48 😅
Kannadasan pattukku thangalai pol vimardanam seizya yarumilkai koduppathu thangal pechu
Unkannil neer vazhindhal padal ketkumpodhellam nijamaga azhukaii varum. Aalam vizhuthukal pol ...,.
sorry during it is `1970
Madhavi Pon Mayilal padal in Iru Malargal Kaviarsar came to know Ayya Valli written this song Kaviafsar went to his house and gifted him a VAT69 bottle
during 1972