தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!
HTML-код
- Опубликовано: 15 июн 2022
- தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!
#kanyakumari | #kollankodu | #oldlady | #cemetery
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
செய்தியை பார்த்ததும் இதயம் இறுக்கமானது , கடைசி காலத்தில் நம்மை கவனிக்க ஆள் இல்லை என்றால் பெரிய வலி தான்
அதற்கு தான் இந்து சமயத்தில் மடம் யோக மடம் எல்லாம் இருக்கு.
me single payama errukku
வேதனை
@@amsajayanthi815போ போ சவ்வு
Kannir varukiraghu 🙄😭😭😭😭😭😭
மனதை உருக்கும் செய்தி😭😭😭 பாட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🙏🙏
எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை😭😭😭😭😭😭😭
மனது வலிக்கிறது இந்த நிலை யாருக்கும் வரகூடாது யார் யாருக்கு எந்த நிலை காத்திருக்கிறது என்று கடவுளுக்கு தான் தெரியும்😭
💯
Unmai tha
Ama😭😭😭😭😔😔😔
பணம் இருக்கும் மனிதனுக்கு எல்லோரும் சொந்தம் பணம் இல்லா ஏழைக்கு சொந்தம் கூட சொந்தம் இல்லை.. பாட்டி ஆத்மா சாந்தி அடையட்டும்.. 🙏
Unmaiyana Varthaigal.......
True
₹50000 இருந்தது
பிறப்பும் , இறப்பும் நம் கையில் இல்லை . பாவம் ரோஸிப் பாட்டி 😢😢
Unmaiethan pa
பாவம் 😭 இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...
Unmai
Correct
இந்த செய்தியை கேட்கும் போதே கண்ணிர் வருகிறது. இந்த நிலைமை எவருக்கும் வரவே கூடாது கடவுளே😥😥 நாராயண.
பிரமிப்பு என்னவென்றால் இறப்பை கணித்த ரோஸி பாட்டி 🤷
Correct
பார்க்கவே கஷ்டமாக இருக்கு இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது 😥😭😭😭😭
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இவர் சொந்த பந்தங்களோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😢 sister
நாய்களா கூட வேலை செய்றவங்க ஏன் வரலனு கூட போய் பாக்கமாடீங்களா?
S correct pakathu vitu karangala epadi irunthurkanga kal nenjam
@@sangeethasairamsangeethasa7397 தெருவுல உள்ளவங்களையும் சொந்தக்காரணையும் என்னைக்கும் நம்பவே கூடாது......🙏🏻
Brother, ANTHA KAALAM MALAI YERI VITTATHU. PAKKUVAM POIVITTA MAKKAL
அதுதான் பாருங்களேன், கருமாந்திரம் புடுச்சவங்க, அந்தம்மா லீவே எடுக்காம வேலைக்கு வந்தவங்க அட ஒரு நாள் வரலைனா கூட போய் பாக்க மாட்டாங்களா கேடு கெட்ட ஜென்மங்க
கல்லறை கட்டியும் பயனில்லை தனிமை கொடியது 😭😭😭
Correct taa sonninga 😭😭😭😭
அந்த அம்மாவின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்
இந்த பாட்டிய கிண்டல் செய்தவர்களை இந்த செய்தியை பாருங்கள் நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைமை வரலாம் 🏃
பாட்டி உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Crt
பணம் இருந்தால் நம்மை தேடி இந்த உலகமே வரும்...
என் ஆணவம் என் திமிரு சக மனிதனை மதிக்க குணம் என் கோபம் என் வெறுப்பு எல்லாம் ஒழிந்தது இனி எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு விலை வைக்க மாட்டேன்
😥😭🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
No feel god bless u
பிறரை காய படுத்தாமல் சந்தோஷமாக வாழ்வது
சிறப்பு
ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவி கூட செய்ய வேண்டாம் ஆனால் அவர்கள் மனம் வேதனைபடும் அளவிற்கு கேவலமா பேசாதிங்க
Yes true
Yes 💯 ture
தனிமையே இனிமை .
தனிமையே சொர்க்கம் .
உறவுகள் போலி.
உடன் பிறப்புகள் கேலி என்று
கவிதை பாடும் இந்த கால வாசகர் வாசகிகளுக்கு இந்த ரோஸி பாட்டி ஒர் உதரணம் ..
Rip ரோஸி பாட்டி 😭..
உண்மை....
தயவுசெய்து இனிமேலாவது யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்... ஒருத்தரை வெளியில் பார்க்கும் போது சந்தோஷமாக இருப்பதுபோல்தான் தெரியும் ஆனால் உள்ளுக்குள் மன வேதனை எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்...
Ummai , nanum appadithan iruken , en kulathaiku 4 vayasu innum pesavillai. Ellorum ippadithan kedal pandraga
@@joym.e4 😭😭😭😭😭😭
@@joym.e4 Kavala padathenga seekram ellam sari aagirum 🙏🙏
@@joym.e4
நான் உங்களுக்காக ஜெபிக்கலாமா?
ஒருவர் இறந்த பின்னர் பிரபலம் செய்வதை காட்டிலும் , வாழும் காலத்தில் அவரது நிலையை அனைவருக்கும் தெரியும் படி செய்திருந்தால் யாரேனும் ஒருவர் உதவி இருப்பார்கள் .Rest in peace patti
Unmai than
யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் ஆழ்ந்த இரங்கல் பாட்டி
திருச்சபை கூட முன்வராதது வருத்தமளிக்கிறது 🙁
Yes😭😭😢😢
துட்டு கொடுக்கனும், இல்லனா எதுவும் பண்ண மாட்டாங்க.
தன் மரணத்தை முன் கூட்டியே கணித்த பாட்டி, ஆழ்ந்த இரங்கல். தயவு செய்து யாரையும் கேலி, கிண்டல் செய்யாதீர்கள் 🙏.
பிறரை கேலி செய்து அதில் இன்பம் காண்பவர்களே .இவர் கதை முடிந்தது ஆரம்பியுங்கள் உங்கள் வேலையை அடுத்தவரை கேலி செய்ய......
பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு ஆழ்ந்த இரங்கல்
ரொம்ப வருத்தப்படாதீங்க... இனிமேல் எல்லோருக்கும் இதேநிலைதான்... பணம் பின்னால் ஓடி... சகமனிதனை மதிக்காமல் அனைவரும் தனிமையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்
100% True
Yes painfull reality can't help it,😭😭
பாவம் இந்த அம்மா 😭😭😭
ரொம்ப கஷ்டம இருக்கு💔🙂
RIP ma💔😓
மனிதனைபடைத்த.இறைவன்.மனிதனைவிட.மிககொடூரமானவன்
RIP 😭😭😭😭
பணம் மட்டுமே குறிக்கோள் என வாழும் மனித இனம்,
மனிதாபிமானமற்ற உயிருள்ள பிணம், இத்தனை கோடி மனிதர்கள் இருந்தும் பசியும், பட்டினியும், மனிதர்கள் அனாதையாக இறக்கும் நிலை இருக்கிறது என்றால் மனித உருவில் சுயநல கொடூர உயிர்கள் வாழ்கிறது என்றே பொருள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்ன வாழ்க்கை இது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. இது அருகில் உள்ளவர்கள் கையில் தான் உள்ளது
கொஞ்சம் யோசித்து பார்த்தால் எல்லோருக்குமே இதே நிலைதான்
மனம் வேதனையாக உள்ளது...
பக்கத்து வீட்டில் இருப்பவரை இல்லை என்று தேடுவதற்கே 1வாரம்..
மனிதம் எங்கே இருக்கிறது
அவரின் இறப்பு உலகறிய செய்ததே பெரும் கண்ணீரஞ்சலி தான் நன்றி பாலி
ரோஸி பாட்டிக்கு ரோஸ்பூ மாலை போடகூட ஆள் இல்லை 😭😭 ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
I am carrying 😣😣😣romba kastama iruku yaruku ipadi Vara kudathu atha grandma masnasu evlo kasta pattuirukum...🥺🥺
இந்த நிலைமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது உங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு சென்று வாருங்கள்
Very sad. This should not happen to anyone. Neighbour's should help each others 🙏
ஆதரவற்ற முதியவர்களை ஆதரிப்பதும்,
Ya Allah.. intha அம்மா விற்கு சொர்கம் அளிப்பாயாக...🤲🏻
Aameen
இந்த மனிதம் தான் கடவுள்,மதம் என பிரிந்தது போதும் 🙏
Thani Oruvarai yaarum kashtapaduthi pesathiga please 🥺🥺🥺
கஷ்டம் 😥
வேதனையாக உள்ளது. மக்களின் கேலி பேச்சு அந்த பாட்டிக்கு மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதிலேயே மரித்துள்ளார். பாவம் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.
இறக்கும் தருவாயில் அந்த அம்மா என்னென்ன பாடு பட்டு இருப்பார்...இறைவா...கண்ணீர் சிந்துவதை தவிர என்ன செய்ய 😭😭
Romba kastama iruku, may her soul RIP
My deepest condolences, RIP
Very poor
😭😭😭அருமை உயிரே நீ யாரைகேட்டு இந்த உடல்லில் வந்தாய் என்னை கேட்டு நீ போக நான் கட்டும் கல்லறை என் உடலை தாங்கும் 😭😭😭😭
😭😭😭அந்தப் பாட்டியின் 🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼👉🌹👸🏻🌹ஆத்மா சாந்தியடைய.அந்தக் கடவுள் கிட்ட.நாங்கள்.திருநங்கைகள் அனைவரும்.வேண்டிக். கொள்கிறோம்.🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼😭😭😭😭😭😭😭😭😭
Kanayakumari people always good people always god owns District
Pavam patti RIP😭😭😭
பாவம் 🙏🙏
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
May the departed soul rest in paradise
கோடுமையானசம்பவம் 😔
இறந்து போனது பாட்டி மட்டுமல்ல மனித நேயமும் சேர்த்து. அது ஊரா அல்லது மிருகங்கள் வாழும் காடா.
மனது கனக்கிறது😭😭😭
கண்டிப்பக இவர் பரலேகத்தில் அநேக சேந்தங்களேடு சந்தேஷமாக தேவனின் மடியில் இலை பருவர்
இருக்கும் போது சந்தோஷம் இல்லை.. இனிமேல் எப்படி இருந்தா என்ன
வேதனையின் உச்சம்.
ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுளே 🙏
Sorry for this madam
He is a man who is aware of his dignity ,said Swami Vivekananda. Salute this Lady.
மூதாட்டியா? அப்போது 70 வயது மனிதரை என்ன சொல்வீர்கள்?
மூதாட்டன் 😃😃😃😃
Intha nilamai yaarukum varakudathu da Allah 😭🤲
RIP ROSE AMMA
Nenachen kanniyakumari la than intha mathiri nadakum
Super a sonnenga people their go only after money they r selfish ,😡😡
@@sunitha6389 no i m kanyakumari ..my pakathu v2 la ipdi patti sonthaala viratunanga naan poi parpen antha patti enga v2 ku kooda varuvanga
Miss you amma 😭
sorry amma😞
Cha cha 🥺
ஆழ்ந்த இரங்கல்கள்
அந்த பாட்டியின் ஆன்மா சாந்தியடையட்டும் இறைவனை வேண்டுகிறேன் ஒருவரிடம் இல்லாததை வைத்து கேலி செய்து மகிழ்ச்சியடைய வேண்டாம் நாளைக்கு நமக்கு இதே நிலை வரவாய்ப்புள்ளது மறக்க வேண்டாம்
😕😔💔
அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் ...சக மனிதனை இந்த நிலையில் வாழ/சாக வைத்ததற்கு......
😭😭💐🙏🙏ரோஸி அம்மாக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏😭😭💐ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭யாருக்கும் இந்நிலைமை வர கூடாது கடவுளே😭😭🙏🙏
ரொம்ப சீக்கிரமாக தேடியுள்ளனர் உயிர் வாழத்தான் உதவி செய்ய முன்வரவில்லை ஒரு உயிரோடு உள்ளார இல்லையா அறிய கூடும மனமில்லை
So 😭 condolences
😭🙏
ஆழ்ந்த இரங்கல்
Rip Amma ✨🦋💙
kedukatta samudhayam..RIP 💔⚰️
Ohh 😭😭
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🌹🌹🌹
Enaku kastama irukku pa....avanga kadaisiya enna solla ninachaganu kuda therila..... romba kastama irukku....na yaaraya erunthalum en family memberla oruthavangala ninachu nalla paathuppe apdy evanga en kannula patturuntha paaty pola kavanuchu ernthu eruppe...avanga aathma santhi adaya na Allah kitta thuva pannure
👍good unga Nalla manasuku neenga Nalla irupinga
@@abinaya1415 yellarum nalla iruppom...♥️
@@Gfathimathamilachiringtones Super 😒
😮😮😭😭
இதிலிருந்து ஒன்று தெரிகிறதுகொஞ்சமாவது சொந்தங்களைஅனுசரித்து போகனும்.குற்றம்பார்க்கில் சுற்றமில்லை.பலபேர்சொந்தக்காரன்களோடுவீம்பாகபழகாமல் இருந்து முன்னேபின்னே தெரியாதவங்களைசொந்தமாதிரிபழகிஏமாறுகிறார்கள்
Ayoo pavam 😭😭😭😭😭😭
Epti aduthavanga nellamaiya pathu kendal panavea sella per irukanga avangalluku nallaiuku eapti nellamai nu uruthiya solla mudiyuma ? yaraium kastapadura mathire pesathinga.thaniya entha mathire irukuravanglluku 4 varthai nallatha pesunga 🙏
😭😭😢😢🥺
nanum apdithan
அம்மா நீங்கள் தெய்வம் ஆகலாம்
😢😢
Let her peace in heaven🌹 Don't hurt anyone
En ulagam da ithu
பாவம்
Rip grandma 👵 🙏 😢
Very sad 😭
இறைவா 😢😢😢😢😢😢
😥🥺
She is bravest lady, RIP mam
🥺🥺🥺🥺