Airport moorthy latest speech about SC/ST Reservation

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Airport moorthy latest speech about SC/ST Reservation in tamilnadu

Комментарии • 176

  • @Gopi2008-x4m
    @Gopi2008-x4m 13 дней назад +114

    நான் தற்போது அகமுடைய தேவன் ஆனால் நான் ஆதி பறையன் என்பதை உணர்த்தியே ஏர்போர்ட் ஐயா பேச்சு மிக மிக எனக்கு ரொம்ப பிடித்தது❤❤ வாழ்க தமிழ் தேசியம் வெல்லட்டும்

    • @anonymous.........
      @anonymous......... 13 дней назад +2

      @@Gopi2008-x4m 😂😂😂

    • @Gopi2008-x4m
      @Gopi2008-x4m 13 дней назад +2

      @@anonymous......... ,!!?!?!?

    • @musicstation9365
      @musicstation9365 13 дней назад +1

      தேவர் என்பது பட்டம்...நீங்க அகமுடையார் தம்பி.. தேவர் கிடையாது.....!!அகமுடையார் க்கு பெரிய அரச வரலாறு உண்டு.. ஆனால் தேவர் க்கும், கள்ளர் மறவர், அகமுடையார் க்கும் சம்பந்தம் இல்லை சம்பந்தப்படுத்தப்பட்டது....!!!

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u 13 дней назад +4

      தாய்தமிழ் குடி குறிஞ்சி நில குறவர் பழங்குடி🏹வேடர்..💪💯❤️💥....... தலித் பறையன் இல்ல😂😂😂

    • @moovmoo9357
      @moovmoo9357 13 дней назад +4

      @Gopi2008-x4m அப்டினா ங்கொப்பன் பறையன்னு சொல்லுடா.. கலப்பினக்கூவே😂😂

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 13 дней назад +41

    மூர்த்தி பேசும் போது சாதி மறந்து மரியாதை தான் ஏற்படுகிறது இது தான் உண்மை

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 13 дней назад +38

    சிறப்பான விளக்கம் கொடுத்த திரு. ஏர்போர்ட் மூர்த்தியார் வாழ்க

  • @ArunrajA-l1q
    @ArunrajA-l1q 12 дней назад +20

    நான் வன்னியர்.
    நான் படிக்கிற காலத்திலிருந்தே எனது சாம்பவர் & தேவேந்திர குல வெள்ளாளர்கள் பள்ளி தோழர்களோடும் மக்களோடும் அன்பாகவும் நண்பராகவும் பழகி வருகிறேன். வாழும்போது ஒரு நல்ல மனிதனாக வாழ ஆசை படுகிறேன் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி.
    இப்படிக்கு
    சோழர் பாண்டியன் .

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      வன்னியர் சோழருமில் லை பாண்டியருமில்லை தமிழருமில்லை. அடங்கா தமிழ்பரய்யரைஅடக்கவந்த ஆப்ரிக்க அந்நியர் வீர வன்னியர். வடக்கிருந்வரு ம் அக்கினிசட்டிஅந்நியர் வந்நியர். தமிழர்கள்பரய்ய ர் வழிவந்தவர்கள்.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      வந்தேறிகள்எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது சமூக நீதி என்பதை விட. தமிழ்பூர்வகுடிகளிடமிருந்து பறிக்கப்பட்ட கோயில் குளம் வேளாண் நிலம் ஆளும் உரிமை அரசு அதி காரம் அறிவு திருட்டுகள் உருவாக்கங்கள் பொன் பொருட்கள்தமிழ்படைப்புகள் கலைகள்....என களவா டப்பட்ட அனைத்தையும் திருப்பி அளிப்பதோடு உண்மையை உலகுக்கு சமர்ப்பிப்பதேசமூகநீதி.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 13 дней назад +20

    தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணி தொடரட்டும்.

  • @HEMALATHA-xz4of
    @HEMALATHA-xz4of 13 дней назад +11

    மூர்த்தி எப்பொழுதுமே நியாயமாக அனைவரும் ஏற்க கூடிய வகையில் கருத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்பவர். தமிழினத்தினரிடம் ஒற்றுமை ஏற்பட பல மூர்த்திகள் உருவாகவேண்டும்.

  • @sripranavr397
    @sripranavr397 13 дней назад +14

    தமிழ் குடிகளின் ஒற்றுமை வளர்க

  • @prabua8203
    @prabua8203 14 дней назад +62

    2000 ஆண்டுகளுக்கு முன்பே ஐயா திருவள்ளுவர் ஞானவெட்டியான் என்னும் நூலில் பரையில் இருந்துதான் அனைத்து சமூகமும் வந்தது என்று கூறி இருக்கிறார்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u 13 дней назад +1

      😂😂😂😂குறவர் பழங்குடியினர் தமிழ்தாய்க்குடி

    • @smohendiran9307
      @smohendiran9307 12 дней назад

      ​@@TamilKings-x6uவரலாற்றை நன்றாக படிக்கவேண்டும் ஐவகை நிலத்திற்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் அவன் தான் பறையன் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
      பறையர் என்றால் ஒரு குறிப்பிட்ட சமூகமல்லா அனைத்து தமிழ் பூர்வக்குடிகளும் பறையர் தான். பறையன்தான் தமிழன் தமிழன்தான் பறையன்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 12 дней назад

      .
      மூத்திரக்குடிகள் ​@@TamilKings-x6u

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if 11 дней назад

      @@prabua8203 ஆயரே ஆதி முதல் குடி ஆயி என்றால் தாய் என்று அர்த்தம். ஆயன் என்றால் மூலமானவன், முதன்மையானவன், தகப்பன், பசுக்களை உடையவன் என்று பொருள் உண்டு. கல்தோன்றா காலத்தே முன் தோன்றிய முதல் குடி, மூத்தகுடி ஆயக்குடி. அந்த பேரே அதை சொல்லும்போது ஏன் விவாதம்.? முல்லையில் தோன்றிய மனிதகுல ஆயக்குடி (முதன்மை குடி) மனிதன் தட்பவெட்ப நிலை காரணமாக காடுகளிலிருந்து அருகிலிருந்த குன்றுகளில் குடியேறியதாலேயே அவர்கள், குன்றவர்கள், குறவர்கள் ஆனார்கள். ஆயி(தாய்), ஆயன் (தகப்பன்) என்ற சொல்லிலேயே ஆதி முதல் குடி என்பதற்க்கான பதம் உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச் ஜாதியையும் ஆயக்குடியிலிருந்தே தோன்றின. அதன் பின்பு அவரவர் செய்த தொழில்கள், வேலைகள், நிலங்களைச் சார்ந்தே ஜாதிப் பெயர்கள் உருவாகின. முல்லையிலிந்தே செயற்க்கையாக மருதம் உருவானது. முல்லை வறண்டு திரிந்த போதே பாலை உருவானது. முல்லையிலிருந்தே குறுஞ்சிக்கும், நெய்தலுக்கும் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.

    • @starmedia5902
      @starmedia5902 10 дней назад

      @@TamilKings-x6u நீ என்னதான் உருட்டினாலும் ஒன்றும் நடக்காது பள்ளா

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 13 дней назад +33

    பறையர் சமூகத்தில் இப்படிப்பட்ட மனிதனின் ஆளுமை தலைவராக வரவேண்டும் பறையர் சமூகம் முன்னேறி வரும் நான் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவன்

    • @senthuranumakaran8123
      @senthuranumakaran8123 13 дней назад +1

      @@VijayKumar-sr3wy திருமா♥

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 13 дней назад

      ​@@senthuranumakaran8123 அவர் பறையர் குடிகளுக்கான தலைவர் அல்ல தம்பி. தன்னை பறையர் குடி தலைவர் என்று கூறிக்கொள்வதை விட "தலீத்" தலைவர் என்று கூறிக்கொள்வதையே பெருமையாக கருதுகிறார். தான் பிறந்த குடியின் பெயரைக் கூறவே சங்கடப் படுபவர் எப்படி அந்த சமூகத்திற்கு தலைவராக இருக்க முடியும். வேதனை.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 13 дней назад +18

    👋👋👋👋👋👌👌👌👌👍👍👍👍💪💪💪 நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 13 дней назад +44

    தெலுங்கன் தெலுங்கன் தான், அவன் தமிழ் நாட்டில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன, பஞ்சாபில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன, லண்டனில் இருந்தால் என்ன, பிறந்தால் என்ன. தெலுங்கன் தமிழனா மாற முடியாது, தமிழன் தெலுங்கனா மாற முடியாது. தெலுங்கன் பஞ்சாப் சிங்கா மாற முடியாது, பஞ்சாப் சிங் தெலுங்கனா மாற முடியாது. ஒரு இனத்தான் இன்னொரு இனத்தானா மாற முடியாது. தந்தை எந்த இனமோ, என்ன சாதியோ அது தான் அப்படியே அவருக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு வரும். பெயருக்கு இன்சியலும் வரும். இது தான் உலக மரபு.
    தமிழ்நாட்டில் வாழும் தெங்கன் மட்டும் தன் இன அடையாளத்தை மறைத்து, தன்னை தமிழன் என்று ஏமாற்றி, திராவிட கட்சிகள் திமுக, மதிமுக, தேமுதிக, திக வைத்துக் கொண்டு, ஓட்டுக்கு லஞ்சமா பணத்தை கொடுத்து தமிழ் இனத்தை நம்பவச்சு ஏமாத்தி ஆட்சியில் இருந்து உரிமைகளை பறித்து, வளங்களை சுரண்டி அந்த இனம் மட்டும் வசதியா வாழ்கிறது. அந்தந்த மாநிலத்தை அந்ததந்த இனம் தான் ஆள்கிறது, தமிழ் நாட்டை தவிர. தமிழ் குடிகளுக்குள் ஒற்றுமை இல்லை. தமிழனை சிந்திக்க விடாமல் வைக்க போதைக்கு அடிமையாக்குது தெலுங்கினம். பணத்துக்காக ஓட்டு போட்டு தன் நிலத்தை, வேலை - படிப்பு உரிமைகளை, ஆற்று மணல், மலையை இழக்கிறான். எந்த காரியம் ஆகவேண்டுமானாலும் லஞ்சமா பணம் கொடுத்தாக வேண்டும். காமராஜர் காலத்தில் இப்படியெல்லாம் இருந்ததா ? இப்ப புரிகிறதா சீமான் ஏன் கட்சி ஆரம்பிச்சார் என்று ?

    • @mydiary3110
      @mydiary3110 13 дней назад

      @@usrm-wm1osbr5v சீமான் கட்சி ஆரம்பித்த காரணமே திரள்நிதிதான்..

    • @senthils258
      @senthils258 12 дней назад

      காமராஜர் கேரளாகாரர்.

    • @shivajihatsun4169
      @shivajihatsun4169 11 дней назад +1

      சீமான் ஒரு மலையாளி என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 3 дня назад +1

    சகோதரர் மிகவும் சிறப்பான பேச்சு தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் வருங்காலத்தில் வெல்லும்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 14 дней назад +20

    அருமை.... 👌

  • @periyaswamy118
    @periyaswamy118 13 дней назад +11

    Sir உங்களை போன்ற நாட்டை ஒற்றுனமை படுத்தும் பணி சிறக்கட்டும் அதுவும் பழமை மாறாமல்

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 13 дней назад +25

    நான் வன்னியர்.
    நான் படிக்கிற காலத்திலிருந்தே எனது பறையர் பள்ளி தோழர்களோடும் மக்களோடும் அன்பாகவும் நண்பராகவும் பழகி வருகிறேன்.
    அவர்களுக்கு நான் விளக்கம் சொல்லுகிறேன்.

  • @NostalgicVEVO
    @NostalgicVEVO 14 дней назад +19

    100% truth speech

  • @chandrumanind6134
    @chandrumanind6134 12 дней назад +7

    பறையன் எவனுக்கும் சளைத்தவனில்லை என்று உரக்கச்சொல்வோம்....

  • @muthukumar-xg9ps
    @muthukumar-xg9ps 13 дней назад +9

    சிறப்பான உரை.....

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 13 дней назад +16

    தமிழ் சமூக ஒற்றுமை ஓங்குக 🤝🏻🤝🏻

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar 13 дней назад +12

    நான் இப்போதெல்லாம் பரையர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 13 дней назад

      எதற்காக வெட்கப்பட வேண்டும் தம்பி.? நீங்கள் பெருமைமிகு ஆதிதமிழ்க்குடிகள் தானே. இந்த சொல்லாடலை பயன்படுத்துவது இழிவானது என்று மன ரீதியாக சிறுமைப்படுத்தி உங்களை தங்கள் கைப்பாவைகளாக வைத்திருப்பது திருட்டு திராவிடம் தான். இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத வரையில் உங்களுக்கு ஏற்றம் இல்லை. தமிழ்க்குடிகள் அனைவரும் சமம் தான் என்று கருதும் ஒரு வெள்ளாள சகோதரன்.

    • @ParthasarathyRamanujam-v7m
      @ParthasarathyRamanujam-v7m 12 дней назад

      @@dhanush_paraiyar நிறைய பேர் அந்த பெயரை விரும்பவில்லை
      அப்போ சாம்பான் னு சொல்லுறாங்களே அவங்க யாரு
      ஏன் சாம்பான் பரையனை திருமணம் செய்ய மாட்டார்கள்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      ​@@ParthasarathyRamanujam-v7mஅவன் ஆப்ரிக்க சாம்பியா நாட்டிலிருந்து வந்தவன் சுடுகாட்டோடுசம்பந்தப்பட்டவன் மந்திரவாதி

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 10 дней назад +4

    மூர்த்தி அண்ணா வாழ்க ♥️♥️♥️♥️. நான் பரையர் இல்ல.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 14 дней назад +16

    வாழ்க தமிழ் தேசியம்

  • @sradhakrishnansradhakrishn4535
    @sradhakrishnansradhakrishn4535 14 дней назад +27

    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் தாம்பரம்

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 11 дней назад +2

    அருமையான பதிவு அண்ணா❤💐🙏..

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 13 дней назад +9

    அருமை 👌

  • @sakthis4823
    @sakthis4823 14 дней назад +10

    Super anna ❤❤

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 14 дней назад +10

    சேரன் _சேரநாடு ,
    சோழன்_, சோழநாடு மற்றும் பாண்டியன்_ பாண்டிய நாட்டில் வாழ்ந்த தமிழினத்தின் முன்னோர் வகையறாக்களின் குடியுரிமை ஆகும்.
    குறிப்பிட்ட சில சாதி சார்ந்தது அல்ல.
    அமெரிக்கா _அமெரிக்கன் குடியுரிமை என்பது போலாகும்.

  • @vickysvoyage1701
    @vickysvoyage1701 13 дней назад +5

    Always a fan of his speeches and sense of humour 🔥

  • @powertools1524
    @powertools1524 10 дней назад +4

    வன்னியர் _ பறையர்🫂♥️

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 12 дней назад +4

    Super bro

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 10 дней назад +2

    ஏர்போர்ட் மூர்த்தி கூறுவது
    உண்மை

  • @gandhimathi-rc5cv
    @gandhimathi-rc5cv 13 дней назад +4

    Super great

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 13 дней назад +6

    Great human

  • @user-bg6zq3fp9b
    @user-bg6zq3fp9b 6 дней назад

    Very fine speech sir.That is why all those enjoying reservation should be called as sc.

  • @varikuyil1372
    @varikuyil1372 12 дней назад +3

    இது நமது மனித குடியின் பெயர் என்பதே சரி

  • @harvind9897
    @harvind9897 12 дней назад +3

    அய்யா மேடையில் கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்க்க வேன்டும்....

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      அறிவில்லபரப்பாடுகளை இப்படிதான்திட்டவேண்டும்

  • @MuruganS-kh4ro
    @MuruganS-kh4ro 13 дней назад +3

    Valthukal Anna

  • @saraswathis7780
    @saraswathis7780 11 дней назад +1

    பரையர்கள் ஒன்று கூடுங்கள்

  • @Tamilselvi-q6b
    @Tamilselvi-q6b 11 дней назад +1

    👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nan vanniyar

  • @muthuravi562
    @muthuravi562 День назад

    அண்ணன் அழகா. இருக்கார்

  • @asokank4511
    @asokank4511 9 дней назад +1

    பரையா் தொன்குடி ஆக்சஸ் கயவரான காா்ப்பன் கூட்டத்தின் ஆா்ய-வா்ணாஸ்ரமத்தை எதிா்த்த அறிவா் இடஒதுகீடு என்பது 70குடிகள் 15% பெறுகிறாா்கள் இதில் பறையா் பெறுவதால் அவா்கள் மேலுக்கு வரகூடாது என்பதால் எதிா்கிறாா்கள் கூடாது என்று வன்மம் கக்குகிறாா்கள் பட்டியல் இனம் என்று வேறு பேசுகிறாா்கள் அப்படி ஒரு இனம் உள்ளதா? பிற்பட்டோா் Bc-30% Mbc-20% என்று 50% பெறுகின்றனா் சூத்ரா் இவா்கள் எதில் உள்ளனா் இதுதான் ஆா்ய ஏவலரான சூத்திரதன்மை.

  • @savemothers4254
    @savemothers4254 14 дней назад +6

    🙂😙👌🤝

  • @uzhaveaulagam5827
    @uzhaveaulagam5827 6 дней назад

    Arumiyana Pathyveu🙏

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 13 дней назад +6

    I not a Paraiyar community..But Please avoid dalit politics....u follow Nanthanaar vamsam.Reason time u eat beef.But Praiya one of the respectful communities of Tamil origin.

    • @சோழவளவர்
      @சோழவளவர் 11 дней назад

      Yaaru sonna beef sapidurangu.cherila kuda ippolaam aanmigam shivanu yarum sapidirathilla.cityla parayar beef sapidamatanga ithu thinipu.

    • @சோழவளவர்
      @சோழவளவர் 11 дней назад

      Enga veetula maadu valuthurome,enga kuda pesum,enga kollupaati maadu 7maadu iruka 1 maadu asai valathi sethupochinu kinarula well kuthichi apoovae sethupochi..

    • @maghee83
      @maghee83 10 дней назад

      @@சோழவளவர் vaada para paarpaan

    • @சோழவளவர்
      @சோழவளவர் 10 дней назад

      @@maghee83 amaa athu naan dhaan🤙.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 12 дней назад +3

    ஏர்போர்ட் மூர்த்தி
    கொடூர திருமாவளவனுக்கு
    பதில் தரும்படியாகவே இருக்க வேண்டும்

  • @sripranavr397
    @sripranavr397 13 дней назад +2

    👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 12 дней назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sekarnadar9860
    @sekarnadar9860 10 дней назад +1

    பேச்சு அருமை🎉

  • @RazakAnother66
    @RazakAnother66 13 дней назад +3

    Valarka aathi kudi nan nadar samugathai saarthavan

  • @Haribhai203
    @Haribhai203 13 дней назад +8

    சாதி புத்தி உள்ளவனை போட்டு பொளந்து எடுத்துட்டார்

  • @varikuyil1372
    @varikuyil1372 12 дней назад +1

    சார் பழம் நெடுங்காலமாக மனித இனம் மலைகளில் வாழ்ந்தது‌ . மலைக்கு வரை என்று பெயர் உண்டு. எனவே மனித இனத்திற்கு வரையர் என்றே பெயர். துவாபர யுகத்தில் தான் மலையில் இருந்து தரைக்கு இறங்கி வந்து ஆடு மாடு மேய்ச்சல் தொழில் செய்தனர். வரையர் ஆகிய மனித இனம் இன்று வரை அதில் புத்தி பலத்தோடும் வாழும் வரையர் மக்களை மனதளவில் நசுக்கி அவர்களின் வீரம் தீரம் தோள் வலிமை என அத்தனையும் அடக்கி வைக்க புகுத்தப்பட்டதே பட்டியல் இனம் எற்ற சொல். இப்படி யோசித்து பாருங்கள். பெருவாரியான மக்கள் வரையர் இனம் என்றால் மீதி உள்ள மக்கள் எங்கிருந்து வந்தார்கள்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      ஆப்ரிக்கா கருப்பர் அரபு சிவப்பு அய்ரோப்பாவெள்ளையர்

  • @udhayakumar20005
    @udhayakumar20005 14 дней назад +6

    😡😡😡😡

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 13 дней назад +2

    சாதிஇன்றுசாதீயவெறிபிடித்ததுஇன்றுசெருப்புவெருப்புபெரறுப்புணர்ந்துஅரசுதற்பேரதுமாறபெரருளாதாரமுன்னேற்றம்சிந்தனைவயப்பட்டால்சாதிதன்உறவுஉணர்வாகவர்க்கமாகபின்முன்னிலைபெரருளாதாரம்இல்லாதுஇவ்வுலகவாழ்வுவயப்படாது

  • @ciruthykarunjciruthy3122
    @ciruthykarunjciruthy3122 9 дней назад

    erimalai ayaa avarkalukku nantri

  • @SaiDanu6621
    @SaiDanu6621 13 дней назад +3

    கக்கன்ஜியேபறையர்என்றுபலபேருக்குத்தெரியாது.

    • @ParthasarathyRamanujam-v7m
      @ParthasarathyRamanujam-v7m 12 дней назад +1

      அப்படியா ஜீ
      அவர் தேவேந்திர குல வேளாளர்னு சொல்லி கேல்வி பட்டேன்.

    • @சோழவளவர்
      @சோழவளவர் 11 дней назад

      ​@@ParthasarathyRamanujam-v7mavaru poosari parayar.avaru daughter may married pallar..

    • @ParthasarathyRamanujam-v7m
      @ParthasarathyRamanujam-v7m 10 дней назад

      @@சோழவளவர் ஜி சரியான தகவலுக்கு என்ன செய்வது யாரை கேட்பது
      இருப்பினும் நன்றி ஜி

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 Час назад

      சக்கிலியர்

  • @vinayagamoorthivinayagamoo6220
    @vinayagamoorthivinayagamoo6220 2 дня назад

    தமிழ் தலைவர் ஆவதற்கு தகுதியான தலைவர்!

  • @aathawan450
    @aathawan450 День назад

    Parai adippor -1% kuraiwanor. Velanamai utbada 160 tholil pirivukku konda kudy eppady porunthum. Parayar illai nahan allathu saamabawar enbathe sariyagum. Parama shiwan walithan athy arivu kudy sambawar nahar.😅 wabtheri sakkili arunthatheeyan thalith ulle puhuthu vittan.

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 13 дней назад +2

    Not agree with your way of speech and content....be civilized while giving speech

  • @Moracko
    @Moracko 10 дней назад +1

    ❤🎉 சிறப்பு பேச்சு

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 10 дней назад +2

    டெல்லி ஏர்போர்ட் ஓனரா சென்னை ஏர்போர்ட் ஓனரா

  • @legendrams548
    @legendrams548 12 дней назад

    Kirukku ku maathiri pesuran...yaarda neenga ellam. Innum jaadi arasiyal pannitti irukeenga...thu

  • @manoharij3408
    @manoharij3408 12 дней назад +1

    உங்களுக்கு திருமா மீது அப்படி என்ன கோபம், அவர் எதற்க்காக அப்படி சொன்னார், என்று நேரடியாக, கேட்டு தெளிவு பெறலாமே

    • @arjuntamilan3908
      @arjuntamilan3908 10 дней назад +1

      அது வன்மம் அவர் கிட்ட கேட்கவும்

  • @prasannaprasanna4304
    @prasannaprasanna4304 13 дней назад +4

    ஆ ஊ னா sc st nu solra paidhiyam

  • @ssiva2281
    @ssiva2281 13 дней назад

    இவன் oru aalunu இவன் pesratha Vera record pani poduranga.... we stand with Thiruma only

  • @y.c.kirubakarvet4231
    @y.c.kirubakarvet4231 9 дней назад

    Ammam 100% Ella castekum podhu ethiri sc than ,athunala ivangakitta Neenga tamil tamil nu kathama, economic kavum social la vum munaraparunga

  • @Madhavan-ex7bj
    @Madhavan-ex7bj 11 дней назад +1

    செம்ம

  • @mariselvam2530
    @mariselvam2530 13 дней назад +6

    அண்ணன் என்னைக்குமே அல்டிமேட் தான்

  • @kulasekarann5654
    @kulasekarann5654 13 дней назад +8

    தமிழகத்தில் பட்டியல்
    இனமக்களுக்கு டெல்லி எய்ம்ஸ்லிம்
    தமிழகத்தில்
    அதிக அம்பேத்காருக்கு சிலைகள் அதிகம் திறந்தவரும்
    முதன் முதலில்
    பாராளுமன்றத்தில் மந்திரியாக ஆக்கியது
    மருத்துவர் அய்யாவும்
    பா. ம. க. மட்டுமே
    இன்றுவரை பட்டியல் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே கட்சியும் மருத்துவர் அய்யா மட்டுமே 😅
    🙏🙏🙏🙏🙏🙏

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 11 дней назад

      முதலில் அம்பேத்கர் எங்கள் பரையர் சமூகமே கிடையாது ஆதி தமிழ் குடி எங்கள் ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பவர் சிலை திறந்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்போம் நண்பா அம்பேத்கர் மகர் இனத்தை சார்ந்தவர் அவர் எங்கள் சமூகம் இல்லை தாயோலி திருமா எங்கள் தலையில் கட்டி விட்டான் விரைவில் அது மாறும்

    • @maghee83
      @maghee83 10 дней назад

      engalai innum loosave ninaithu kondu irukirureergal

    • @ThangaveluThangavelu-fx1yk
      @ThangaveluThangavelu-fx1yk 8 дней назад

      @@kulasekarann5654 சிறந்த கருத்து வாழ்த்துக்கள்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 дней назад

      குடிசைகளைகொளுத்துவது ஏலியன்சா.பரையருக்கு எதிராக அனைத்து மக்க ளையும் திரட்டியது ஏலிய ன்சா. ஒழியவேண்டியவர் கள் இருசாதிகளையும் சண்டை மூட்டி வைக்கும் தலைவர்களே

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 13 дней назад +2

    Morty Anna arumai sonel

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 13 дней назад +3

    Miga sirapu Morty Anna terika vitu

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 13 дней назад +1

    👌👌👌👌👌

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 12 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 13 дней назад +2

    Anaivarum tamilkudikal seitha velaithan adyalam agiyathu

  • @stocknumbers2146
    @stocknumbers2146 13 дней назад +7

    En uyir ulllavarai Moorthy mattum Seeman mattume en aThalaivargal

  • @Sankarganesh-v1i
    @Sankarganesh-v1i 10 дней назад

    இவணை எந்த பறையரும்.. ஏறீறுகொள்ளவில்லை...

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 13 дней назад +2

    💚❤🙏🙏👍👍💪💪

  • @vlogswithdd6351
    @vlogswithdd6351 13 дней назад +2

    Arumai

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p 13 дней назад +7

    பறையனை தவிர எந்த சாதி மற்ற சாதி பொண்ணை இழுத்து வா என்று சொல்கிறான்..

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 13 дней назад

      @@user-lf5ts8zx9p யார் சொல்வது

    • @pcdurai3834
      @pcdurai3834 13 дней назад

      @@user-lf5ts8zx9p matta sathikkaran ellam katpalippan..parayar Martin than kalyanam seivan.

    • @maruthupandian2446
      @maruthupandian2446 13 дней назад

      @@user-lf5ts8zx9p அது தலித் அரசியல் செய்பவன்.
      இவர் பரையர் அரசியல் பேசுகிறார்.

    • @nagarajanu2907
      @nagarajanu2907 13 дней назад +2

      தவறான கருத்து.

    • @pcdurai3834
      @pcdurai3834 13 дней назад +2

      @@user-lf5ts8zx9p visham niraintha karuththu....

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 12 дней назад +4

    பறை புத்தி அரை புத்தி

    • @AmmaMahimitha
      @AmmaMahimitha 12 дней назад

      @@Sankarsubbu-jw8bl பறபுத்தி அறபுத்தி

    • @சோழவளவர்
      @சோழவளவர் 11 дней назад +2

      பறயர்கள் அறம் சார்ந்த புத்தியுடையவர்கள் என்று அர்த்தம்❤.

    • @starmedia5902
      @starmedia5902 10 дней назад

      திருவள்ளுவர்

    • @vinoth953
      @vinoth953 9 дней назад +1

      பறையர்கள் எங்களுக்கு அரை புத்திதான்..அதை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்... எங்களுக்கு அரை புத்தின்னு சொன்னிங்க.. நீங்கள் எந்த சமூகம்

  • @ஆளவந்தார்நாதமுனி

    பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் மற்ற கூதியானுங்களுக்கு ஜாதி வேணாம்
    ஆனால் ஜாதி ரிசர்வேஷன் பீ வேணும் துன்ன .
    அபோ ஜாதி பீ இனிக்குதா
    ஜாதி பூள் இனிக்குதாடா