உன்னை கொல்வது பெரிய விஷயம் இல்லை....! நீ நல்லவன்...! வீரப்பன் சொன்ன வார்த்தைகள்...
HTML-код
- Опубликовано: 2 дек 2022
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327
என்ன தான் காட்டு க்கே ராஜா என்றாலும் வீரப்பன் அண்ணாவுக்கு மக்களுடன் மக்களாக ஊருக்கு ளே வா ழ வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்கு 😍😍😍👍
உண்மை தான்... கதை பிரியர்..
உண்மை
@@gangaibalu2054 0
😮❤@@vmwconstruction6095
உண்மை
அப்பா தலையே சுத்துது ........என்ன ஒரு கூர்மையான, திறமையான விசாரணை முடி சிலிர்க்கும் மனக்காட்சிகள் அபாரம் அய்யா வாழ்த்துக்கள் நன்றி சார்.
மிருகங்கள் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்த மனிதனுக்கு மனிதன் குணம் மனிதர்களோடு வாழும் மனிதனுக்கு மிருக குணம் 💌வீரப்பன் பற்றி இவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் எவரும் சொன்னதும் சொல்லவும் முடியாது 💜 சிவா மீடியா💚
Verappan Ayya is good man bro
Anna u r great 👍👏
சூப்பர்... நண்பரே
(
Sae
வீரப்பன் கூறிய உடும்புக்கதை சூப்பர்
Thriller படங்களை விட கூடுதல் விறுவிறுப்பு அண்ணா. எல்லாம் காட்சிகளாக ஓடுகிறது. உங்களின் தொகுத்து சொல்லுகிற உரையாடல் பலே பலே அண்ணா
Always love you anna
ஒரு கிரைம் நாவல் படித்தது போன்று மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. Super, Keep it up Sir.
Same words i am posted.
சரித்திரம் என்ற உலக பதிவில் வீரப்பன் என்ற பெயர் உலாவிக் கொண்டே இருக்கும் சேர்த்து குளி கோவிந்தன் சந்திரகவுடா இவர்களையும் சேர்த்து 🙏🙏🙏
வாழ்வியல்...ல்ல.
அவ்ளோ
அண்ணா எனக்கு இன்னும் கொளத்தூர் மணி அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை அண்ணா நீண்ட நாட்கள் கோரிக்கை
😀😀😀 துப்பாக்கியை எங்கேயோ வச்சுட்டு வந்துடேன்ப்பா 😂😂😂 3 state government நடுங்கவச்ச மனுசன் தரமான காமெடி 😂😂😂
கோவிந்தன் தான் வீரப்பனாருக்கு கடவுள் தந்த ஆயுதம்..
Mr.Shiva, thrilling narration.
Expecting the next episode eagerly. Thank you 😊
அருமையான பதிவு, தொடர்ச்சியாக பதிவிடுங்கள். நன்றி சிவசுப்பிரமணியம் Sir. 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் குரல் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா அண்ணா
பொறுமையான தெளிவான விளக்கம் அண்ணா
வணக்கம் அண்ணா உங்களுக்காகத்தான் காத்துகொண்டு இருந்தேன்
எங்கள் தாகம் தனியவில்லை இன்னும்
அதிகமாக எதிர்பார்க்கிறோம் அண்ணா
மரத்தை குச்சியால் தட்டிய சத்தம் கேட்டு கோவிந்தன் சென்று பார்த்தாரே அங்கு இருந்தது யார் அதைப்பற்றி கூறவில்லையே
கண் முன்னே காட்சியை ஓட விடற மாதிரி சொல்றீங்க அண்ணா..❤
உண்மை வெல்லும்..தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க..❤❤
அண்ணா இதுல கட்டைய வச்சு தட்டுனாங்கன்னு சொன்னீங்க இல்லையா அதை மூன்று முறை தட்டியது யாரு அண்ணா
அண்ணா கத்திரி பட்டி நிகழ்வு ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க அதே இடத்தில்
Very corect bro
Very impressed by your explanation about the incident. The flow is amazing. Only truth can speak like this Shiva.👍
அண்ணா யார் மரத்தில் தட்டி சேத்துகுளியை அழைத்து போலீஸ் குறித்த செய்தியை சொன்னது
Nanum athan keka vanthen
எனக்கும் அதே கேள்வி தான்... சேத்துகுளி கோவிந்தனின் உளவுத்துறை தகவலாக இருக்கும்??
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவுக்காக காத்துருந்தேன்
காத்திருந்தேன் சார் மாவீரன் பற்றிய செய்திகள் கேட்க உங்கள் பதிவுக்காக
சிவாஅண்ணா ஒங்க கதையை கேட்காமல் இருக்க முடியவில்லை தேன் தடவிய க்ரைம் கதை அதுவும் எங்கள் காட்டுராசாவை பற்றியது வாழ்த்துக்கள் அண்ணா
இன்று 04.12.2022 ஞாயிறு உங்களை சேலம்,மரவனேரி- மணக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்தேன்...மிக்க மகிழ்ச்சி
Super
Car or bike
Bike
Good
ஏற்காடு அடிவாரத்தில் நடந்த ஒரு புதுமனை புகுவிழா நிகழ்வுக்கு சென்றேன்.
நன்றி நண்பரே....
🌹 Siva Anna 🌹
Super Anna nandri Anna 🔥🔥 veerapan ayya 🐯🐯🐯
World. Level..Great Journalist AWRD .
Cash reward irandum Ungalakku kattayamaga tharappadaveyndum...Engal ..Ayya.
Niyayadhybathy.
Irundhu irundhaal koduthu iruppaar.
அண்ணா நீங்கள் தான் வீரப்பன் பற்றிய திரைப்படத்தை எடுக்க வேண்டும். ஐ லவ் யூ சிவா அண்ணா,கோவையில்இருந்து சிவா.
பணம்?
நீங்கள் வேர.. லெவல்.. அண்ணா🇦🇩.... அருமையான பதிவு
கரும் பாறையில் வீடியோ பதிவு பண்ணுங்க அண்ணா
Gentleman sir veerappan.. He left selvam unharmed knowing his wife’s loose talk only brought police..innocent villagers..🙏
Hollywood flim mathri oru investigation neenga sema shiva anna
Advanced இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா by palladam ramesh
ஆடுத்த வீடியோ பார்க்க மிக ஆர்வமா இருக்கேன்
சிவா அண்ணன் வீரப்பன் உயிருடன் இருக்கும் பொழுது காவல் துறைக்கு மட்டுமின்றி இந்த உலகிற்க்கே வீரப்பனின் முகத்தை அறிமுகப்படுத்தியவர் சிவா அண்ணன்.இதற்காக சிறை தன்டனையும் பல்வேறு துயரங்களையும் அனுபவித்தது மன வேதனையை அளிக்கிறது. ஐயா வீரப்பன் இறந்த பிறகும் வீரப்பன் மரனத்தின் உன்மையை கண்டறிய அயராது பாடுபட்டு இதுதொடர்பான மக்களிடம் நேரடி உண்மை சாட்சிகளை பெற்று "வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும்" என்ற நூலில் உன்மையை வெளியுலகிற்க்கு கொண்டுவந்த அவரின் உழைப்பிற்க்கும்,நல்ல மனதிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் ஆருயிர் சிவா அண்ணணின் பெயரும் புகழும் வாழ்க பல்லாண்டு.
அண்ணா எனது பெயர் மணி சொந்த ஊர் சேலம்(மா) ஓமலூர்.நான் உங்களை பார்ப்பது ஐயா வீரப்பனை பார்ப்பதற்கு சமம்.எனது வாழ்நாளில் உங்களை நான் நேரில் பார்க்க ஆசைபடுகிறேன்.
சூப்பர்
விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத காணொளி🔥🔥🔥
எனது சொந்த ஊர் சேலம் நீங்கள் சொன்ன இந்த தடங்கல் எல்லாம் ஆன்லைன் டெலிவரி இருக்கும்பொழுது நான் சென்றுள்ளேன்
சேத்துக்குளி கோவிந்தன் மட்டும் வீரப்பனோடு இல்லாமல் இருந்திருந்தால் அவர் என்றோ பிடிபட்டு இருப்பார்.இதை சிவசுப்ரமணியம் மூலம் அறிந்து கொண்டேன்
அதனால் தான் அவர் வலது கை ..
Veerappan veeram- sethukuli vivegam
SHIVA Anna neingha superna . . .
சூப்பர் அண்ணா உன் மை 🙏🙏🙏🙏🙏🙏
Super sir 👌 continually I watch this episode
சிவா அண்ணா வணக்கம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சரித்திரத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஈழ தேசத்தை பற்றி நீங்கள் கூறுவதை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் . எங்கள் எதிர்பார்ப்பை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். என நம்புகிறோம் நன்றி அண்ணா
Supper Anna arumai. My boos Veerappan
எங்கள் ஐயா எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
Very very super vedeo siva sir
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏🙏
Siva Anna super 👍
சண்டே.ஸ்பெசல்.அண்ணன்.வீடியோ.உங்கள்.வீடியோ.பார்தாதன்.நிம்மதி
Sir u are great
Enna solradu namaste varadhudan kashtamnu ninachikitu irundA siva Annan veerapana Pathi pesa kekum podhu enna ninacha kevalama iruku. Excellent shiva sir
நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
Good explanation sir waiting next video..🔥
உண்மையிலேயே எங்கள் மாவீரன் மாவீரன் தான் டா அவருக்கு மகனாக பிறக்க எனக்கு குடுத்து வைக்க வில்லை
Nandri anna ❤️❤️❤️❤️❤️❤️❤️
ஐயா உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் விளக்கம் மிக தெளிவாக உள்ளது. மலேசிய வாழ் உங்கள் அபிமானி 👌
Super sir
vanakkam shiva Anna 🙏🏻 super
போலிசை திசைதிருப்பனும் செல்வமும்சித்திரவதை செய்யபடகூடாது வீரப்பன் திட்டம் அருமை
Good afternoon Seva media
Ppaaa ivlo information collect evlo kastapatrukanum Vera level sir
சிவா சார் ஒரு விளக்கம் தாருங்கள் கீழே உள்ள ஊரில் போலீஸார் வந்ததை கோவிந்தனிடம் மரத்தை தட்டி சொன்னது யார்?
Sorry for late response SIVA SIR. 😐
✨ FINE SUPER ✨ DEAR BROTHER SHIVA SUBRAMANYAM 👑
Vanakam Anna
Always waiting for your video anna
Thank you for making this video sir
Vanakkam Anna 🙏❤💥
அருமையான வர்ணனை...
Thankyou anna nalaiki potuga anna please 🥺
நீங்கள் ஒரு பொக்கிஷம்.
சார் அருமை நன்றி
Unmuyya our veran Verappan Ayya is govdndan Ayya
Sir pls mention ur video 1,2,3 ,4 then only we can follow all videos pls arrange it in order....pls..
இந்த வாரம் சூப்பர்
Super sir🙏
அண்ணா நீங்கள் தயவு செய்து அடுத்த வீடியோவை பதிவு செய்யும் போது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து கொண்டு இந்த பதிவை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.நீங்கள் போதிய பாதுக்காப்பு டன் முடிந்த வரை செல்லுங்கள். அந்த காட்டை பார்க்க நான் ஆவலாக உள்ளேன் முடிந்தால் என்னை அழைத்துச் செல்லுங்கள்.இப்படிக்கு செங்கல்பட்டு சுரேஷ் குமார்.
ரிசர்வ் காடுகளில் மனிதர்களுக்கு அனுமதியில்லை
First like
Anna your great man
உண்மைதான் சார் கத்திரிபட்டியில் இன்றும் கூடை மூங்கில் தொழில் பரம்பரையாக செய்திட்டுதான் இருக்காங்க
GREAT
Good afternoon Annan🎉💐🙏
Vanakkam Anna 🙏❤️🔥
Shiva Anna .. 🙏🙏🙏
வணக்கம்
உண்மையிலேயே சூப்பரா இருந்துச்சு சார். ஆனா ஒரு சந்தேகம், சேத்துக்குளி அவர்கள் சத்தம் கேட்டு போனார, அவர் பார்த்து யார் சார். அதாவது அந்த மரத்தில் சத்தத்தை ஏற்படுத்தி நபர் யார் ?
அது அதிரடிப்படை அல்லது வேறு யாராவது.
நன்றி
எல்லாருக்கும் அதே சந்தேகம் தான்.. அது தான் அவர்களின் வலிமை.. அவர்கள் விசுவாசிகள்..
நீங்கள் மிக சிறந்த கதை சொல்லி
சைலேந்திர பாபு அவர்களை பற்றி ஏதாவது குறிப்பு இருந்தால் சொல்லுங்கள், வீரப்பன் தேடுதலில் அவர் மக்களுக்கு உதவினர் என்று சில பேர் கூறுகிறார்கள்
வணக்கம்.அண்ணா❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 அருமை அருமை
என்பெயர்.ஜெகநாதன்.டைய்லர்.திருபூர்
👌🙏
Anna 💐💐💐🙏🙏🙏💐💐💐
Iam first comment
Shiva na ❤️❤️❤️
I'm perambalur Esaiyalagan
Hai Siva Anna 👌
வீரப்பன் தேடுதல் பணியில் ஐஜீ பொன்மானிக்கவேல் பனியை பற்றி தெளிவா பதிவிடுங்கள் அன்னன்
2004ல் வீரப்பன் கொல்லப்பட்ட போது சேலம் மாவட்ட SP ஆக இருந்தவர்.வீரப்பன் கூட்டாளிகள் மூவரையும் எரிக்க கட்டை,டயர் இவர் தலைமையில் வந்தது
வணக்கம் அண்ணா
hi first comment
சேலம்🔥🔥🔥🔥
Vanagam na
அண்ணா SP Ashok sir, பணியில் இருக்கிறாரா... அவர் Veerappan operation முழுவதும் இருந்தாரா அல்லது மாற்றப்பட்டாரா......