மேடம் நீங்க 6நாள் படித்தால் போதும் சொன்னிங்க எனக்கு நேத்து6th நாள் வேல் மாறல் படித்து. இன்று என் கனவில். கோவில் நான் சுப்பிரமணியர் காட்சி பார்த்தேன் வேல் பார்த்தேன் கனவில் ...நம்பவே முடியல...ஆனந்த் கண்ணீர் தான் வந்தது என் முருகன் என் கனவில் தோன்றி எனக்கு ஆறுதல் சொன்ன மாதிரி இருந்துச்சு....
நான் வேல்மாறல் படித்து ஒரு மாதத்தில் என் அக்கா எனக்கு வேல் வாங்கிக் குடுத்தாங்க வேல்பூஜை செய்து ஒரு மாதத்திற்குள் என் அக்கா முருகன் சிலை வாங்கிக குடுத்தாங்க எங்க வீட்டுக்கு முருகன சிலை வந்த அன்று நான் எதிர்பார்க்காத அதிசயம ஒருவருக்கு 28,000 செலுத்த வேண்டிய தொகையை திடீரென்று அவர் 10,000 குடுத்தால் போதும் பிள்ளைகளின படிப்பு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார என்னால நம்ப முடியவில்லை இது முருகன அருளால் மட்டுமே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது
முருகா எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகின்றன எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை முருகா நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்.. முருகா 😔😔🙏🙏🙏
ஹாய் சிஸ்ரர்🙏 💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மையிலும் உண்மை முருகனின் அற்புதங்கள் தனித்தன்மை. நான் இந்த வேல் மாறல் பாடலாகக் கேட்பதுண்டு ஆனால் இப்போது கேட்க வேண்டும் என்று நினைப்பேன் முடிவதில்லை.என்னமோ தெரிய வில்லை நின்மதி இல்லாதது போலும் குழப்பமும் ஒருவித கவலையுமாக இருக்கிறது.சிஸ்ரர்.எதையும் செய்வதற்கு முடியவில்லை இதை மாற்ற என்மோ எல்லாம் செய்கிறேன். இப்போ விரதம் இருக்கிறேன் எங்கள் குல தெய்வம் கொடியேறி திருவிழா நடக்கிறது. 9 வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இரவு மட்டும் பால் பழம் சாப்பிட்டு 6 நாட்கள் 6,வது நாள் இளனிர் சூரன் போர் அன்று சாப்பாடு நாங்கள் மாற்றுவோம் அப்போ முதல் வருடம் திருச்செந்தூர் கோவில் கனவு கண்டேன் எங்கும் பார்க்காத கோவிலாக இருக்கிறது .நினைத்தேன். ஆனால் அடுத்தவருடம் சஷ்டி விரதம் இருந்து சூரன் போர் பார்க்க போனேன்.அதுவும் முருகன் அருள் .அதே போல் என் பையனுக்கு ரொம்ப,ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கும் போது நான் அவ்வளவு கவலையாக இருந்த போது ஒரு அசரீதியாக ஓம் சரவண பவ என்று சொல்லு .கேட்டது அதே போல் சொன்னேன்.பையனும் கொஞ்சம், கொஞ்சமாக குணமடைந்தான்.சிஸ்ரர் வேலும் மையிலும் சேவலும் துணை முருகாவெனும் நாமங்கள்மென் மலர்ப் பாதங்கள் மெய் வழிக்குத் துனண. முருகா ஆறுமுகம் அனுதினம் அளிடும் ஏறுமுகம் .இப்போ நான் இருக்கும்மன நிலைக்கு கண்டிப்பாக கேட்கிறேன் சிஸ்ரர் Thankyou, thankyou கோடானகோடி நன்றிகள் சிஸ்ரர்.🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹👍👍👍👍💕💕💕💕💕💕💕💕😍😍🌟🌟🌟🌟🌟💐💐💐வாழ்க வளமுடன்🙏
முருகன் நம்பி தான் வாழ்கிறேன் மா சஷ்டி கவசம் சண்முக கவசம் ஸ்கந்தகுரு கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் எல்லாமே படித்து வருகிறேன் மா வேல்மாறல் எளிதாக இல்லாதது போல இருந்தது மா தங்களின் பதிவு மூலம் படிக்க முயற்சி பண்ணறேன் மா
நீண்ட நாட்களாக நான் உங்கள்மூலம் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி. முருகனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
ஓம் சரவணபவ. வேல் மாறல் மகா மந்திரம்/பூஜைகள் பற்றி கணக்கிட முடியத யூ ட்யூப் சேனல்கள்.ரொம்பவே மகிழ்ச்சி. ழுருகா அனைவரையும் காத்தருள் முருகா. மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ.
மாலை வணக்கம் மேடம் 🙏 நான் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரை விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் கந்த குரு கவசம் படிப்பேன் என் பிரார்த்தனை நிறைவேற்றி தருகிறார் கண் கண்ட தெய்வம் கலிஉலக தெய்வம் முருகா🙏🙏 ஓம் சரவண பவ🙏
Nalaikuthan start panalamnu irunthen akka today vel maral pathina clarification Unga kitta irunthu kedachiduchi thank you muruga and universe and thank you akkka❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர் வேலா போற்றி இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா இதை தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊🎉🎉
நன்றி சிஸ்டர் வேல் மாறல் பாட்டு எங்கள் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றியதும் விநாயகர் பாடல் முடிந்தவுடன் வேல்மாறல் பாட்டு தினமும் எங்கள் வீட்டு டிவியில் ஒலிக்கும் நானும் அதோடு சேர்ந்து பாடுவேன்
Mam enala namba mudila mam......u are my angel mam..... Bcoz na epo murugan ah ninachalum enaku oru pathivu vanthuduthu mam..past 2 1/2 years ah vterilai deepam etrugiren mam . And inaiku Tuesday virdham mam...valarpirai la Vela maral inaiku dan padika start pana poren mam....but miracle nenga inaiku vel maral pathivu potrukinga mam......en appan murugan ungal moolama enaku niraya nanmaigal seigirar mam .....tha NK you sooo much mam❤❤❤❤❤❤
எனக்கு உயிர் பிச்சை போட்ட கடவுள் முருகன்
முருகா சரணம்
100%வெற்றிலை தீப வழபாடு எனக்கு நல்ல செய்தி கொடுத்தது .ரொம்ப நன்றி.முருகன் அருள் எலோர் இகும் கிடைக்கும்.
எனக்கு இந்த கமெண்ட் ல பாக்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது 🥲🥲
ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ ஓம்🦚🙏
மேடம் நீங்க 6நாள் படித்தால் போதும் சொன்னிங்க எனக்கு நேத்து6th நாள் வேல் மாறல் படித்து. இன்று என் கனவில். கோவில் நான் சுப்பிரமணியர் காட்சி பார்த்தேன் வேல் பார்த்தேன் கனவில் ...நம்பவே முடியல...ஆனந்த் கண்ணீர் தான் வந்தது என் முருகன் என் கனவில் தோன்றி எனக்கு ஆறுதல் சொன்ன மாதிரி இருந்துச்சு....
VAAZGHA VALAMUDAN 💐
நானும் இன்றைக்கு தான் தொடங்கி இருக்கிறேன் 48 நாள் கண்டினியூ பண்ணனும்னு இருக்கேன்.. வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேலும் மயிலும் துணை🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 வேலுண்டுவினையில்லை மயிலுண்டுபயமில்லை குகனுண்டுகுறையில்லைமனமே கந்தனுண்டுகவலையில்லைமனமேமனமேமனமே🙏 ஆலும்வேலும்பல்லுக்குஉறுதி நாலும்இரண்டும்சொல்லுக்குஉறுதி பாலும்தேனும்உடலுக்குஉறுதி வேலும்மயிலும்உயிர்க்குஉறுதி🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன்எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலு எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏🙏🙏🙏🙏🙏
நான் வேல்மாறல் படித்து ஒரு மாதத்தில் என் அக்கா எனக்கு வேல் வாங்கிக் குடுத்தாங்க வேல்பூஜை செய்து ஒரு மாதத்திற்குள் என் அக்கா முருகன் சிலை வாங்கிக குடுத்தாங்க எங்க வீட்டுக்கு முருகன சிலை வந்த அன்று நான் எதிர்பார்க்காத அதிசயம ஒருவருக்கு 28,000 செலுத்த வேண்டிய தொகையை திடீரென்று அவர் 10,000 குடுத்தால் போதும் பிள்ளைகளின படிப்பு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார என்னால நம்ப முடியவில்லை இது முருகன அருளால் மட்டுமே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது
VAAZGHA VALAMUDAN
Tq
Where to get this book
@@Chithu1216மொபைல் பார்த்து பேப்பர்ல எழுதி வைத்து படித்தேன்.
@@mr_whitey__சூப்பர் ப்ரோ நானும் இனிமே இப்படி தான் எழுதி படிக்க போறேன்... இன்று முதல் நாள் இன்று இரவு லா இருந்து படிக்க போறேன் ப்ரோ
மக்களின் இறை நம்பிக்கையை மேலும் வலுபெற செய்யும்படியாக இருக்கும் உங்கள் பதிவை மனதார மனமார பாராட்டுகிறேன் உங்கள் முயற்சி வெல்லட்டும் சகோதரி 💐
முருகா எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகின்றன எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை முருகா நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்.. முருகா 😔😔🙏🙏🙏
வேலும் மயிலம் சேவலும் துணை
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் சரவணபவ
முருகா எங்க அண்ணாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் . முருகா ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம்.
அக்கா நன்றி முருகன் துணை 🙏🙏🙏
முருகன் கனவில் வரலைன்னு வருந்தினேன் !!!அன்று இரவே கனவில் வந்தான் !!ஆசிஅருளினான் !!!!!🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ !!!!!
VAAZGHA VALAMUDAN 💐 💐
Happy to hear
ஹாய் சிஸ்ரர்🙏
💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மையிலும் உண்மை முருகனின் அற்புதங்கள் தனித்தன்மை. நான் இந்த வேல் மாறல் பாடலாகக் கேட்பதுண்டு ஆனால் இப்போது கேட்க வேண்டும் என்று நினைப்பேன் முடிவதில்லை.என்னமோ தெரிய வில்லை நின்மதி இல்லாதது போலும் குழப்பமும் ஒருவித கவலையுமாக இருக்கிறது.சிஸ்ரர்.எதையும் செய்வதற்கு முடியவில்லை இதை மாற்ற என்மோ எல்லாம் செய்கிறேன். இப்போ விரதம் இருக்கிறேன் எங்கள் குல தெய்வம் கொடியேறி திருவிழா நடக்கிறது. 9 வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இரவு மட்டும் பால் பழம் சாப்பிட்டு 6 நாட்கள் 6,வது நாள் இளனிர் சூரன் போர் அன்று சாப்பாடு நாங்கள் மாற்றுவோம் அப்போ முதல் வருடம் திருச்செந்தூர் கோவில் கனவு கண்டேன் எங்கும் பார்க்காத கோவிலாக இருக்கிறது .நினைத்தேன். ஆனால் அடுத்தவருடம் சஷ்டி விரதம் இருந்து சூரன் போர் பார்க்க போனேன்.அதுவும் முருகன் அருள் .அதே போல் என் பையனுக்கு ரொம்ப,ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கும் போது நான் அவ்வளவு கவலையாக இருந்த போது ஒரு அசரீதியாக ஓம் சரவண பவ என்று சொல்லு .கேட்டது அதே போல் சொன்னேன்.பையனும் கொஞ்சம், கொஞ்சமாக குணமடைந்தான்.சிஸ்ரர் வேலும் மையிலும் சேவலும் துணை முருகாவெனும் நாமங்கள்மென் மலர்ப் பாதங்கள் மெய் வழிக்குத் துனண. முருகா ஆறுமுகம் அனுதினம் அளிடும் ஏறுமுகம் .இப்போ நான் இருக்கும்மன நிலைக்கு கண்டிப்பாக கேட்கிறேன் சிஸ்ரர் Thankyou, thankyou கோடானகோடி நன்றிகள் சிஸ்ரர்.🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹👍👍👍👍💕💕💕💕💕💕💕💕😍😍🌟🌟🌟🌟🌟💐💐💐வாழ்க வளமுடன்🙏
🙏🏻🙏🏻
வேல் மாறல் தினமும் காலை 11 மணிக்கு ஜோதி டீவியில் ஒளிபரப்பாகிறது
வாராஹி தாயே போற்றி
கந்தா.கடம்பா போற்றி வெற்றி வேல் முருகன்
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻திருத்தனியில் உதித் து அருளும் ஒருத்தன்மலை விருத்தன் என து உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🙏🏻
🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🪔
🌸🌸🌸🌸🌸🌸🔯🙇♀️
முருகன் நம்பி தான் வாழ்கிறேன் மா சஷ்டி கவசம் சண்முக கவசம் ஸ்கந்தகுரு கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் எல்லாமே படித்து வருகிறேன் மா வேல்மாறல் எளிதாக இல்லாதது போல இருந்தது மா தங்களின் பதிவு மூலம் படிக்க முயற்சி பண்ணறேன் மா
சூப்பர் மேடம் நன்றி 🙏🙏🙏🙏
நீண்ட நாட்களாக நான் உங்கள்மூலம் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி. முருகனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
மிக்க நன்றி மேடம் இப்பதிவிற்கும் உங்களுக்கும்
😊🙏
❤️
அருமையான பதிவு அம்மா ரெம்ப நன்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவ. வேல் மாறல் மகா மந்திரம்/பூஜைகள் பற்றி கணக்கிட முடியத யூ ட்யூப் சேனல்கள்.ரொம்பவே மகிழ்ச்சி. ழுருகா அனைவரையும் காத்தருள் முருகா. மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ.
நன்றி.
மாலை வணக்கம் மேடம் 🙏 நான் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரை விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் கந்த குரு கவசம் படிப்பேன் என் பிரார்த்தனை நிறைவேற்றி தருகிறார் கண் கண்ட தெய்வம் கலிஉலக தெய்வம் முருகா🙏🙏 ஓம் சரவண பவ🙏
Nalaikuthan start panalamnu irunthen akka today vel maral pathina clarification Unga kitta irunthu kedachiduchi thank you muruga and universe and thank you akkka❤
ஓம் முருகா
வேலும் மயிலும் சேவலும் துணை
நன்றி நன்றி நன்றி
அருமையான விளக்கம் நன்றி.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர் வேலா போற்றி இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா இதை தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😊
நன்றி சகோதரி
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🏻🙏🏻
நன்றி மேடம்
Thank you🌹 sister I already started last two weeks before morning and evening for 48 days
Thank you very mutch sister 🙏
முருகா துணை
நன்றி அம்மா 🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி ஓம் சரவணபவ
மிக்க நன்றி மேடம்
ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவளும் துணை
சேவலும்
முருகா உன்னுடைய பக்தி அருளால் ஜெயசித்ரா மகர ராசி திருவோண நட்சத்திரம் திருமணம் வரன்அமைய அருள் புரிவாய் முருகா🦚🙏🐓
Neenga entha location sir
Nangalum enga son ku varan pathutu irukom ..
நன்றி அம்மா
Super medam. Naan daily parayanam panren. Vetrivel muruga.
Murugannukku arogara 🎉 thanks so much for kind post with excellent guidance 🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
உண்மையான விளக்கம்
என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼
Mam unga video parthale ennaku puthu nambikai varukirathu mam, thank you so much mam
ஓம் முருகா போற்றி! ஓம் குமரா போற்றி! ஓம் குகனே போற்றி!
ஓம் முருகா என் அப்பா
Really useful information thank you 🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌺🌹🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌿🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
முருகா சரணம் முருகா சரணம் குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா சரணம்
Good morning sister
Daily i use to sing vel vazhuppu.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா தமிழரசி
ஓம் சரவணபவ திருமணம் கை கூட வேண்டும் முருகா
ரொம்ப நன்றி கா 😊
Mutrilium unmay 🙏🙏🙏👌👌👌👍👍👍
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ,
விநாயகர்வணக்கம் கந்தர் அனுபூதி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் 🙏விநாயகர் வணக்கம் கந்தர்அனுபூதி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் 🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகர் இருக்க பயமேன்🙏🙏🙏🙏🙏🙏.
Super very good nice
முருகனுக்கு அரோகரோ வேலுக்கும் மயிலுக்கும் அரோகரா
உங்கள் பதிவு மிக அருமை அம்மா. நான் நாளை பராயணம் செய்கிறேன் அம்மா
Nandri mam I am reading velmaral book
ஓம் முருகா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
Romba nandri sister
ஓம் சரவண பவ ❤❤❤🙏🙏🙏🙏
Velum Mayilum Thunai🙏🌺🌷🙏🌹🙏✨️🙏🎉🙏💐🙏🙏🙏🙏🙏🙏
Vettivel murugannukku Ararohara❤❤🙏🙏👍
OM MURUGA PERUMANE POTRI POTRI POTRI ✡️ 🕉, rompa nanri akka🙏🙏🙏
நன்றி🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺
Thank u so much sister 💗 🙏
Thank you sister 🙏
Super super madam
Thank you sister 🙏🦋🦋
நன்றி சிஸ்டர் வேல் மாறல் பாட்டு எங்கள் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றியதும் விநாயகர் பாடல் முடிந்தவுடன் வேல்மாறல் பாட்டு தினமும் எங்கள் வீட்டு டிவியில் ஒலிக்கும் நானும் அதோடு சேர்ந்து பாடுவேன்
Entha channal
Nanri. ❤
வேலும் மயிலும் சேவலும் துணை
Om murugan thunai 🙏🙏🙏🙏
முருகா சரணம்
நன்றி அக்கா
Thanks akka
நன்றி
ஓம் சரவணா பவ ❤❤
Thankyou so much sis na tday padikanum epudi padikanu yosichitu iruntha 😊unga vedio pathuta
ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Muruga Saranam Ayya 🙏🙏🙏
Mam enkalukku varavendiya pannam kedikkannum thaya varaki nanthinamum padikiran🎉🎉🎉🎉
Mam enala namba mudila mam......u are my angel mam..... Bcoz na epo murugan ah ninachalum enaku oru pathivu vanthuduthu mam..past 2 1/2 years ah vterilai deepam etrugiren mam . And inaiku Tuesday virdham mam...valarpirai la Vela maral inaiku dan padika start pana poren mam....but miracle nenga inaiku vel maral pathivu potrukinga mam......en appan murugan ungal moolama enaku niraya nanmaigal seigirar mam .....tha NK you sooo much mam❤❤❤❤❤❤
🙏🏻🙏🏻
Mam nethu nan Vel maral padika start paniten mam.... thankyou so much mam ❤❤❤❤
8@@ThamizharasiBalamurugan
Aarumugam arulidum anuthinamum yerumugam🙏🙏🙏
ஓம் சரவண பவ
Thank you sister
ஓம்சரவணபவ🙏
Om saravanabhava pottri om
Om saravanabhava pottri om
Om saravanabhava pottri om
Om saravanabhava pottri om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure mam. Iam going to start at the earliest ❤