சரத்குமார் கட்சி மாவட்ட செயலாளர்கள் விலகல் ! காரணம் இது தான் ! Kichcha Ramesh Complains Xavier!
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- #pmkalliance #admkalliance #elections2019
சமத்துவ மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டசெயலாளர் கிச்சா ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றம்
நான் நடிகர் சங்கத்திலிருந்தே சரத்குமார் உடன் பயணிக்கிறேன்.
சமக பயணத்தில் மரியாதையுடன் நடத்தப்பட்டவர் சரத்குமார்
நேற்று முன் தினம் நான் பேசும் போது தனித்து தான் போட்டி என்று தலைவர் கூறினார். ஆனால் இன்று வரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை மாநில நிர்வாகிகள் சரத்குமாரை திசை திருப்புகின்றனர்.
இன்று நான் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று தெரிந்தே என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர்.
மாநில நிர்வாகிகள் தலைவரை தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள்.
சேவியர் (மாநில பொதுச்செயலாளர் ) குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
4லட்சம் முதல் 5லட்சம் வரை வாங்கி கொண்டு தான் மாவட்ட பொறுப்பு போடுகிறார்கள் இது தலைவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
மாநில நிர்வாகிகள் பணத்தின் மீது குறியாக இருக்கிறார்கள் மாநிலம் முழுவதும் 35மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்
கிரி பாபு திருவள்ளுவர் வடக்கு மாவட்ட செயலாளர்
நான் இப்பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்னுடைய பதவியை ஊடகங்கள் முன் ராஜினாமா செய்கிறேன்.
திருவள்ளுவர் தெற்கு மாவட்ட செயலாளர்
தலைவர் மீது நான் பற்று கொண்டவன் கிச்சா ரமேஷ் இந்த நிலை என்றால் அதனால் விலகுகிறேன்
தென்சென்னை மத்திய மாவட்ட செயலாளர் தக்காளி முருகேசன்...
கட்சி உறுப்படாமல் போக காரணம் சேவியர் தான், தலைவரை நான் குறை சொல்ல மாட்டேன் அவர் அன்பானவர்.
நான் வளர்ந்து விடுவேன் என்று தான் சேவியர் இவ்வாறு செய்கிறார்- கிச்சா ரமேஷ்
என்னை சரத்குமார் அழைத்தால் நிச்சயமாக செல்வேன்.
மாவட்ட செயலாளர்களை முறையாக அழைத்து பேசுவதில்லை
சரத்குமார் தனித்து நிற்கதான் நினைக்கிறார்
சரத்குமார் தனித்து முடிவு எடுக்கவேண்டும்
கமல் வேட்பாளர் பட்டியல் அறிவித்து விட்டார் நேற்று வந்தார் என்று சொன்னார்கள் அவர் அறிவித்து விட்டார்
தனித்து நிற்கிறோம் என்று சொல்லிவிட்டு கூட்டணி என்றால் எப்படி வாக்களிப்பார்கள்
வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை.
தேவைப்பட்டால் சுயட்சையாக நிற்பேன்.
எங்களை மதித்து எங்கள் பகுதிக்கு நல்லது செய்பவர்களுக்கு எங்கள் ஆதரவு - Развлечения