எமது மக்கள் மண்ணுக்காக போராடினார்கள் எமது இயற்கைவளம் பறிபோகிறது. காங்கேசன்துறை மண்அகல்வினால் இப்பகுதி கடல் நீர் புகும் அவலம் உள்ளது. அப்படி இருக்க இங்கிருந்து புத்தளம் செல்வது ஏன்? ஊடகங்கள் முதலாளிமாருக்கு விலை போக்க்கூடாது.
ஐயா தயவுசெய்து அர்ச்சுனாவையும் இளங்குமாரனையும் ஒப்பிட வேண்டாம் அர்ச்சுனா மக்களுக்காக இந்த நிமிடம் வரை போரடிகொண்டு இருக்கிறார் இளங்குமாரன் அப்படி பிழை செய்திருந்தால் இப்ப உள்ள அரசாங்கம் கைகட்டிகொண்டு பார்த்துகொண்டு இருக்காது ஆகவே காலம் தான் பதில் செல்ல வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம்
முடக்சன் ஆற்றின் ஊடாக மண்டக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடையும் நீரை பூநகரியில் அமைந்துள்ள கொக்குடையான் மாளாப் என்ற குளத்தை அமைப்பதன் மூலம் பூநகரியில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறும் யாழ்ப்பாணத்திற்கும் வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மடியும்
என்ன பிரச்சனை என்றாலும் கண்களாலும் ஆர ஆராய்ந்துஅந்தமுதலாலியைச்சந்தித்துஇவ்வாறுஒருதகவல்வருகின்றதுஉண்மையாஎனகேட்டிருக்கவேண்டும்அனுகுமுறைபிழை.மற்றவளமாகவும்சிந்திக்கத்தெரிந்திருக்கவேண்டும்பிழைபிளைதான்
சார் நீங்க மட்டும் வீடு கட்டலாம் எங்கள் இளம் சமுதாயம் வீடு கட்ட முடியாதோ ? எதுக்கு உள்ளபடி வக்கிர சாதி புத்தியை காடடுகிண்றீர்கள் ? முதலில் உங்கள் வீட்டில் ஒரு செடி வைத்து வளருங்கள் பேசுங்கள் ! மூதேவி பிரான்ஸ் மாதாவை வணங்கி எப்பயனும் இல்லை ! நீங்கள் முதலில் இலங்கை வாருங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் ஆனால் இப்படி வாந்தி எடுக்காதீர்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு
யாழ்ப்பாண கடல் நீர்ஏரிகளை தூர் வாரி குளங்களை விரிவு படுத்தி அதன் வாய்கால்களையும் தூர் வாரினாலே யாழ்ப்பாணத்துக்கான நீரை யாழ்ப்பாணத்திலேயே சேயமித்து விவசாயம் மற்றும் நன்னீர் என்பன கிடைக்கும் ஆனால் இரணைமடு குளம்போல பெரிய குளங்களை அமைப்பது கடினம் .
ஐயா கூத்தாடி வெட்டை கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல ஆடிச்சுதாம் இன்னுமொன்று கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல் எறிய கூடாது என்பார்கள் முன்னோர் எல்லோரும்அர்சனா போல் அரசியல் செய்ய முடியாது சிற்றி சமாதானமாக போவது அது கௌரவம் எதிர் பாராமல் சில தவறுகள் ஏற்படுவது மனித இயற்கை எம்பி இழங்குமரன் ஒருவேகத்துடன் செயற்படுபவர் அவரை தொடர்ந்து சீண்டுவது தவறு எனப்படுகிறது
சிவகுமாரையா சரியாகக் கஸ்ட்டப்படுறார். அவருக்கு இரணமடு மட்டுந்தான் தெரியுது. அதவிட பல நல்ல வழிகளுண்டு அவர் என்ன பயன எதிர்பார்த்து இப்படிச் செயற்படுகிறாரோ தெரியவில்லை.@@nathankandiah4287
ஆம் சட்டரீதியான ஆவணம் உள்ளது என்றால் அவர் செய்திருக்கவேண்டியது அவர் போலீஸ்போல் நடக்க கூடாது. அதை வேறுவிதமாக அணுகி இருக்க வேண்டும். அதெநேரம் சட்டரீதியான ஆவணம் இருக்கு என்பதற்காக வள சுரண்டல் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அனுமதிக்க கூடாது
The sand dipper went at night time when it was caught. If they have got permit, they would have done it at day time. Because of too many sand mafia cases at recent time, he wouldn't have known whether the permit is a real one or not even as too much of corruption prevails nowadays. Anyhow proper analysis needed before coming into any conclusion. This sort of action by Ilankkumaran will definitly reduce this sand mafia in future.
Pls review prof. Sivakumar's research and explanation. His plan is to reserve the excess water not to take water in the summer season. Don't give your own opinion.
Hello you are not capable to do this. I can see that you just collect the news from other youtubers news. This is not the correct way do This news.😢😊😊😊😊
நியூஸ் என்பது அப்படித்தான் கிடைக்கும். விரும்பினால் நேரடியாக போய் பார்த்து அறிந்துகொள்ளவும் எங்களுடைய சனலுக்கு வரவேண்டாம். நீ நேரில்ப்போய் பார்த்து தெரிந்துகொள்.
எல்லோரும் அர்ச்சனா இராமநாதன் ஆக முடியாது
உன்மைதான் எல்லாம் அரசியல் நோக்கம்தான்
எமது மக்கள் மண்ணுக்காக போராடினார்கள்
எமது இயற்கைவளம் பறிபோகிறது.
காங்கேசன்துறை மண்அகல்வினால் இப்பகுதி கடல் நீர் புகும் அவலம் உள்ளது.
அப்படி இருக்க இங்கிருந்து புத்தளம் செல்வது ஏன்?
ஊடகங்கள் முதலாளிமாருக்கு விலை போக்க்கூடாது.
ஐயா தயவுசெய்து அர்ச்சுனாவையும் இளங்குமாரனையும் ஒப்பிட வேண்டாம்
அர்ச்சுனா மக்களுக்காக இந்த நிமிடம் வரை போரடிகொண்டு இருக்கிறார்
இளங்குமாரன் அப்படி பிழை செய்திருந்தால் இப்ப உள்ள அரசாங்கம் கைகட்டிகொண்டு பார்த்துகொண்டு இருக்காது
ஆகவே காலம் தான் பதில் செல்ல வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம்
அர்ச்சுனா பத்தி பொறுத்து பார்ரப்போம்
Good evaluation.
ruclips.net/video/CXMUkSHFI2g/видео.htmlsi=HZwDr7o4ZYpsDsyl
ஒரு விளக்கமும் இல்லாமல் swiss இருந்து உளறல், MP இளங்குமரன் செய்தது சரியே. மாபியாக்கள் திரித்து கூறுவதில் வல்லவர்கள்
வைத்தியருக்குப்பிறகு தான் எல்லோரும் பொயரெடுக்க பாக்கின்றனர்
❤❤❤❤
ruclips.net/video/H3Z9cN5_KaI/видео.htmlsi=X5dRQbmAE5Rt4ldo
உண்மையில்உங்ள்அறிவரைகளைநிட்சயம்கேட்கவேண்டும்நான்கூட உங்கள்அறிவுரைகளைப்பார்த்துசெயல்பட்டிருக்கின்றேன்நன்றி
முடக்சன் ஆற்றின் ஊடாக மண்டக்கல்லாறு வழியாக கடலைச் சென்றடையும் நீரை பூநகரியில் அமைந்துள்ள கொக்குடையான் மாளாப் என்ற குளத்தை அமைப்பதன் மூலம் பூநகரியில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறும் யாழ்ப்பாணத்திற்கும் வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மடியும்
என்ன பிரச்சனை என்றாலும் கண்களாலும் ஆர ஆராய்ந்துஅந்தமுதலாலியைச்சந்தித்துஇவ்வாறுஒருதகவல்வருகின்றதுஉண்மையாஎனகேட்டிருக்கவேண்டும்அனுகுமுறைபிழை.மற்றவளமாகவும்சிந்திக்கத்தெரிந்திருக்கவேண்டும்பிழைபிளைதான்
அர்ஜுனா வின் இடத்தை பிடிக்க வேணடுமே
தமிழனின் குணம் தானும் படாண் தள்ளியும் படாண் குற்றம் சொல்லவதை விடுத்து சமூக ஆர்வத்துடன் செயல்பட்டு ஊழலுக்கு முடிவு காட்டுங்கோ ஊழலை ஒழிப்போமாக.
ஆனையிறவு உப்பளம் இல்லாமல்ப்போகும். சிந்தித்து பேசுங்கள்! 😢
சார் நீங்க மட்டும் வீடு கட்டலாம் எங்கள் இளம் சமுதாயம் வீடு கட்ட முடியாதோ ? எதுக்கு உள்ளபடி வக்கிர சாதி புத்தியை காடடுகிண்றீர்கள் ? முதலில் உங்கள் வீட்டில் ஒரு செடி வைத்து வளருங்கள் பேசுங்கள் ! மூதேவி பிரான்ஸ் மாதாவை வணங்கி எப்பயனும் இல்லை ! நீங்கள் முதலில் இலங்கை வாருங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் ஆனால் இப்படி வாந்தி எடுக்காதீர்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு
ஐயா பொத்திகொண்டு இருந்தால் பொதும்.
தானும் ஏதும் செய்யவேண்டும் என்பதற்காக பிழையான தை செய்யாது நியாயமானதை செய்ய வேண்டும். ஆரவகோளாறில் உள்ளார்
Yes
கடலில் கலக்கும் நீரை யாழ்ப்பாணத்திற்கு விடுவதில் உங்களுக்கும் முரண்பாடு உள்ளது போலிருக்கு. ஐயாவுக்கு என்ன பரந்த மனப்பான்மை
Mp மீது MP. போட்டி பொறாமை தொடங்கி வைப்பவர் யார் என்பதையும் கவனியுங்கள்.
எல்லா அரசியல்வாதிகளுக்கும் இப்போது ஒரு கண்டன்ட் தேவையாகவுள்ளது மற்றப்படி மக்கள் நலனில் அக்கரை துளியுமில்லை.
யாழ்ப்பாண கடல் நீர்ஏரிகளை தூர் வாரி குளங்களை விரிவு படுத்தி அதன் வாய்கால்களையும் தூர் வாரினாலே யாழ்ப்பாணத்துக்கான நீரை யாழ்ப்பாணத்திலேயே சேயமித்து
விவசாயம் மற்றும் நன்னீர் என்பன கிடைக்கும் ஆனால் இரணைமடு குளம்போல பெரிய குளங்களை அமைப்பது கடினம் .
ஐயா இளம் கன்று பயம் அறியாது என்று சொல்வார்கள் பா உ. இருந்தாலும் சரியான. தகவல்களை பெற்று காரியம் ஆற்ற. வேண்டும் இப்போது மூக்கு உடைந்து போயுள்ளார்
ஐயா கூத்தாடி வெட்டை கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல ஆடிச்சுதாம் இன்னுமொன்று கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல் எறிய கூடாது என்பார்கள் முன்னோர் எல்லோரும்அர்சனா போல் அரசியல் செய்ய முடியாது சிற்றி சமாதானமாக போவது அது கௌரவம் எதிர் பாராமல் சில தவறுகள் ஏற்படுவது மனித இயற்கை எம்பி இழங்குமரன் ஒருவேகத்துடன் செயற்படுபவர் அவரை தொடர்ந்து சீண்டுவது தவறு எனப்படுகிறது
சிவகுமார் ஐயா நல்ல விளக்கம் தந்தவர் அதை பாருங்க லண்டன் அனஸ் ரி..வி
நீங்கள் பார்த்து புரிந்துகொண்டால் சரி.
சிவகுமாரையா சரியாகக் கஸ்ட்டப்படுறார். அவருக்கு இரணமடு மட்டுந்தான் தெரியுது. அதவிட பல நல்ல வழிகளுண்டு அவர் என்ன பயன எதிர்பார்த்து இப்படிச் செயற்படுகிறாரோ தெரியவில்லை.@@nathankandiah4287
ஆம் சட்டரீதியான ஆவணம் உள்ளது என்றால் அவர் செய்திருக்கவேண்டியது அவர் போலீஸ்போல் நடக்க கூடாது. அதை வேறுவிதமாக அணுகி இருக்க வேண்டும்.
அதெநேரம் சட்டரீதியான ஆவணம் இருக்கு என்பதற்காக வள சுரண்டல் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அனுமதிக்க கூடாது
Correct. Athai soolaliyalarkal seithitukka vendum.
The sand dipper went at night time when it was caught.
If they have got permit, they would have done it at day time.
Because of too many sand mafia cases at recent time, he wouldn't have known whether the permit is a real one or not even as too much of corruption prevails nowadays.
Anyhow proper analysis needed before coming into any conclusion.
This sort of action by Ilankkumaran will definitly reduce this sand mafia in future.
ஒரு .அனுமதி பத்திரத்தை வைத்து அதிகம் லோட்டில் கடத்தலாம் இதை பிடித்தது தவறு இல்லை
Ellam Iya election varukuthu Iya. Iya MP kalla pidichavar en sunnaka power cable vidayathai kandu kollavillai😂
Hello Koothadi veddai,Let the courts decide the matter
ஐயா நீங்கள் சிறிதரனிடம் எவ்வளவு காசு வேண்டினிங்க
நிறைய வாங்கியுள்ளேன்.
Nalla pathil @@nathankandiah4287
Pls review prof. Sivakumar's research and explanation. His plan is to reserve the excess water not to take water in the summer season. Don't give your own opinion.
Why do business at night throws suspicion on public documents should be upgraded
எது எப்படியோ RUclips க்கு நல்ல தீனி😝😝🤔
MP Kumaran has proved that NPP has experience problem.
Election varukuthu but, doctor ku blood la oorinathu oolala thandikekurathu
Ilankumaran he want be a dr mp Mr archuna that's why
Hello you are not capable to do this. I can see that you just collect the news from other youtubers news. This is not the correct way do This news.😢😊😊😊😊
நியூஸ் என்பது அப்படித்தான் கிடைக்கும்.
விரும்பினால் நேரடியாக போய் பார்த்து அறிந்துகொள்ளவும் எங்களுடைய சனலுக்கு வரவேண்டாம். நீ நேரில்ப்போய் பார்த்து தெரிந்துகொள்.
நல்லவிதமாக கதையுங்க பொய்யாக விலைபோட வேண்டாம் .இவ்வழவுகாலமும் களவுக்கு விலை போனவர்கள்.