இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:12 காலம் சமீபத்தில் இருக்கிறது ஆமேன்🙏🙏
Oh this is comedy then how prophet Esha who raise from Allah, take reference from Injil book Now it is derived into bible I think, don't underestimate anyone and won't think you are too smart the others didn't know anything.
I like the concluding remarks on love, one can think about their god as best but refrain from ridiculing other gods as demons etc, peaceful living is important than anything else
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கருவூரார் வாழ்ந்ததுபத்தாவது நூற்றாண்டு கிபி ஆயிரம் இயேசுநாதர் பிறந்தது 2000 வருடம் கருவூரார் எப்படி இயேசுவை காப்பாற்ற முடியும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா தெளிவு படுத்துங்கள்
கருவூர் சித்தர்.. இயேசு காலத்தில் வாழ்ந்தாரா, அல்லது ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்தாரா...? அடுத்து பழைய ஏற்பாடு பைபிளில் இயேசு பன்னிரண்டு வருடம் காணாமல் போனார் என்று புதுக் கதை விடுகிறீர்....! சித்தர் போல் வேஷம் நன்றாகவுள்ளது... சரித்திரத்தையும் நன்றாகப் படிக்கவும்.
கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟 உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤ இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள் அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம் ❤🙏🏻💟
ஐயனே உங்கள் அறியாமையை நினைத்து கவலை கொள்கிறேன். உண்மை கிறித்தவர்கள் உங்கள் பேச்சை கடந்து போவார்கள். உங்கள் மனமாற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சுயம்புமனு முதல் மனு வரை "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கொள்கை தான் இருந்திருக்கிறது அந்த கொள்கையை நபிகள் நாயகம் அரேபியாவில் பிறந்து உலகமுழுவதும் பரப்பி சென்றார்கள் இந்தியாவில் தொடங்கிய தமிழர்களின் கொள்கையை அரேபியாவில் இருந்து மறுபடியும் இந்தியாவில் எங்களுக்கு ஏற்றுக் கொள்ள வைத்தது இறைவன் எங்களுக்கு அளித்த பாக்கியம் எல்லா வல்ல ஈஸ்வரன் எங்கள் கபாலீசுவரன் காபாதூல்லாஹ் என்கிற அல்லாஹ்
வேளாங்கண்ணி பெயர் வர காரணம் - அங்கே உள்ள சிவன் கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் வேல்நெடுங்கண்ணி , முருகனுக்கு வேல் கொடுத்த அம்மன் என்பதால் இந்த பெயர், காலப் போக்கில் வேளாங்கண்ணி என பெயர் மாற்றம் கொண்டது , இந்த உண்மையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
It's TRUE he lived some years after crucifixion and died in Kashmir ,Kashmir is the place where the lost sheep found and also moses breathed his last breath there
இயேசு தான் இந்த அண்ட சராசரம் படைத்தவர். அந்த கருவூரா சித்தரையே இயேசுதான் படைத்தார் பிறகு அவருக்கும் போதித்தார் இயேசுவிடம் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று கருவூரா சித்தர் முறையாக கற்றுக்கொண்டவர்
Sir, records were found and shared with a Russian architect. Sir, one of the siddhars was also called Yakob. These people are fine if you talk ill about brahmins but when it comes to them, they strike. He was thought the Surya Spasht yoga which brings back the dead.
குருவே என்று கூப்பிடவில்லை இறைவனிடம் தான் கேட்கிறார். நம்புகிற மாதிரியா இருக்கு இந்தக் கதை.. நபியை நம்பலாம் இந்தக் கதை எப்படி நம்புவது Newsglitz டாக்டர் ஐயா உங்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். இதெயெல்லாம் நம்புகிறீரே. கரூரார் நிச்சயம் பிற வி எடுத்து வருவார்.
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. 41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். 42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய், 43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. 44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். 45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 46. மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். 47. அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். 48. தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். 49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். 50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. 51. பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். 52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்... லூக்கா 2 அதிகாரம்... 30 வயதுவரை அப்ப அம்மா க்கு கீழ்ப்படிந்து நாசரேத்தூரில் இருந்தார் . இந்தியாவுக்கு வரவில்லை .
Simple logic ...which language sitthar use to teach jesus..and why jesus never spoke even one word in tamil like sitthar karuvurar...poda dei poda..😁😁😁😁🤦♂️.
What ever you tell against Jesus, you think Christians will not hurt you, but you have to answer to true God very soon you will reap for your lie .His name shall be Glorified.I pray to Jesus to open his inner eyes to know your salvation.
இது என்ன புது கதைய இருக்கிறது. Bro முதல்லே Bibleலை நன்றாக படித்த பிறகு தான் இயேசுகிறிஸ்து யார் என்று உங்களுக்கு தெரியும் புரியும். Bibleலை படிக்காத உங்களுக்கு இயேசுகிறிஸ்து பற்றி என்ன தெரியும். யாரோ எதையோ சொன்னார்கள் என்று பெய்யான தகவல்களை சொல்லிக்கொண்டு யிருக்கிறார்கள் நிங்கள் பேசிய எல்லாம்மே பொய். இந்த உலகதின் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே மொய். God Bless you Brothers.
Oru vishayam ok . Three members poirukanga from India la irundhu because jesus porandhadhum to neraya members poi pathanga but Oru three members dhan pepper and masala items kondu ponanga.. Pepper cultivation only in India.. So jesus kum india Ku samadham iruku.. But matha vishayamlam unmaya nu therla🕵️♂️
மூன்று ஞானிகள் போனது உண்மைதான் ஆதாரம் பைபிளில் உள்ளது. ஆனால் அவுங்க இந்தியாவை சேர்ந்தவங்கனு எதுவும் இல்லை. அவர்கள் பெர்ஷிய நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் தானியேல் இறைவாக்கினர் சொன்னதை வைத்து அந்த காலகட்டத்தை கணித்திருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஐயா, ஒரு சந்தேகம் இயேசுவை சிலுவையில் இருந்து மீட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லும் வல்லமை பெற்றவரால் ஏன் தென் இந்தியா கொண்டு வர இயலவில்லை.மேலும் இவரோ சிவ பெருமானுடன் உரையாடும் வல்லமை உள்ளவராயிற்றே... பிறகு எப்படி ???
Sorry 2 ds Speakr.JESUS though He born as human He s DIVINE. Between 12 _ 30 yrs f age ( 18 yrs) HE helpd joseph n CARPENTARY ( THACHU VELAI) . fm age 30_ 33 1/2 (3 1/2) years JESUS Raisd. Dead ; made blind 2 c; deaf 2 hear; dumb 2 speak; lame 2 walk ;preachd abt kingdm. F God. Der s Historicl evedence 4 His crusification& resurection He was crusifeid by R oman soldiers who ruld dat time. His Resurection & Asention 2 Heavn wr recorded by Historians.pl avoid ds type f false propaganda
@@thirdeye7549 mary ws engaged 2 joseph. God showd His mighty &soverenity b 4 geting maried LORD GOD took d form f baby n MODR MARYS WHO LIVD HOLY LIFE DURING dat time .odr words manida. Avadarm 2 redeem people fm sin by sheding. His Holy Blood n d CROS
ஐயா நீங்க சொன்னீங்க நீங்கள் காணாமலே கடவுள் என்று நம்புறீங்க ஆனால் நாங்கள் தினமும் கண்டு கொண்டிருக்கிறோமே என்று சொன்னீங்க ஆனால் இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் சொல்லியிருக்கிற தாவது என்னை கண்டு விசுவாசிக்கிறவன் விட என்னைக் காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான் அவர் தேவன் இல்லை என்று சொன்னீங்க நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொல்லியிருக்கிறார் மனுஷனுக்கு தன் ஜீவனை கொடுத்த ஒரே ஒரு தேவன் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த ஒரே ஒரு தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே எத்தனையோ பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வினை செய்கிறவர்கள் குறி சொல்லுகிறவர்கள் எத்தனையோ பூசாரிகள் இயேசுவே மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் யாரும் மதம் மாற்றவில்லை இருதயத்தை மாற்றினவர் கர்த்தர் கர்த்தரையே தெய்வமாய் கொண்டு அவரையே தன் நம்பிக்கையா இருக்கிற மனுஷன் பாக்கியவான்
ஐயா நெறியாளர் அவர்களே இயேசு கிறிஸ்துவை பற்றி இந்த சாமியாருக்கு என்ன தெரியும் இவர் ஏதோ கதை சொல்லுகிற மாதிரி ஏதோ மனப்பாடம் பண்ணி வந்து பேசுகிறார் உங்களுடைய பொன்னான நேரத்தை இதில் செலவழிக்காமல் பிரயோஜனமாய் செலவழிக்கும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Dear samiyar, yesu pirapparathukku 750 varusathkku mun ippadi kanni pen vayettril 'kadavul 'pirappar endru vethathil solla pattu ulladhu , ;neenka pirapalam ahka unmai history ya matthi pesathenka ; nan hindu ,aanalum bible sathiyamana book -
கவுண்டமணி செந்திலின் நகைச்சுவையையும் மிஞ்சிவிட்டது உங்களுடைய நகைச்சுவை.
Paatha acidity Mari theriyudhe
நபிகள் நாயகத்துக்கும், இயேசுவுக்கும் அருள் கொடுத்தார் என்றும், வாழ்த்துக்கள் சொன்னார் என்றும் சொல்ல உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது,
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
காலம் சமீபத்தில் இருக்கிறது ஆமேன்🙏🙏
Amen🥰👍
Amen Amen
😄😄😄😄😄😄
வந்துகிட்டே இருக்கிறார்
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது..
நன்றி வணக்கம்🙏
😂😂😂🤣🤣🤣
Sirichea sethuruvean pola iruku😂😂
Sema fun paa ivanga corona vehh paravaala pola😂
Moodunga da k**** k*****gala
Vara level
மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
உபாகமம் 18:11
Amen
How does he came to know ,bot this kind of people so statement matching
Amen
Amen. Thank you Jesus
@@OORUKKUORUSAMAYALiman Gorly to God Amen hallelujah
ஒரு பைத்தியம் விளக்கம் கேட்கிறது இன்னொரு பைத்தியம் பதில் சொல்லுது
காமெடி முடிந்தது எல்லாரும் வீட்டுக்கு போங்க...
🤣🤣🤣
அட சரியான செம்மியார்(சாமியார்) நீ (நீங்க) சமனர்கள் சைவர்கள் உன் சாமர்த்திய பேச்சுக்கு மயங்க மாட்டார்கள் ஆரியனே எவ்ள பணம் வங்கின
😄😄😄
Oh this is comedy then how prophet Esha who raise from Allah, take reference from Injil book Now it is derived into bible I think, don't underestimate anyone and won't think you are too smart the others didn't know anything.
Ada paavi old testimony la jesus eppo da vantharu...poi solla alavu illaya da unnaku
😂😂😂😂
🤗😅😲😲😩
@@786-Shan +
நல்ல கதை ஆனால் கேட்பது நேரம் இல்லை சென்று விடு மகணே
அனைத்து கடவுள்கள் என்ற வார்த்தையில் இருபந்து தெரிகிறது நீர் ஒரு அஞ்ஞானி . கடவுள் ஒருவரே.
Jrse
Kesrs
I like the concluding remarks on love, one can think about their god as best but refrain from ridiculing other gods as demons etc, peaceful living is important than anything else
P
காது கொடுத்து கேட்க முடியல.
Jesus கடவுள் என்று சொல்லும் போது இனிக்கிறதா 🤣🤣
என்னாமா சுத்துறானே.......
புதுசா வரலாறு எழுதுறானோ
😄
AMA brooo😄😄
🙄🧐😳😳😳ம்ம்ம் ப்ரோ
🤣🤣🤣😂😂😂
Crect
Jesus Christ is Son of living God humans knowledge is incomparable. Praise the Lord
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கருவூரார் வாழ்ந்ததுபத்தாவது நூற்றாண்டு கிபி ஆயிரம் இயேசுநாதர் பிறந்தது 2000 வருடம் கருவூரார் எப்படி இயேசுவை காப்பாற்ற முடியும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா தெளிவு படுத்துங்கள்
தஞ்சை கருவூரார் 10ம் நூற்றாண்டு. கரூரில் உள்ள கருவூரார் இயேசுவின் சமகாலம். திருநெல்வேலி கருவூரார் அதற்கும் முற்பட்டவர்.
Jesus is the only God who made heaven and earth, how can a human teach him...this is fake...read the bible properly..don't tell all this nonsense..
Tension aavadhinga boss....ivanthan loosunu theriyum illa
Bible itself is fake
@@shrijananisurgicals6918 how can you tell it as fake???
Very correct
Amen
Get ready Jesus coming zoon 🙏🙏🙏
கருவூர் சித்தர்.. இயேசு காலத்தில் வாழ்ந்தாரா, அல்லது ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்தாரா...? அடுத்து பழைய ஏற்பாடு பைபிளில் இயேசு பன்னிரண்டு வருடம் காணாமல் போனார் என்று புதுக் கதை விடுகிறீர்....! சித்தர் போல் வேஷம் நன்றாகவுள்ளது... சரித்திரத்தையும் நன்றாகப் படிக்கவும்.
கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
❤🙏🏻💟
இந்து ....🤣🤣🤣 இந்து என்ற சொல்லை உருவாக்கியவன் ஆங்கிலேயன் ஆகமொத்தம் 300ஆண்டுகள் தான்.
ஐயனே உங்கள் அறியாமையை நினைத்து கவலை கொள்கிறேன்.
உண்மை கிறித்தவர்கள் உங்கள் பேச்சை கடந்து போவார்கள்.
உங்கள் மனமாற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
😄😄😄😄😄😄😄😄
நல்ல ஜோக்..
இந்த ஆண்டுக்கான பரிசு கிடைக்குமா???????¿
பொய் பொய்யப்பன் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
@@joshuajohn3519சரியா சொன்னாங்கே யா ஜயா இஸ்லாமிய நாங்கள் சொல்றாம் Jusus சிலுவை கப்பாரியாவர் சித்தார் இத சொனௌன கிருஸ்துவர் நாம் மாட்டார்கள் 😀😀😀
எல்லாமதமும் ஆசிவகம் எனப்படும் தமிழன் மதத்தின் வாரிசுகளே
சுயம்புமனு முதல் மனு வரை
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கொள்கை
தான் இருந்திருக்கிறது அந்த கொள்கையை நபிகள் நாயகம் அரேபியாவில் பிறந்து உலகமுழுவதும் பரப்பி சென்றார்கள்
இந்தியாவில் தொடங்கிய தமிழர்களின் கொள்கையை அரேபியாவில் இருந்து மறுபடியும் இந்தியாவில்
எங்களுக்கு ஏற்றுக் கொள்ள வைத்தது இறைவன்
எங்களுக்கு அளித்த பாக்கியம்
எல்லா வல்ல ஈஸ்வரன்
எங்கள் கபாலீசுவரன்
காபாதூல்லாஹ் என்கிற அல்லாஹ்
காசா பணமா அடிச்சி விடு
Michael raj அடுத்தவனை கையெடுத்து கும்பிடுபவனுக்கு அவன் அப்பா அம்மா அருமை விளங்காது
என்ன ஒரு பொய்யான கற்பனை கதை இது..
இது கடைசி காலம்.. வேதப் புரட்டர்கள் எழும்பும் காலம்.. தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப் படக்கூடிய காலம்
இயேசு தான் உண்மை கடவுள் நீ் எம்மாத்தரம் இயேசு இல்லை என்றால் இங்கு யாருமே இல்லை
இவ்வளவும் ஞாபகம் வைத்திருக்கும் உங்களுக்கு இயேசுவின் வரலாறு புதிய ஏற்பாட்டில் உள்ளதென்பது ஞாபகம் இல்லை.
ஏனைய கருத்துக்களாவது உண்மை தானா ஐயா!
Yes 💯
அப்படியா இருக்கிறது.அசிங்கப்பட்டுட்டனே.( போலிச் சாமியின் மைண்ட் வாய்ஸ்.)
@@mindflayer7917 பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை
அண்டா புழுகும் மொடாப் புழுகும் மனிதனுக்கும் சாத்தானுக்கும் மிகவும் பிரியம்..!
Poda
@@ramyaganesh3152 வாடா
All statements with out a proper clarity and base record
12 வயசு வரைக்கும் என்ன பண்ணார் என்று டீடெயில்ஸ் இருக்கா
வேளாங்கண்ணி பெயர் வர காரணம் - அங்கே உள்ள சிவன் கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் வேல்நெடுங்கண்ணி , முருகனுக்கு வேல் கொடுத்த அம்மன் என்பதால் இந்த பெயர், காலப் போக்கில் வேளாங்கண்ணி என பெயர் மாற்றம் கொண்டது , இந்த உண்மையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது உள்ள பைபிள் 30முறைக்கு மேல் திருத்தப்பட்டது (நிறைய நிகழ்வுகள் மறைக்கப்பட்டு )
Appadiyellaam ondrum illa bible maatra padavillai translation thaa adhigama iruku
I have heard about this before. Need to do more research on this topic.
It's TRUE he lived some years after crucifixion and died in Kashmir
,Kashmir is the place where the lost sheep found and also moses breathed his last breath there
Snedan Francis lol in what way is this fool’s ramble related to a fictional story? Bro koncham sinthinga pls ✌🏽
@@niranjkumar7602
If thousands are following the lie and just a single man follow the truth, will you tell ?
Lie is truth
@@snedanfrancis6355 for how many days people will compare movies with reality .... koncham sinthinga bro pls.
@@onepunchman8328
Romans soldiers already decided he died
இதுக்கு பேரு தான் சந்துல சிந்து பாடுறதா? யார் இந்த comedy boy?
Comedian of the year
comedian aaga teriya lay, paithi yam maaga voom teriya la, yenna soldra dinnu poriyalay
evan velai ponavan atha santhula sinthu paduran, missionary qututha paisa pasiuthu
பாஸ் இது பையன் இல்ல பன்டாரம்
Dai paithiyam
இயேசு தான் இந்த அண்ட சராசரம் படைத்தவர். அந்த கருவூரா சித்தரையே இயேசுதான் படைத்தார் பிறகு அவருக்கும் போதித்தார் இயேசுவிடம் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று கருவூரா சித்தர் முறையாக கற்றுக்கொண்டவர்
Sir, records were found and shared with a Russian architect. Sir, one of the siddhars was also called Yakob. These people are fine if you talk ill about brahmins but when it comes to them, they strike. He was thought the Surya Spasht yoga which brings back the dead.
தமிழில் சொன்னால் தெரியும் எங்களுக்கும் ..
Trust in Allah or Jesus or Sivan whatever may be it doesn't matter do good to others
குருவே என்று கூப்பிடவில்லை இறைவனிடம் தான் கேட்கிறார். நம்புகிற மாதிரியா இருக்கு இந்தக் கதை.. நபியை நம்பலாம் இந்தக் கதை எப்படி நம்புவது
Newsglitz டாக்டர் ஐயா உங்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். இதெயெல்லாம் நம்புகிறீரே. கரூரார் நிச்சயம் பிற வி எடுத்து வருவார்.
Don't post things which can create controversial content. Respect others feelings and respect their believe. That's the basic humanity
andavare evan ariyamal pesukiraan evanai manniunkal
@@yoganyogan6914 adnavarey converted throgigal tamil naadu kalachaarathai azhikyraargal evargalai antha Christian matha athigam erukkum veliyar naatuku naadu kadatha pada vendum.....
இயேசுவே... இவரை மன்னியும்.. .. உம்மை பற்றியும்,வரலாறும் தெரியாமல்... பிதற்றுகிறார்...
இயேசுவே இவரை மன்னியும் இவர் தலைக்கு சுகம் இல்லை மன்னியும்
It's OK starting stage thaan treatment kudutha Ellam sariahidum kavalapada venam
😅
Semma bro
Loosa kuda interview pannuvungala sir
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
46. மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47. அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
48. தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
51. பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்...
லூக்கா
2 அதிகாரம்...
30 வயதுவரை அப்ப அம்மா க்கு கீழ்ப்படிந்து நாசரேத்தூரில் இருந்தார் . இந்தியாவுக்கு வரவில்லை .
வடிவேல் இல்லாத குறையை நீங்க தான்டா தீர்த்து வைத்தது,,, விட்ட டொனால்டு டிரம்ப் கூட கொட்டாம்பட்டியில் இருந்து போனானு சொல்லுவான் போல,,
தலைவா நீ வேற லெவல்.... போ போ நிகாம போ..... இப்படி ஒரு டுபகூர் அஹ் நா பாத்தது இல்லபா
மிக நல்ல தகவல்கள். உலகம் ஒரு நாள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்.
நமசிவாய.
கார்ல் கெர்ஸ்டன் என்ற இஸ்ரேலியர் எழுதிய "இயேசு கிறிஸ்து இந்தியாவில் வாழ்ந்தார்."... என்ற கண்ணதாசன் பதிப்பகம் புத்தகத்தை வாங்கி ப் படியுங்கள்.
The last thing u said it was true, எல்லா மதமும் "அன்பு" என்னும் அடிப்படையில் தான் உருவானது, ஆனால் மற்ற விசயங்கள் எல்லாம்......... சற்று யோசியுங்கள்.
Muslim worship one God.same Christian worship one God..but hindu worship 33 crores God is it correct
சினிமா துறையில் உங்கள் கதை நல்ல வசூலைத்தரும்.
Jesus was known by all over the world. But karurar was not known even in Tamilnadu also.....
Osho also said jesus died in Himalaya.
Thamil selvi 1 time hear this 🤔
Go and see archeological evidence.
Osho is a no one fraud
ruclips.net/video/zpQs3BWTD4c/видео.html
இவர்களெல்லாம் ஒரே ஆவி( பிசாசு 😈) உடையவர்கள்.
Simple logic ...which language sitthar use to teach jesus..and why jesus never spoke even one word in tamil like sitthar karuvurar...poda dei poda..😁😁😁😁🤦♂️.
NK Sren but one thing bro Jesus was stayed with Mahaavatar Kirya Yoga Babaji
@@minnaldancers2053 no bro Jesus stayed with modi...poda tevdiyapasangala
What ever you tell against Jesus, you think Christians will not hurt you, but you have to answer to true God very soon you will reap for your lie .His name shall be Glorified.I pray to Jesus to open his inner eyes to know your salvation.
பழைய ஏற்பாட்டில் இயேசு காணாமல் போனார் என்ன? என்ன விதமான பிதற்றல் இது
உண்மையில் இடையில் காணாம்மல் போனார்
18 வருடம் இயேசு பற்றி எந்த தகவலும் பைபிலில் இல்லை என்பது உண்மையே.
@@gankum9171 no
@@ramalingam11 no
@@ramalingam11 niga motha bibila fulla padiga
He is lunatic
First said 18 year's not completed
Later saying 36 year's not completed
Then saying about Aryan's
Mad fellow.
உலகம் அறியாத உண்மை. நன்றி.
Interview edutha aalu romba porumaisaaly
Hey Monk, dont market your siddha for this society by illustrating about Jesus..
He is more Unique Person than all the monks and siddhas..
Siddhars do not need any marketing.
@@leemafashion6628 for true siddhars. not as like him..
@@jayannadhan yes that may be true.
கிறிஸ்தவத்துக்கும் சிவனுக்கும் என்னாடா சம்மந்தம்
Jesus, please forgive him.
Shivan, please forgive varan vijay
feel sorry for u losers
Jesus is a சித்தர் not a god
ஏய் இது என்னப்பா புது உருட்ட இருக்குது
பேசுங்க பேசுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை
இது என்ன புது கதைய இருக்கிறது. Bro முதல்லே Bibleலை நன்றாக படித்த பிறகு தான் இயேசுகிறிஸ்து யார் என்று உங்களுக்கு தெரியும் புரியும். Bibleலை படிக்காத உங்களுக்கு இயேசுகிறிஸ்து பற்றி என்ன தெரியும். யாரோ எதையோ சொன்னார்கள் என்று பெய்யான தகவல்களை சொல்லிக்கொண்டு யிருக்கிறார்கள் நிங்கள் பேசிய எல்லாம்மே பொய். இந்த உலகதின் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே மொய். God Bless you Brothers.
நீர் மன்னிப்பு கேட்கும் காலம் வரும்
Please read the Bible
Jesus is the lord and savior Christ of the world
Please read the Bible thx
Thanks ethuku ivanuku?
Apo antha 3 aani ???
நீங்கள் என்னைப் போன்றோரின் நம்பிக்கையை அசீங்கப்படுத்தீரீங்க..... வேதனையாக உள்ளது, உங்கள் கற்பனை கதையை நிறுத்திக் கொள்ளவும்......
Sir ninga en oru padam pana kudadu.....shankar ke tough kudipinga polaye
😁😁
🤣🤣🤣
Cristian valikum...flim release panna problem pannama irupiya ...flim pannalam
Oru vishayam ok . Three members poirukanga from India la irundhu because jesus porandhadhum to neraya members poi pathanga but Oru three members dhan pepper and masala items kondu ponanga.. Pepper cultivation only in India.. So jesus kum india Ku samadham iruku.. But matha vishayamlam unmaya nu therla🕵️♂️
What pepper uh?? Ada narakudi payaley...they bought, gold, perfume and myrrh...pepper ahh pepper..gandu kudi...therinja pesuda punde maavaney
மூன்று ஞானிகள் போனது உண்மைதான் ஆதாரம் பைபிளில் உள்ளது. ஆனால் அவுங்க இந்தியாவை சேர்ந்தவங்கனு எதுவும் இல்லை. அவர்கள் பெர்ஷிய நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் தானியேல் இறைவாக்கினர் சொன்னதை வைத்து அந்த காலகட்டத்தை கணித்திருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்துடன் விளையாட்டு செய்தி முடிந்தது
ஒருவேளை இது உண்மையக இருந்தால் பெறுமையாகத்தான் இருக்கும் இருப்பினும் இந்த உண்மை இத்தனை ஆண்டுகளாக வெளிவராவில்லையே என்பது ஒரு கேள்விக்குறி?
Athalaam Kadayathu,ivan kathaya vidraaan
Eva mooncha paathale therila, fraudu kaara paiya maari eruka
, என்னப்பா இது
எல்லாம் சிவம் மயம்
Jesus : dai naa single daa... 😂😂😂
Thalaiva ennala mudiyala🤣🤣🤣🤣🤣🤣but thankyou
Do you have any evidence
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
2 தீமோத்தேயு 4:4
- பைபிள்
Super ஐயா நீங்க ஓர் பைபிள் எழுதுங்கள்
😁😁😁😁😁😁
24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24:24
25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
மத்தேயு 24:25
இந்த மாதிரி லூசு பேச வச்சுங்கிண யாரும் பார்க்க மாட்டாங்க
Kena payaluga ivanga
இந்த மாதிரி லூசு பைய்தியம் எங்கேடா பிடிச்சே க முதலில் ஒரு நல்ல டாக்டரா பாக்க சொல்லுக்க ,,
7+3=10 8+2=10 9+1=10 சொல்லும் முறை வேறு சொல்லும் பொருள் ஒன்று சிவம் அல்லா பிதா சொல்லும் முறை வேறு ஆனால் பொருள் ஒன்று தான் ஒம் நமசிவாய
நீங்கள் ஆதாரத்துடன் சொல்லுங்கள் ஆனால் நீங்கள் சொந்த கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்து இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை???
இந்மாதிரி பொழைப்புக்கு
பிச்சை எடுக்கலாமே
🤣😀😂😃
ஐயா, ஒரு சந்தேகம் இயேசுவை சிலுவையில் இருந்து மீட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லும் வல்லமை பெற்றவரால் ஏன் தென் இந்தியா கொண்டு வர இயலவில்லை.மேலும் இவரோ சிவ பெருமானுடன் உரையாடும் வல்லமை உள்ளவராயிற்றே... பிறகு எப்படி ???
Correct ah sonninga
இயேசு 112 ஆண்டுகள் காஷ்மீரில் வாழ்ந்ததாக ஓஷோ கூறியிறுக்கிறார்.
அன்பே சிவம் என்று கூறுகிறீர்கள் சரிதானே குருவே விளக்கமான உரையாடல் மகிழ்ச்சி
Pls read bible and speak. oh my God jesus pls forgave him from your judgement
Avane avana kapatha mudiyama sethu poitan
So Jesus is a bully? Forgive for what mistakes exactly?
பொழுபோக்குகாக உண்மையை கூட இல்லை என்பவர்கள். பொழுதுபோகக்குகாக தெய்வம் உருவாக்கி விளையாடுறதுல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல...
This is fake news. Many commedien Will be come.
Why Virgin Mary looks young and ajoseph looks with a generation gap.
S.u r right.Mary was 13yrs old.Joseph ws 30 yrs. Til today brahmins /Iyars usd 2 mary girls youngr. 2 dm.
Sorry 2 ds Speakr.JESUS though He born as human He s DIVINE. Between 12 _ 30 yrs f age ( 18 yrs) HE helpd joseph n CARPENTARY ( THACHU VELAI) . fm age 30_ 33 1/2 (3 1/2) years JESUS Raisd. Dead ; made blind 2 c; deaf 2 hear; dumb 2 speak; lame 2 walk ;preachd abt kingdm. F God. Der s Historicl evedence 4 His crusification& resurection
He was crusifeid by R oman soldiers who ruld dat time. His Resurection & Asention 2 Heavn wr recorded by Historians.pl avoid ds type f false propaganda
@@Matthew72014
Truth is not yet risen.
@@Matthew72014
Is joseph Mary's father in law?
@@thirdeye7549 mary ws engaged 2 joseph. God showd His mighty &soverenity b 4 geting maried LORD GOD took d form f baby n MODR MARYS WHO LIVD HOLY LIFE DURING dat time .odr words manida. Avadarm 2 redeem people fm sin by sheding. His Holy Blood n d CROS
I'm christian
Bible told, After three days they found Jesus
But you told 18years
He's right
My guru used to say almost the same
Who is ur guru??
எந்தவித அடிப்படை ஆதாரமோ ஆவணமோ இன்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது
எந்வித அடிப்படை ஆதாரமோ உண்மையானஆமோ இல்லாமல் பேசுவது வேடிக்கையானது.
நானும் கரூர் தான் ஐயா அவர்கள் எந்த ஊரில்
இருக்கின்றர்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂yaru sami neee pakkisthan vara pore 😂😂😂😂
எங்க இருந்துட வரிங்க நீங்களா
Care of kolli malai🤣🤣🤣🤣
ஐயா நீங்க சொன்னீங்க நீங்கள் காணாமலே கடவுள் என்று நம்புறீங்க ஆனால் நாங்கள் தினமும் கண்டு கொண்டிருக்கிறோமே என்று சொன்னீங்க ஆனால் இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் சொல்லியிருக்கிற தாவது என்னை கண்டு விசுவாசிக்கிறவன் விட என்னைக் காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான் அவர் தேவன் இல்லை என்று சொன்னீங்க நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொல்லியிருக்கிறார் மனுஷனுக்கு தன் ஜீவனை கொடுத்த ஒரே ஒரு தேவன் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த ஒரே ஒரு தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே எத்தனையோ பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வினை செய்கிறவர்கள் குறி சொல்லுகிறவர்கள் எத்தனையோ பூசாரிகள் இயேசுவே மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் யாரும் மதம் மாற்றவில்லை இருதயத்தை மாற்றினவர் கர்த்தர் கர்த்தரையே தெய்வமாய் கொண்டு அவரையே தன் நம்பிக்கையா இருக்கிற மனுஷன் பாக்கியவான்
Read the Bible you have in every language. May be you will get the right knowledge. You still have a chance
அவர் பாவம் இல்லாதவர் He was holy
உண்மை ஏசு தமிழ் நாட்டிற்கு வந்தார் என விஞ்ஞானி அலெக்ஸ் பூலியர் கூறுகிரார்
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 🙏 வணக்கம் 🤣
Super bro 🥰
@@ramkumarr4949 பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை
Vailankanni .oor per. Mathavai Our lady of health (Arokia matha,allathu Annai ) endu than varalaru. Dubakkur
ஐயா நெறியாளர் அவர்களே இயேசு கிறிஸ்துவை பற்றி இந்த சாமியாருக்கு என்ன தெரியும் இவர் ஏதோ கதை சொல்லுகிற மாதிரி ஏதோ மனப்பாடம் பண்ணி வந்து பேசுகிறார் உங்களுடைய பொன்னான நேரத்தை இதில் செலவழிக்காமல் பிரயோஜனமாய் செலவழிக்கும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Why corona miss him 😂😂
LoL
Leo
Loose
Super
Thug life😎
Because wt he is correct😂😂❤
Haters tease him..how guys like haters escaped😂😂😂😂😂😂
Ho my god when u come
SirI think u studyted to much
martin nayagam nadar enna solla vara
இயேசுவே இவரின் கற்பனை திறனை என்ன சொல்வது மூடன்.......இஸ்ரேல் யூதருக்கும் தமிழருக்கும் என்ன சம்மந்தம்.....
Dear samiyar, yesu pirapparathukku 750 varusathkku mun ippadi kanni pen vayettril 'kadavul 'pirappar endru vethathil solla pattu ulladhu , ;neenka pirapalam ahka unmai history ya matthi pesathenka ; nan hindu ,aanalum bible sathiyamana book -