வடஇந்தியகாரனுக்கு தமிழ்நாட்டின் வரலாறு, நாகரீகம் ஒன்னும் தெரியல | TAMILNADU | NEEYA NAANA | MERCURY
HTML-код
- Опубликовано: 1 май 2022
- @MERCURY #santhiya #maratiwomen #tamil #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
Freaka ஒரு Data தமிழ் மக்களுக்கு பிடித்த சாமி எது? | Mercury
• Freaka ஒரு Data தமிழ் ...
Vijay Television Award வாங்கிய பாக்கியலட்சுமி மாமனாருடன் ஒரு சந்திப்பு | Mercury
• Baakiyalakshmi | தாத்த...
காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury :
• காதல் கடிதம் கொடுத்தா....
சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury :
• சொந்தக்காரர்களின் எதிர...
கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
• கல்லூரி மாணவி - NATION...
நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
• Neeya Naana love coupl...
நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
• 20 முட்டை.. 20 சப்பாத்...
யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
• யுவன்யுகம் கொண்டாட்டம்...
இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
• இன்றோடு என் உயிர் போயி...
எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
• திருமணத்திற்கு வராத சொ...
திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
• திராவிட புத்தகங்களை பு...
சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
• சங்கவியின் அந்த குரல் ...
தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
• தாலி எதற்கு கட்டணும்? ...
உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY
• உலகத் தமிழர்களை உலுக்க...
Uvan ரசிகர்களுடன் "யுவன் யுகம்" | Yuvan Shankar Raja Musical கொண்டாட்டம் | Neeya Naana Team| Mercury
• Yuvan ரசிகர்களுடன் "யு...
பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
• பிரண்டாதான் பழகினோம் ய...
இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
• இசைஞானி பாடல்களை தேடி ...
1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
• 1 கோடி ரூபாயில் கோயில்...
Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
• Ukraineனில் நாங்கள் இர...
சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
• சென்னை பிரியாணி To காஷ...
நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
• திருமணத்தை நிறுத்த மொட... - Развлечения
எனக்கு அவ்வளவா தமிழ் வராது என்று பெருமை பீற்றிக் கொள்ளும் தமிழர்களுக்கு செருப்படி கொடுப்பது போல் உள்ளது சகோதரி! வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா
❤❤❤❤ உண்மை
மராட்டியப் பெண் தமிழ் இலக்கியத்தின் அருமையை அறிந்து தமிழனுக்கு வாக்கப்பட்டு தமிழுக்கும் தமிழர் க்கும் பெருமை சேர்த்தாய் சகோதரிக்கு நன்றி வாழ்க!!!!!
நன்றி 🙏
வாழ்க சகோதரி
தமிழ் வளர்க
She is tamil goddess!. 🙏🙏🙏🙏
👌
சிறப்பு அக்கா
ஒரு மராட்டிய பெண் தமிழ் பேசுவதை கண்டு வியக்கிறேன். உனது தமிழ் ஆர்வத்திற்கும் பேச்சுக்கும் உன்னை நான் வணங்குகிறேன் வாழ்க தமிழ்
அவ உயிர் தமிழில் கலந்ததால் அறிவு அதில் ஒரு தெளிவு, தெயவீக அழகு, அசாத்தியமான தன்னம்பிக்கை, தெய்வீகம்.... நிறைந்து விளங்கும் இளம் அம்மாக்கு எனது வாழ்த்துகள். வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ தமிழ்த் தாயின் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில்பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டதமிழை எழுத படிக்க நம் பிள்ளைகளுக்கு இடையில் மராட்டியை தாய்மொழியாக கொணீட இந்த சகோதரியின் தமிழ்மொழிபற்றுக்கு ஒரு வணக்கம்.
நன்றி ஐயா🙏
உண்மை
Ama
Hats off to you sister.
Say it still louder , so that it reaches to DMK politicians.
Shame on tamilians.
வாழ்த்துகள் தங்கை உயிரிலும் மேலான உரை
அழிந்து கொண்டு இருக்கும் தமிழை வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்ட என்தங்கை நேசிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!தங்கையே வாழிய பல்லாண்டு.
நன்றி அண்ணா🙏
Supper
@@TheShiv5sandhya நன்றி மகளே... வாழிய பல்லாண்டு
வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட ஒருவர் தமிழை உயிராக கருதுவது மிகவும் போற்றத்தக்கது. தமிழர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடம். வாழிய அந்த மகள்.
அழிந்து கொண்டுள்ளதுன்னு எப்படிச்சொல்வே? வேடிக்கையாகச்சொல்வேன்...டிவி சீரியல்களும்,தமிழ் சினிமாவும் இருக்கும்வரை தமிழ் அழியாது. இந்தி,சமக்கிருதம்,ஏனைய இந்திய மொழி எழுத்துக்களைக்கற்கச்சென்றீர்களானால் ஒருவாரத்தில் ஓடிப்போய் விடுவீர்கள்.தமிழ் எழுத்துக்கள் கிட்ட எந்த எந்த இந்திய மொழி எழுத்துக்களும் கிட்டே நெருங்க முடியாது.தமிழ் அழிய 1% சான்சே இல்லை.
தமிழ்த்தாயின் மகளாக மாறிப்போன உன் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்... சகோதரியே...
சந்தேகம் இல்லை. நீங்கள் தான் தமிழச்சி. தமிழ் பிறப்பால் வருவது இல்லை உணர்வால் வருவது . 🙏🙏🙏
Comedian Seeman should know
அடடா,அற்புதமான விளக்கம்!
@@babudhakshina8311 ♥️
காலம் கடந்து பார்த்துவிட்டோம் என்ற வருத்தம் தமிழர் மென்மையானவர்கள் என்பது இதயத்தின் ஆழத்தில் வைத்து போற்றக்கூடியது என் மாணவியர்க்கு கட்டாயம் உங்கள் பேச்சை கேட்க வைப்பேன் தமிழ்தானே என இனி எவரும் கூறமாட்டார் வாழ்த்துகள் சகோதரி
ippadi sollithaan karunaanithi muthal mgr jeyalalitha varai 50 varuda aadsi enna nadanthathu akathi aayiram kaai kaaithaalum pirathi pirathi thaan paaraddunka thalaiyil thookki vaikkaatheenka ippadi thaan india pooraavum paranthu vaalntha thamilan verum 10 kodiyodu thamil naaddukkul surundu viddan neenka hindi pesinaa thelunku pesinaa avnka aaka mudiumaa neenka maarave maaddeenkalaa
என் மொழி என்று சொல்லும்போது கண்கலங்கி விட்டது. வாழ்த்துக்கள் சகோதரி...💐💐💐
Very heart touching ❤️
👌👌👌🙏
பொது வாழ்வில் இப்படி இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை என்பது உண்மை
சரி ராசா
வேலை பெங்கரூர் ல
இப்ப அவன் கன்னட பேச ரா
இல்லன இந்தி ..
தமிழ்ல english ல பேசனா
கன்டுக்க மாட்டி ராகை .
காவேரி போராட்டம்னா அந்த
சமயதத ல ப ய மா இருக்கு
என்ன பன்ன
2
🙏🙏🙏
அருமை சகோதரி.தமிழ் படிக்க தமிழன் யோசிக்கும்போது மராட்டிய பெண் இவ்வளவு அழகாக தமிழின்பெருமையை பேசுவது என் தாய் மொழியின் சிறப்பு.வாழ்த்துக்கள்.
தமிழனாய் பிறந்திடவே மா தவம் செய்திருக்க வேண்டும்.
உங்களின் தமிழ் சேலை வளர்க! வாழ்க!
சேவை
என் தமிழுக்கு ஒன்றென்றால் எனக்கு ஏன் கோவம் வருது.....அழுது விட்டேன் சகோதரி
நான் ஒரு தமிழாசிரியர்
உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன், வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 👌👌
தமிழ் ஆசிரியர் பல தமிழ் ஆர்வலர்களை உருவாக்கமுடியும் வாழ்த்துக்கள்
சரியா எழுத்துகளை எழுதி இருக்கிறீர்களா என பார்த்தேன்....
அழகு தமிழில் தமிழைத் தவிர்க்கும் தமிழர்களின் செவியில் அறைந்தாற் போன்ற அழகான விளக்கம் !
தமிழ் மொழியை போல் அழகிய அர்த்தமுள்ள ஆழமான இலக்கிய மனமுள்ள ருசியான............... ஒரு மொழியை கொண்ட தமிழனாக பிறந்ததற்கு தமிழுக்கு நன்றி.
நெறியாளர் பேசும் மொழியை விட சகோதரி உங்கள் தமிழ் மொழி அருமையாக உள்ளது
இந்த பேட்டியை பார்த்து விட்டு பத்து பேர் திருந்தினால் மிகுந்த மகிழ்ச்சி.
கடைசியாக சொன்ன வார்த்தை என்மொழி, கண்ணீர் வந்துவிட்டது, நான் தமிழை நேசிக்கும் தமிழன் தமிழ் வெறியன்,பொருமையா இருக்கு தங்கச்சி, என்மொழி வாழும்.
நானும் …
🙏🙏🙏🙏🙏🙏
யானும்...
பொ அல்ல பெ
@@balasubramaniamnanjundiyer7310 பிழைக்கு வருந்துகிறேன்.
ஆனந்தத்தில் கண்கள் பனி க்கிறது. மனதுக்கு. நிறைவு தரும் உரையாடல். சகோதரிக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.😊
சகோதரி. நிங்கள் பேசும் தமிழ் யுக்கு நான் அடிமை. வாழ்த்துகள் நன்றி.
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி இங்கதமிழ்நாடாடில 80சதவீதமானவர்கள் ஆங்கிலம்பேசினால். பெருமைஎனநினைக்கிறார்கள் அதுவும்இந்தசினிமாபடதுறையசேர்ந்தவர்கள் தமிழ் ஏதோவேற்றுமொழிமாதிரிதமிழ்பேசுவதில்லை சகோதரி சூப்பர் பிள்ளைகளுக்கும்தமிழ் கற்றுதருவதில்லை பெருமையாஇருக்கு நம்தாய்மொழி அண்டைமானிலத்தில்இருந்துசகோதரிக்கு தலைவணங்குகிறேன்வாழ்த்துக்கள்
நன்றி 🙏
🙏🙏🙏
ஆங்கிலம் பேசினால் பெருமை !
என்ற் எண்ணும் !
எருமைகளே !
கருங்குரங்குகளே !
வணக்கம் !
ஒரு தமிழன் ! இன்னொரு தமிழனிடம் இருவரின் தாய்மொழி தமிழில் பேசாமல் !
எவனோ ஒரு கழிசடையின் தாய்மொழி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் !
கற்புடைய மனைவி தன் கணவனுடன் மட்டுமே துயில்வாள் !
வேசி தன்னுடைய கணவனுடன் மட்டுமல்லாமல் பல ஆண்களுடன் துயில் கொள்வாள் !
அதைப் போன்று
தமிழில் ஆங்கிலமொழி கலந்து பேசும் வேசியின் மைந்தர்களுக்கும் என்ன வேறுபாடு !
ஒன்றுமில்லை !
இரண்டும் ஒன்றுதான் !
தமிழன் !
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
Hel
பிறப்பால் மராத்தி வாழ்வால் தமிழரிலும் மேம்பட்ட தமிழச்சி கண்டதும் கேட்டதும் மகிழ்ச்சி . தமிழ் கற்பவரை களி கொள்ள செய்யும் தெய்வீக மொழி. வாழும் பல கோடியாண்டு.
தமிழைவைத்துபபிழைப்பவர்களிடம்இல்லாத தமிழ் அறிவு.தேர்ச்சி அந்த பிழையான தமிழ் எழுதிப்டேசி வெறி மட்டும் வளர்க்கும் அறிவிலிகள் கூனிக்குறுகட்டும்
Seeman motha itha parud maiyuru
'பல கோடியாண்டு' போதுமா?🤣😁🤣😁🤣😁
அம்மா உங்களது தமிழ் மொழிப்பற்றினை நினைத்து, உங்களை கை குவித்து கண்ணீர் மல்க வணங்குகின்றேன்.......
சிறப்பு சகோதரி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் தமிழ் மேல் கொண்டுள்ள நேசமும், தமிழின் கலைநயமிக்க உங்களின் பற்றும், வாழ்க வளமுடன் சகோதரி,,,,,,, 💐
தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்ட இம்மராட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்.
நீங்க சொன்ன தமிழ் தமிழ் ன்னு ஒவ்வொரு வார்த்தையும் தமிழ்நாட்டுக்காரணை மெய் சிலிர்க்க வைக்குது...தமிழ் தேவதை நீங்க.
நன்றி🙏
இன்று தான் இந்த காணொலி யை பார்த்தேன் இந்த சகோதரியை நினைத்து பிரமித்துப்போனேன் இந்த சகோதரியின் தமிழ் பற்றை நினைத்து எனக்கு வெட்கமாக உள்ளது ஏனென்றால் இவர்களை போல் எனக்கு தமிழை கையாளத்தெரியாது வாழ்க இந்த சகோதரி நீண்ட ஆயுளுடன்.
மராட்டியப் பெண்
நல்ல தமிழில் பேசுகிறார்.
வாழ்க வளமுடன்
தமிழராய் பிறந்த தமிழர்களுக்கே இல்லாத தமிழ் காதல் இந்த சகோதரிக்கு உள்ளது ஒரு தமிழனாக பெருமையாகவும் ,
இவர் அறிந்த தமிழ் நாம் அறியாமல் போனது வருத்தமாகவும் உள்ளது ..
9.50 ..👌👌 இவரது தமிழ் பாசத்தின் ஒரு துளி சான்று ..
வாழ்க தமிழ் ...
பூர்வ ஜென்ம பந்தம் தோழி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ் வெறும் பேச்சு மொழி அல்ல அது ஒரு வாழ்வியல்❤
நான் தமிழிதான் தான் படித்தேன்
வேலையில்லாதவர் ஊதியத்தை
ஒரு மாதம் கூட பெறவில்லை
காரணம் ஒரு நாள் கூட வேலை
செய்யாமல் இருக்கவில்லை.
உழுகிறமாடு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வேலைசெய்யும்..
மொழி ஒரு பிரச்சனையேயில்லை.
உழைத்து சாப்பிடவேண்மென்ற
விருப்பம் இருக்கவேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். தமிழ் அருமையாக பேசுகிறார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் வெளி மாநிலம் மகாராஷ்டிரா தான். மராத்தியர்கள் எளிமையான வாழ்க்கையும் சுயமரியாதையும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதையும் கொடுப்பவர்கள்.
இந்த சகோதரியின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது.
வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்
இப்பெண் பேச்சு முழுவதும் உண்மை...இனிமையாக தமிழ் பேசுகிறார் .... இலக்கணம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார்...ஆழமான கருத்துடன் பேசுகிறார்...மராத்தி மொழியை கலந்து பேசாமல் பேசுவதும் அருமை..வாழ்த்துகள் மா..அசத்துகிரீர்கள்..👍👍👍
நன்றி அம்மா 🙏
@@TheShiv5sandhya அம்மா நான்.
@@vgmathisubramanian4101 மாற்றிவிட்டேன். Sorry for misinterpreting
அசத்துகிறீர்கள்.
அருமையான மொழி ஆளுமை
தமிழன் வெட்கப்படவேண்டும்
தமிழ் மொழியின் பெருமை அறிந்து பேசும் சகோதரி தலைவணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
மகிழ்ச்சியில் கலங்கிய கண்களை துடைக்கக் கூட மனமில்லை. அருமை அன்பு தங்கை. நீடூழி வாழியவே.
நன்றி ஐயா🙏
Nanum ippad agavendum yentha yennam vanthuvittathu
உண்மை சகோ அடியேனுக்கும்
அதே நிலையே.
உங்கள் தமிழ் ஆர்வத்தை பார்க்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
First time I'm seeing a person's language patriotism.. beautiful. Being a Tamilian I can't type in Tamil. Shamefully I admit I've studied Tamil uptil 11th Std thereafter stopped. Here is sister expressing her crazy love for Tamil. Mother Tamil will be so proud this patriotism.
எம் தாய் மொழியான தமிழ் மீது கொண்டுள்ள என் காதலை இன்னும் அதிகரிக்க செய்து விட்டது உங்கள் உணர்வு பூர்வமான பேச்சு. மிக்க நன்றி சகோதரி
நன்றி
டண்ணகரம் .
மராத்திய தமிழ் பெண்மைக்கு சமர்ப்பணம்
எழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் - என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் - என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........
அருமையான விளக்கம்.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.
- படித்ததில் பிடித்தது.
@@selvarajraman1587 நன்றி
மொழிப்பற்று வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன் உங்களின் தமிழ் புலமையை ரசிக்கிறேன். தோழியே👍
தமிழ் தனக்கானவையும், தனக்கானவற்களையும் தானே உருவாக்கும்..... நன்றி
அருமை! அன்னை தமிழின் சிறப்பை உள்வாங்கி உள்ள அன்பு சகோதரிக்கு உண்மையில் ஆக சிறப்பான புரட்சி வாழ்த்துக்கள்! தாய்த்தமிழ் என்றும் வெல்லும்! 💪💪💪💪💪💪💪💪💪💪
தாயே தோழி உன்னுடைய இந்தத் தமிழ் பற்றை கேட்கும் போது என்னை அறியாமல் தலை வணங்குகிறேன் அம்மா
நன்றி ஐயா 🙏
தமிழ் நல்லா தெரிந்த பலபேர் பகட்டு காட்டும்போது என் தங்க தமிழ் மகளே நீங்க பேசும் தமிழை கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் பெறுகிறேன்.நன்றி வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
👋👋👋
இந்த சகோதரியின் தமிழ் பற்று போற்றுதலுக்கு உரியது.
வாழ்த்துக்கள் மகளே, அனைத்து வளங்களும் பெற்று தமிழ் மொழி வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு மென்மேலும் தொடரட்டும்.
இந்த மாதிரி ஒரு உரையாடல் கேட்கும் போது, தமிழனாய் இருப்பது நினைத்து பெருமை கொள்கிறேன், நன்றி சகோதரி.
நன்றி அண்ணா
அன்பு சகோதரி ...
உங்கள் தமிழ் ஆர்வத்துக்கு முன் நான் வெட்கப்படுகிறேன்.
ஒரு தமிழனாக ..👍💕
Thamilai nesippom thozha
ஆமாம்.
ஐயா, நானும் இதையேதான் சொல்ல நினைக்கிறேன்.
நானும் இதையே தான் சொல்லநினைக்கிறேன்.
நானும் வெட்கப்படுகிறேன்
Amazing speech. Highly dedicated speech. Hats off Sister. Every Thamizhan should be proud of her.
சிறந்த பதிவு தமிழை மறுப்பவர்கள் வெறுப்பவர்களுக்கு இது ஒரு செருப்படி வாழ்த்துக்கள் மகளே
தமிழின் அருமை மற்ற மொழியினருக்கு புரிகிறது ; தமிழர்களுக்கு புரியவைக்க போராடவேண்டியுள்ளத! வெட்கமில்லாத தமிழர்கள் ! இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் !
என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும் கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றுகிறது.
ஆனந்த கண்ணீர் ஏற்படுகிறது அம்மா.
உங்களுடைய இலக்கண தமிழ் உரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்த மைக்கு நன்றி உங்கள் முயற்சி மராட்டிய பெண்ணை அறிமுகம் செய்து அவரின் பேட்டி அளித்த சிறப்பு பாராட்டதக்கது
சகோதரி அவர்களே உங்கள் மூலம் வட இந்தியாவில் தமிழின் பெருமை சென்ற அடையட்டும்.
அன்பு சகோதரியின் தமிழ் புலமை யும் பற்றும் சரளமாக பேசுவதும்
மிகச் சிறப்பு. 👍👌👏👏
வாழ்த்துக்கள் சகோதரி!
அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👌🏼🙏..... உங்கள் தமிழ் புலமை மேலும் வளர்த்தெடுக்க என் வாழ்த்துகள் 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி!!
இனிய நல்வாழ்த்துகள்.
அழகிய செந்தமிழ் மொழியின் மீது கொண்டிருக்கும் அளவற்ற பற்றும், புலமையும் -..மிக மிகச் சிறந்த பாராட்டுக்கள்!
அருமை சகோதரி. தமிழை பழிக்கிற கழிசடைகளில் தமிழை விரும்புகிற கண்மணிகளும் இருக்கிறார்கள். வாழ்த்துகள் சகோதரி.
Otru pizhai ungakittayun irukku
தமிழோடும் தமிழுணர்வோடும் கரைந்து கலந்த மராட்டிய தமிழச்சி நீ நூறாண்டுகள் வாழனும் என்பதே எங்களின் பிரார்த்தனை. வாழ்க சந்தியா.
உங்களை வானளவு வாழ்த்துகிறேன். வளரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.
சந்தியாவின் தமிழ் பற்றுக்கு, வாழ்த்துகள். தமிழ் இலக்கிய உலகில் ஒன்றரகலந்து, தமிழுக்கு சேவைசெய்ய வேண்டும். மராட்டிய
பெண் எந்த அளவிற்கு தமிழ் மேல்
காதல் கொண்டு, தன்மகனுக்கு
தமிழ் பெயர் சூட்டியுள்ளார்.
வாழ்க சந்தியா. 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்
தேனினும் இனியது எம் தமிழ்ச் சொல்லே அதை தெளிந்து படித்திடடி பாப்பா எனறான் பாரதி. நீங்கள் பாரதி கண்ட புதுமைபெண்.💐 தமிழ்த்தாயின் மருமகளே உம்மை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.👌
என்றும் தனியாத தமிழ் தாகம்!!!! வாழ்த்துகளும் வணக்கங்களும் தமிழ் சகோதரிக்கு
SISTER YOU ARE TAMIL NADU DAUGHTER IN LAW. PROUD TO HEAR YOUR LOVE FOR TAMIL. 👍👍👍👍💖💖💖👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏
நம் மொழி நம் மக்கள் நம் அடையாளம் அருமை சகோதரி.பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் சகோதரி உங்கள் தமிழ் ஆர்வம் எங்களை பெருமை கொள்ளச் செய்கிறது.
நன்றி அண்ணா🙏
@@TheShiv5sandhya தமிழை நேரடித் தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழில் பேசுவதில்லை, எழுதுவது இல்லை, ஆனால் நீங்கள் தமிழ் பேசுவது மட்டுமின்றி தமிழ் இலக்கணம் முறையாக கற்றுள்ளீர்கள், தமிழர்கள் தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுகிறார்கள் ஆனால் நீங்கள் தமிழில் பேசுவதை பெருமையாக எண்ணுகிறீர்கள் அந்த வகையில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள், தமிழில் நீங்கள் நிறைய ஆய்வு நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பணிவான கோரிக்கை
மராத்தியராக பிறந்து இருந்தாலும் கூட ஒருவகையில் மராத்தி மொழிக்கும் தாய் மொழித்தமிழ் தான்
அதன் அடிப்படையில் நீங்கள் முதலில் தமிழர் பின்பு மராத்தியர் அதனால் தான் உங்கள் முன்னோர்கள் வழி மரபு தூண்டுதலில் நீங்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள்,
எனவே உலகில் வாழும் யாவரும் தமிழரே, உங்களை பாராட்டி வணங்குகிறேன், வாழ்த்துகள் சகோதரி.
கவிஞர்- மாறவருமன் 9042529533
வாழ்க வளமுடன் சகோதரி
பிராமணர்களின் அடையாளத்தை சாருக்கான் மூலம் திணித்து தமிழரின் உண்மையான வரலாற்றை அழிக்கப் பார்க்கிறார்கள் போலும்.
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்து படித்து புத்தி கூர்மை பாடுத்தி கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழர்களுக்கு இதுபோல் புரிதல் வேண்டும். மிக மிக அவசியம்.
வாழ்க தமிழ் மொழி
தங்களின் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி.
அழகு சகோதரி..
உங்களின் தமிழைக் கேட்டு புளங்காகிதப்பட்டு ஒரு கணம் தனது சமாதியில் புரண்டு படுத்திருப்பார் இளங்கோவடிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி...
Unga name Tamil la vainga
@@vijay4013 என் பெயரையும்...உங்கள் பெயரையும் வைத்துக்கொள்ளும் உரிமை நம் இருவரிடமுமே இல்லையே...
நமது தந்தையார் பிறந்த குலத்தில் பிறந்தோம்..இந்த உலகத்தில் பெற்ற கல்வியை வைத்து நாம் முடிந்தவரை எந்தச்சார்பும் இல்லாது மனிதனாக...நல்ல தமிழ் எழுதி...பேசி மகிழ்ந்து வாழ்வோம்...
தாயே நீர் சகல வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்..
நன்றிகள் அண்ணா
சகோதரி, உங்களின் தமிழ் புலமைக்கு முன்பாக நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன், தமிழ் இலக்கண இலக்கியம் நன்கு அறிந்த தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். தமிழ்நாட்டில் நீங்கள் ஆலமரமாக செழித்து இருக்க வாழ்த்துக்கள்.
சகோதரியின் இலக்கிய ஆர்வமும், தமிழ் மொழிப்பற்றும், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறையும் பாராட்டுக்கு உகந்தது. இயல்பான இனிமையான பேச்சு. பேட்டி கண்டவரும் பாராட்ட தக்கவர்.
மிக மிக அருமை, தமிழின் அருமையை உணர்ந்தவர்களுக்குத்தான் இதை உணர முடியும்🙏🙏
நன்றி
உயர்வான உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு... அழகிய தமிழ்.. எண்ணம் உயர்வானால் எல்லாம் அழகாகும்... என்பதன் பொருள் தங்களின் இலக்கிய ஆர்வம்....
நன்றி ஐயா
மராட்டிய மொழியை தாய்மொழியை கொண்ட என் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மராட்டிய தமிழ் சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பெருமை.💐💐💐
தமிழனாக தான் பிறப்பது சிறப்பல்ல உங்கள் போன்ற மகத்துவம் மிகுந்த மனிதனாக சிறந்த பொருள்ப்பட வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் தான் சிறப்பு ஆன மாண்பு.
நன்றி ஐயா 🙏
@@TheShiv5sandhya sis proud of you
தமிழ் என்னும் உயிருடன் கலந்த மராட்டியமே உன்னடி பணிகின்றேன்.
@@user-bu4yg1wz2h ippadi adipaninthuthaane thamil pulamai karunaanithiyai aadsila poddeenka avaroda aadsiyil thaane makkale aankila mokam thamil naaddil veroonriyathu thamil padikkaa viddaal arasu pani illai enru oru saddam podda ippadi nilamai thamilukku varumaa ella maanilathilum irukke intha saddam
பார்வையற்றோருக்கு தேர்வு எழுதும் சகோதரிக்கு மனதார வாழ்த்துக்கள்.. தமிழும் தமிழகமும் உங்களுக்கு கடமைபட்டுள்ளது.
தமிழ் அழகு, தமிழை மீறி அழகான விடயம் இல்லை என்று இது நாள் வரை எண்ணி இருந்தேன்...இன்று தமிழ் மேலும் அழகானது....முற்பிறவி என்று ஒன்று இருந்தால், இந்த சகோதரி அவ்வை யாகவோ இல்லை காக்கைப்பாடினி யாகவோ தான் இருந்திருக்க வேண்டும்
அம்மா
உங்கள் உரையாடலை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன் உங்களுடைய நல் எண்ணங்கள் வாழ்க இந்தப் பேட்டியை கொடுத்த உங்களுக்கு எனது சலூட்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் அம்மா. உங்ளைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் வாழும். பெற்ற தாயை மறந்தவன் போல் தமிழனாய் பிறந்தவன் தமிழை மறந்தாலும்.
உங்கள் ஆர்வம் எனக்கு வியப்பூட்டுடுகிறது.பாராட்டுகள்
நன்றி🙏
அற்புதம் அழகு சகோதரியின் தமிழ் உச்சரிப்பு அழகு பாராட்டுக்கள்
தனது தாய்மொழியை தாழ்வாகவும் அடுத்தவன் மொழியை உயர்வாகவும் மதிக்கும் உலகத்தில் வாழும் ஒரே இனம் தமிழன் தான்.
தலை வணங்குகிறேன் சகோதரி. ஆனால் இங்கு ஹிந்திக்கு ஆதரவளிக்கும் எவனுக்கும் தமிழ் மொழியை பிழையின்றி எழுதவோ படிக்கவோ மேலும் தமிழ் இலக்கணம் பற்றி எதுவுமே தெறியாத முண்டங்கள்... என் தமிழ் அன்னையை போற்றும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி அண்ணா
இந்திக்கு ஆதரவு தரும் எந்த அறிவிலியும் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகச் செய்யவேண்டும் என்று ஏன் ஓங்கிக்குரல்கொடுப்பதில்லை? பாராளுமன்றத்தில் எவனாவது இந்தியில் பேசினால்.ear phone ஐ காதில் மாட்டிக்கொண்டு தமிழைக்கேட்கலாம்.அறிவியல் அவ்வளவு வளர்ந்திருக்கிறது.அரசியல் வாதிகள் எல்லாருமே மூடி மறைக்கிறார்கள்
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
அருமை அருமை அருமை
தெரியாத
சகோதரிக்கு என் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்த உங்களை மிகவும் பாரட்டிக்கிறேன். உங்கள் பேச்சுக்கு தலை வணங்கிறேன் 💐🙏
நன்றி அண்ணா🙏
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த மொழி ❤ உயிரும் மெய்யும் (உடம்பு) உள்ள இறைவனால் அருளப்பட்ட அமுத மொழி . தாய்த் தமிழ் மீது அன்பு கொண்ட உங்கள் தமிழ் பற்று கண்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
சகோதரிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . தமிழே எம் உயிர் !!!
நன்றி🙏
இவரோட பேட்டி தகவல் களஞ்சியமாகவும் சந்தோஷமாகவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியையும் தருகிறது.
உண்மை. நானும் குற்ற உணர்ச்சியில் கூனிப் போயுள்ளேன்.
தமிழர்களே பெருமை கொள்வீர்
எனக்கும்
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
அருமை சகோதரி சந்தியா... உங்களைப் போல தமிழ் மொழி காதலர்கள் இருப்பது தமிழுக்குப் பெருமை...தலை வணங்குகிறேன்...
தமிழ் ஒரு உயிர் மொழி மனித குலத்திற்கு ஒரு உயிர் மொழி ஆகையால் சகோதரி பேசுவது உயிர் மொழி தமிழ் மீது உள்ள பற்றைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது நன்றி சகோதரி
அருமையான பேச்சு ... தலை வணங்குகிறேன்....பல பொருட்களை சிறிது நேரத்தில் சொல்லி விட்டீர்கள்.......உங்களை நினைக்க பெருமையாக உள்ளது.....
இந்த சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை . இன்றைய தலைமுறையினர் தமிழில் எழுத படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள் . தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பேசினால் என்னை ஒருமாதிரி பார்க்கிறார்கள். ஆங்கிலம் தமிழ் என்றாகிவிட்டது. ஹிந்திக்கு எதிராக போராடி இன்னொரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தமிழன்னையை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டோம் மொழிக்களுக்கெல்லாம் தாயான தமிழை மராட்டிய சகோதரி போற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. எல்லா வளங்களும் நிறைந்த உலகின் ஒரே மொழி நம் தமிழ் இதை மற்றவர்கள் புரிந்துக்கொண்டார்கள் நம்மவர்கள் மறந்துகொண்டிருப்பது கொடுமை. மராட்டிய சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக மிக அருமை நண்பா. வேற்று மொழி மக்கள் நம் தமிழை எவ்வளவு அழகாக புரிந்து இருக்கிறார்கள் பாருங்கள்
ஆனால் எம் தமிழர் நமது தமிழை விட்டு வேறு எங்கேயோ போய் கொண்டு இருக்கிறார்கள். வெட்கம் கெட்ட தமிழர்கள் இந்த சகோதரியிடம் பாடம் கற்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 👍🏼👍🏼👍🏼.
தமிழ் மீது காதல் கொண்ட
மராட்டிய நங்கையே என்
தங்கையே தமிழனுக்கு
தேன் தமிழின் சுவையை
உணரச்செய்தாய்.
உன் சேவை தொடரட்டும்.
உங்களை மணந்த உங்கள் கணவர் ரொம்ப அதிர்ஷ்டசாலி 😍 வாழ்க வளமுடன் சகோதரி
அருமையான இனிமையான தமிழ்மொழி அதை வேறு மாநிலத்தில் பிறந்த ஒருவர் இப்படி அழகாக பேசுவதை கேட்கும் போதும் பார்க்கும் போதும் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை உங்களுக்கு நன்றி நன்றி