பொன்மாலைப் பொழுது (நிகழ்வு #14): திரு.பவா செல்லதுரை மற்றும் திருமதி.ஷைலஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2017
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 5.45 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 01-07-2017 (சனிக்கிழமை) அன்று திரு.பவா செல்லதுரை "நான் ஏன் கதை சொல்கிறேன்?” என்ற தலைப்பிலும் திருமதி.ஷைலஜா அவர்கள் "நான் என் கதை சொல்கிறேன்" என்ற தலைப்பிலும்
    உரையாற்றினார்கள்.
    Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Pava Chelladurai Speech, Shailaja Speech, Naan Ean Kathai Solkiren, Naan En Kathai Solgiren, Pava Talk in Anna Library, ACL Chennai

Комментарии •