பிரபஞ்சன் - மனுஷி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
HTML-код
- Опубликовано: 16 фев 2019
- பிரபஞ்சன் - மனுஷி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai story time
#Bavachelladurai
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions Развлечения
என் மீதான அன்பு அல்ல, அவள் மீதான பகை. மிகவும் உண்மையான வரிகள்
நன்றி பிரபஞ்சன் & பவா அய்யா ❤️
முதல் தடவை பவா அவர்களின் அறிமுகம்/ பேச்சை கேட்கிறேன். நான் பாக்கியசாலி என்று மட்டும் புறிகிறது🙏
உங்க கதைய நேர்ல எங்க குழந்தைகளோட கேக்க முடியுமா பவா நாங்க சேலம் வாய்புபிருந்த மகிழ்ச்சி
தினமும் பவா ஐயாவின் சொல்லாடலை கேட்காமல் இருக்க முடியவில்லையே மிக அருமை ஐயா
பவா சார் மிக அருமை 👏👏👏👍
நான் இன்று இருக்கும் எங்க ஊர் வீட்டில் வாழ்ந்து சென்ற பாப்பாயி என்று அன்போடும் , அதட்டியும் தாத்தா அழைக்கும் வேதாம்பாள் ஆத்தா இருந்து இறந்த எங்கள் வீட்டு தெய்வத்தின் வாழ்க்கையை அப்படியே கண் முன் கொண்டு வந்து சென்றது.
கடைசி வரை ஆடு, மாடு , கோழி,வயல் என்றே வாழ்ந்த புன்னியவதி.
அவளும் ஒரு பிரபஞ்சனின் மனுஷியை போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்தவள்
Cow give birth to male called bull sengandru,female called kidari
பிரபஞ்சனீன் அம்மாவை குறித்த நேர்மையான விமர்சனம் எழுத்தாளனின் பெருமையைப் கூட்டுகிறது,
வாழ்த்துகள் பவா உங்களின் இந்த சீரிய பணி என்றென்றும் தொடரட்டும்
நன்றி ஐயா மிகவும் அருமையான கதை.
நீங்கள் கதை சொல்லும் விதம் சிறப்பு. 🙏🙏
ஐயா உங்கள் கதை மிக அருமை, தொடர்ந்து கேட்க விரும்ப்பம் கொண்டுள்ளேன் நன்றி.
Am getting addicted to ur stories 💗💗💗
EXACT WORDS U TOLD I ALSO ADICTAED IN LISTENING
இவ்வளோ பேர் கதை கேக்குறீங்களா...
எனக்கு கதை சொல்ல இப்படி ஒரு தாத்தா இல்லாம போச்சு
அருமை ஐயா !!
Super, Sir.
Good story about cow& human bonding. Prabhanjan story excellent👏👏
Excellent story.... Heart touching.. Heart pain
Ungal pechil en appa vai parkurean ❤ vazhvil oru muraiyavadhu ungalai thottu paarka asaiyaga ulladhu appa😢
பாவா மாடு வளர்த்தல் ஒரு
மனிதனின் வேறொரு பரிமானத்தை காட்டும் என்பது மக அருமையாக சொன்னீர்கள் ஐயா
விலங்குகள் நமக்கு போதிக்கும் பாடம் அற்புதமானது--பதிவு அருமை
மிகவும் அற்புதமான சொல்லாடல்
இந்த கதை என் வீட்டில் நடந்து இருக்கின்றது.... என் அம்மா எங்களை வளர்ந்ததே மாட்டின் மூலம் வந்த வருமானம் தான்.... இன்றும் எங்கள் வீட்டில் மாடு இருக்கு இன்றும் என் அம்மா அப்படி தான் இருகாங்க அவங்களுக்கு முதல் பிள்ளை மாடு தான்......
கதை கேட்டதும் என் சிறுவயது நினைவுகள் என் நெஞ்சில் பாரமாக அழுத்தியது. மாடுகளைப் பிரிவது என்பது எத்தகைய வலி என்று உணர்ந்தால் தான் புரியும். 1996. ல் என் படிப்பிற்காக விற்கப்பட்ட மாடுகளின் உருவம் முகம் கூட இன்னும் என் நினைவுகளை விட்டு அகலவில்லை. என் வாழ்வின் ஒரு இலட்சியமாகவே மாடு வளர்ப்பதை நினைத்து அதற்கு ஏற்றாற்போல் இடமும் வாங்கி உள்ளேன். மாடு மாட்டுமல்ல நாய் ,ஆடு என எதை பாசத்தோடு வளர்த்தாலும் பிரிவது என்பது சொல்ல முடியாத துயரத்தையே தரும்.
I also experienced such a pain. When my father, who was a lover of animals, was transferred to Chennai we were forced to sell. I still remember the day and the pain it caused.
கதை கேட்டு உறையவில்லை உங்கள் உரையில் உறைந்து விட்டனர் நானும் கூட....
Bawa sir you are the best story teller. I started crying without my conscious and stunned. Thank you for your effort.
அய்யா உங்கள் கதையை என் பிள்ளைகளையும் கேட்க வைக்கிறேன் அலாதியான ஒரு ப்ரியம் உங்க மீது ஏற்படுகிறது
மிக்க நன்றி ஐயா
உண்மை தான் யாமும் அந்த "மானசீகமான பந்தத்தின்" வலியை அனுபவித்திருக்கிறோம்.இன்று தான் வலிகள்...
"பசு மரத்து ஆணி" போல்.
இதைபோலவே என் மாமியாரும் நான் புரிந்து கொண்டேன் என் கணவரும் புரிந்துகொள்வார் எண்ணும் நம்பிக்கையில் நான் நன்றி பாவா
Bavani. Where were you all these years? It was for me to wake up one day to find an angel full of love and compassion standing in front of me with a benevolent smile. I felt I was really blessed to listen to you.
All stores excellent 👌👌👌👌
Super Bava sir
உங்களது ஒவ்வொரு கதையும் என 40 வருடங்கள் பின் நோக்கி அழைத்து செல்கிறது.நன்றி. பவா 🙏
மாடு வளர்த்திருக்கிறோம் ஐயா... உங்கள் கூற்று
உண்மைதான்...
Intha pathivu Maatin meethana nerukathaium priyathaium undakiulathu. Nandri Bava.
Bava... You are the best in story telling.. Now this is too is making me to crying in open...
Got goosebumps. We also were forced to give off our buffallo named Amdal, I used to spend most of the time with it- feeding- bathing it- taking care of its calf etc. I also used to sit & talk with Andal. We had to give it off, since we had to move to an apartment. I remember its calf' s names- vinod, meetha
Sometimes i feel humans are biggest selfish cheats in the world. I still live with the memories since 1971 God bless You Sir for the narration..
பவாஐயா எனக்கும் உங்களுடன் இருந்து பக்கத்தில் உட்கார்ந்து இப்படி கதை கேட்கும் நாள் என்று கிடைக்குமா தெரியவில்லை. நமக்கு எப்படி தாகம் எடுக்கும் பொது தண்ணீர் ஓரு சொட்டு கிடைக்குமா என்று நினைப்போம்அதுபோல் ஓரு முறையாவது உங்கள் பக்கத்தில் இருந்து கதை கேட்கவேண்டும்....Rராஜி.
அட போங்க சார், நீங்க எந்த கதை சொன்னாலும் final touch. பிரமாண்டம்.
பவா ஓா் நல்ல கதைசொல்லி மட்டுமல்ல..
பண்புள்ள, பகுத்தறிவுள்ள மனிதர்.
Super bava
உறைந்தது அவர்கள் மட்டுமல்ல நானும்...
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
என் விழிகளில் கண்ணீர், மாடு ஒரு தாய்...தாய் பிரிந்தால் என்ன சோகமோ அதே உணர்வு இப்போழுது என்னிடம்
அண்ணன் பவாக்கு நன்றி
Mika arumai sir
Sir,
You are taking us to different world. Keep narrating lot of stories.
பவாண்ணா...
செம்ம!
நெடு நாட்களாக செவிடாக இருந்த கா துகள் தங்கள் கதை யைக் கேட்டு பூர்வ ஜென்ம பயனை அடைந்து.நன்றி பவா
அழகான கதை
மகிழ்ச்சி .நன்றிகள்.
பவா அப்பா 😘😘😘😘😘😘😘
Bava vaazhthukkal. Sirappaana pathivu jaihindh
Aiya neer kathai sollum azhagu migavum arumai!
Omg 😱
Very emotional story and touching.
What a story and MR. Chella Durai’s personal family experience!!!!
WOW👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏽
Salutes to his mom🙏
And last but not least, raising an animal, particularly a cow will elevate your humanity to higher level.👍🏽
💯 % TRUE
Thanks from my bottom of my heart for his contribution to the society, particularly for the younger ones.
Kudos 🙂👍🏽👌👏🏿👏🏿👏🏿
Just brilliant!!!!!!!!!
நான் சிறுவயதில் கண்ட காட்சிகள் என் கண் முன் விரிகிறது
அருமை பவா sir
நானும் பிரியமுடன் பசுவுடன் சிறிய வயதில் இருந்த ஞாபகம் வந்தது !
நன்றி பவா
Finalla Antha oru amaithi 😥💯
மாட்டை பிரியும் வலி மிகவும் கனமானது. அதை நான் அனுபவத்துள்ளேன். 😔😔
#Goosebumps மாடு வருகை திருவிழா
அருமை ஐயா......
அற்புதம்
Unkal Pechi namba maavatithin peruma nanri ayya
Bava Anna ungala pakkanu
வேர லெவல்...
மிகச்சிறப்பு
Vera level na😍
arumai
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கு எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
. என் அம்மா காமாட்சி மீனாட்சி லட்சுமி என்ற பெயரில் மாடுகள் வளர்த்தார்.ஒரு மாட்டை புலி அடித்து விட்டது. அந்த சோகம் மறைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அம்மா அதை நினைத்து நினைத்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.
Such a nice ..reality
அருமை
ஜி நாகராஜன் அவர்களின் நாளை மற்றும் ஒரு நாளே...நீங்கள் சொல்லி கேட்கவேண்டும்
என் கடவுள் ஐயா நீங்க
so nice
Arumai
கதையை விட சக்தி கோதண்டம் அவர்கள் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது !!! என் இதயம் பதைபதைக்கிறது....
எனக்கும்,,,,,
Me too
இது தான் வாழ்க்கை சக்கரம்
மேலே இருப்பவன்
கீழே வருவான்
கீழே இருப்பவன்
மேலே வருவான்
செவப்பு சிமிண்ட் பூசின திண்ணையில் உட்கார்ந்து கிட்டு செவத்துதல சாய்ஞ்சுகிட்டு கதை பேசுற நேரம் எனக்கும் வேணும்
Maadu, veedu, manaivi..... amaivathu pporva jenma punniyamae....Village life some sixty years back really enjoyable. The mother mostly treat the daughter and the daughter in law very differently only.
I will get one cow if possible. I can feel the love in my heart.
Lovely!
Beautiful Narration.
No unnecessary castiest remarks
However when it comes to stories of T. Janakiraman Bhava utters hatred and instills his hidden agenda against a community. Why this venomous attitude from a great fellow Bhava?
Super
Nice bava
Super.
Ahil
Nice sir
Storey very nice sir🙏
Nandri
சக்தி கோதண்டம் தோழியர் பேசும் உரையை கேட்டு இருக்கிறேன்! மிகவும் மிடுக்காக பேசுவார்
Sir how can you mesmerise for hours with ur speech.
நானும் இது போன்ற இழப்பை சந்தித்து உள்ளேன்.
அந்த கதையை நாம் முடிக்கலாமா?
அம்மாவின் அழுகைக்கான காரணத்தை நான் பகுத்தறியும் முன் ,என் மனைவியின் குமட்டலான ஓக்காள சத்தம் என் அம்மாவின் அழுகையை கொஞ்சம் கொஞ்சமாக அடக்கியது; ஒருவேளை அவள் அம்மா இத்தனை நாள் அந்த பசுவிற்க்கு அளித்த புகலிடத்தால் அது இருக்கலாம்.
எனக்கு எப்போதுமே இப்படி தோன்றும், மாட்டின்மீதும் ஆட்டின் மீதும் ஒரு பக்கம் உயிரையே வைத்திருக்கும் மனிதர்கள் எப்படி சமைத்து வைத்தபின் உயிருக்கு உயிராக அதையே சுவைத்து சுவைத்து சாப்பிடுகிறார்கள்? ஒருவேளை மாடு வைத்திருப்பவர்கள் ஆட்டையும், ஆடு வைத்திருப்பவர்கள் மாட்டையும் சாப்பிடுவார்களோ? நான் எப்போதெல்லாம் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில், தெரு முக்கில் நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டும்போதுமட்டும், ஐம்பது ரூபாயை கூசாமல் எடுத்து கொடுத்து விட்டு தப்பிக்கிறேனோ அப்போதெல்லாம் மட்டும் மாடு வளர்க்கும் மனிதர்களை புரிந்துகொள்கிறேன். முரண்களோடுதான் வாழ்க்கை.
👍👌
Miga sirappana kathai solli.
பசு மனுஷி பாசம்
எங்கள் பரம்பரை மாட்டை விற்ற வலி உங்கள் வார்த்தைகளில் 😭
என் விட்டில்நடந்தகதைமாடு
Bava Sir.... Vera level ku enna artham ?
Hello Bava, you are a great storyteller. Where and when do you say these stories ... I want to see your live session ....
Wow
👌👌👌
I had a real experience in life.. While selling cow.. We cried.. Missing ...cow came to our doorstep and cried..
Same here, Ram. நன்றி பாவா!
அருமை அருமை கிராமத்தில் உள்ளவர்கள் தான் மிக அற்புதமாக ரசிக்க முடியும் என்றில்லை.
நீங்கள் சொல்கின்ற அந்த ஒரு பானி இருக்கிறது என்றால் பிரபஞ்சனை விட மிக அற்புதமாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்