தஞ்சை பெரிய கோவிலுக்கு போகவே கூடாத 2 ராசி லக்கனம் | தஞ்சாவூர் | thanjai periya kovil rasi | mesham
HTML-код
- Опубликовано: 11 авг 2022
- தஞ்சை பெரிய கோவிலுக்கு போகவே கூடாதா 2 ராசி லக்கனம் | தஞ்சாவூர் | thanjai periya kovil rasi | mesham
================================================================================
Sattaimuni Nathar = ✅ bit.ly/Saimuninathar 🔔
================================================================================
வணக்கம் சட்டைமுனி நாதர் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். ஆன்மிகம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது . யோகிகள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்களுடைய ஆன்மீக வழிபாடுகளையும் மற்றும் ஆன்மீக தகவல்களையும், ஆன்மீக சிந்தனைகளையும், குறிப்புகளையும் அவர்களுடைய சிந்தனைகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குவதே சட்டைமுனிநாதர் யூடியூப் சேனலின் நோக்கமாகும்.சிவனின் அருளும், அம்பிகையின் கருணையும் நம் வாழ்வில் கிடைத்து செல்வம் / பணம் பெருகுவதற்கும் மற்றும் கடன் பிரச்சனை தீரவும் அதிர்ஷ்டம் பச்சை கற்பூரம் பயன் படுத்தும் முறையும் இதுபோல பல முறைகளை நாம் தெரிந்து கொள்ளலாம் மேலும் குடும்ப வாழ்வில் நிம்மதியும் பெற்று வளமோடு வாழ்வோம்.ஆன்மிகம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது சிவனின் அருளும் கடவுளின் துணையும் நமக்கு கிடைக்கும். செல்வம் சேருவதற்கு பணம் பெருகுவதற்கும் கடன் பிரச்சனை தீரவும் நமக்கு கடவுளின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். நமது சட்டைமுனி நாதர் சேனலில் முழுமையாக கிடைக்கும் அதனுடைய பயன்களும் நம்முடைய வாழ்க்கையில் ஆன்மிக தகவல்கள் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்றும் கடவுள்களும் சிவன் விஷ்ணு மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் உடைய அணு கிரகங்களும் மந்திரங்களும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பயன்படும் விஷயங்களும் மகா மந்திரம் என்று சொல்லக்கூடிய சிவ மந்திரங்களும் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது பணவரவுகள் மகிழ்ச்சியாக வாழ முடியும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் ஆன்மீகத்தின் அருளால் அடைய முடியும் சிவன் மற்றும் சித்தர்களின் அணு கிரகத்தின் மூலம் நாம் நினைத்த வாழ்க்கை நமக்கு கிடைக்கும் மற்றும் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ரகசியங்கள் கடவுளிடம் இப்படி கேளுங்கள் நமது சட்டைமுனி நாதர் சேனல் உடன் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.
vanakkam sattaimuni nathar channelukku ungalai varaverkkirom aanmeegam nammudaiya valkkaiyil migapperiya pangu vagukirathu. yogikalum, gnanikalum, mahangalum matrum siththarkaludaiya aanmeega valipadukalaiyum matrum aanmiga thagavalkalaiyum, aanmega sinthanaikalaiyum kurippukalaiyum avarkaludaiya sinthanaikalai makkalukku eliya muraiyil vilakkuvathe sattaimuni nathar youtube channel nokkamagum sivanin arulum aambhikaiyin karunaiyum nam valvil kidaiththu selvam/ panam peruguvatharkkum matrum kadan pirachanai theeravum athirstam peruga pachaikarppurathai payanpaduthum muraiyum melum kudumbha valvil nimmathiyum ithupola pala muraikalai naam therinthu kollalam melum kudumbha valvil nimmathiyum petru valamodu valvom. aanmigam nammudaiya valkkaiyil migaperiya pangu vagukirathu lord sivanin arulum kadavulin thunaiyum namakku kidaikum. selvam seruvatharkkum panam peruguvatharkkum kadan pirachanai theeravum namakku kadavulin paripurana arul namakku kidaikum namathu sattaimuni nathar channellil anaithum mulumaiyaga kidaikum athanudaiya payankalum nammudaiya valkkaiyil aanmeega thagavalkal entha alavukku payanpadukirathu endru kadavulkalukum sivan vishnu mahalakshmi pondra theivangaludaiya anu kiragangalum manthirangalum valkkaiyil munnetrathikku payanpadum vishayangaluk maga manthiran endru solla kudiya siva manthirangalum mulumaiyaga kodukka pattullathu pana varavukal magilchiyaga vala mudium valkkaikku thevaiyana anaithth nanmaikalaiyum aanmeegathin arilal adaiya mudium sivan matrum siththarkalin anu kiragathin moolam naam ninaitha valkkai namakku kidaikum matrum penkal therinthu kolla vendiya ragasiyangal kadavulidam ippadi kelungal namathu sattaimuni nathar channel udan thodarpu kollungal nandri.
Hello and welcome to sattaimuni Nathar channel. Spirituality plays a huge role in our life. Spiritual information from yogis, sages, saints and siddhas,sattaimuninathar youtube channel aims to explain people's ideas and their thoughts in a simple way. May the grace of Lord Shiva and mercy of Ambigai help us in our lives to increase wealth / money and get rid of debt problems and get peace in our family life. Spirituality plays a huge role in our life.We get the grace of Shiva and the help of God. We get God's perfect grace for us to get wealth, increase money and solve debt problem. Its benefits are fully available in a channel and how useful spiritual information is in our lives Also Gods and deities like Shiva Vishnu Mahalakshmi and atomic planets and mantras things useful for progress in life and shiva mantras which can be called Maha mantras are fully given Money inflows can live happily all the benefits of life Achievable by the grace of spirituality Through the atomic planet of Shiva and Siddhas we get the life we envisioned Contact sattaimuni Nathar Channel Thanks
#SattaimuniNathar #aanmeegam #vasiyam #manthiram #sivan #ஆன்மிகம் #spirtual #spiritualchannel #aanmeega_thagaval #tamil #parikaram #devotional #power #spiritual_channel#aanmegam #spirtual #spiritualchannel #aanmeegathagaval #tamil #parikaram #devotional #power Развлечения
நான் சொன்னது பொய் எனக்கு அனைத்தும் தெரியும் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்க்கவும்
ruclips.net/video/c7bPMxqWChc/видео.html
@@saaraa5851 mela oru link irukku muthalil athai parungal piragu pesungal
@@rebeccavincent9788 .. In
Ppp
@@anbalagans8196 /we by
@@rebeccavincent9788free
நான் மேஷ ராசி தான், நான் 11 வருடங்களுக்கு முன் குழந்தை வேண்டி அய்யனை வாங்கினேன் 🙏 🙏🙏🙏 10 நாட்களில் எனக்கு என் அய்யன் அந்த பாக்கியத்தை அருளினார் 🙏🙏🥰🥰 ஓம் நமசிவாய!!! 🙏🙏🙏🙏 நீங்கள் சொன்னது போல் கோயிலுக்கு செல்லும் போது பணிவும் பக்தியுமே பிரதானம்!!!
Om namashivayaaa❤
என்னுடைய இறைவன் ஈசன் எவரையும் எவருக்கும் துன்பம் விளைவிக்கமாட்டார்
சிவாய நம
Om namasivaya
Omsiva
🤣🤣🤣 ithai purinjavan legend's 😎🔥...but I appreciate your thrust !!!
but konjam butti use pannanum...
built in side energy athigaaram absorbing (things) 😎🔥 ...
ஓம் நமசிவாய....
நீங்க சொல்ல வருவதை பார்த்தால் நல்ல எண்ணத்தில் சென்றால் யாருக்கும் எதுவும் கெட்டதாக நடக்காது.... கெட்ட எண்ணம் மற்றும் அதிகார போதையுடன் சென்றால் தோல்வி நிச்சயம்.....Good Point👌👌👌
I am also simham but I went to thanjai big temple thereafter my life is very amazing, this is true. So don't panic everybody . .om namachivaya....
எனக்கு சூரியன் உச்சம். நான் தஞ்சை பெரிய கோயில் போனேன். எனக்கு சிவராஜ யோகம் இருக்கு. எனக்கு தெரியாது போக கூடாதுனு. நான் போனேன் இப்போவும் எப்போவும் சிவனே எனக்கு துணை. சிவனை தவிர எனக்கு இந்த உலகில் மிகப்பெரிய பதவி இல்லை. சிவன் எது தந்தாலும் ஏற்றுக்கொள்வேன் இன்பம் துன்பம் எதுவாக இருப்பின்.
தேவையில்லாத மூடப் பழக்க வழக்கங்களை புகுத்த வேண்டாம்.
இறை நம்பிக்கை இல்லாதவர் கூட கோயில் அழகைக் காண வருகிறார்கள்.😅
நேர்மையும் உண்மையும் தர்மத்தையும் கடைப்பிடிப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் மேலும் பலமடைவார்கள்
Yes
கோவில் என்பது மன அமைதி ஏற்படுத்தும் இடம்.கோவில்களை இராசிப்பட்டியலில் சேர்ப்பது பாவம்.
Mana amaithikaka mattume kovil endru ninaithal ungalukku knowledge kammi endru than artham nengal athe thanjavur kovil poi mulumaiyaga muthal sutri parungal purium.
உண்மைய சொல்லணும்னா கோவில் மன அமைதிக்கான இடம் மட்டுமல்லாமல் நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எக்காலத்திற்கும் அறிவிக்கவும், நமது மகிழ்ச்சியின், மன அமைதியின் ஊற்றாகவும் உள்ளது.
பக்தி, தெய்வம், அமைதி ஒருபுறம் என்றால், கோயில் முழுக்க முழுக்க விஞ்ஞானமும். அனுபவத்தில் மட்டுமே புலப்படும்.
@@SattaimuniNathar o
Crt,👍👍👍
என் கணவர் மேஷ ராசி. அவர் நீதிபதி. தஞ்சாவூர் கோவில் சென்று வந்ததும் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கோயிலுக்கு இறைவனை வழிபட மட்டுமே சென்று வருதல் நல்லது. இது வேண்டும் அது வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செல்வதை தவிர்த்தல் நலம்
இது உண்மையா மேடம்
உங்களிடம் பேச வாய்ப்பு கிடைக்குமா?
நன்றி அம்மா 🙏
Really
Super
தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய
சிவனை வழிபட்டால் அழிவு கிடையாது.ஓம் நமசிவாய
Om
because azhikka poradhey avar thaan 😢😂
I have no baby for 9yrs after went, prayed to tanjore Shiva... I got girl baby now.... Om namakshiva....
எனக்கு சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னம் நீங்கள் சொல்வது ஒரு வேளை சரியாக இருக்கலாம்னு தோனுது இருந்தாலும் வருவதை யாராலும் கனிக்க இயலாது அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது...ஓம் சிவாய நம...
எளிய மக்களுக்கு நன்மையே செய்வார் சிவ பகவான்..... ஓம் நமசிவாய
சிவன் கோவிலைப் பற்றி சொல்வது தவறு சிவன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் உறுதியாக நம்புங்கள் சிம்ம ராசியாக இருந்தாலும் சரி லக்கனமாக இருந்தாலும் சரி மேஷ ராசியாக இருந்தாலும் சரி லக்கனமாக இருந்தாலும் சரி அவர்கள் தலையெழுத்து யாரும் அழிக்க முடியாது
0m.nama sivaya
இளபதற்கு எதுவும் இல்லை,எதுவும் நிரந்தரம் இல்லை,அனைத்தும் மாயை,இயற்க்கையே நிரந்தரம்,இருக்கும் வரை வாழு மாற்றவரை வாழவை இறைவனை நினை
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இறைவன் நம்மைக் காக்கவே இருக்கிறான்; துன்பம் தருவதற்கு அல்ல. ஒருவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதென்றால், அது அவரின் முன்வினைப் பயனால் விளைந்தது--இதை "ஊழ்" என்ற பெயரில் உள்ள அதிகாரம் மூலமாக திருவள்ளுவர் உறுதி செய்கிறார். நமது அத்தனை நடவடிக்கைகள் மற்றும் எண்ணங்களையும்கூட இறைவன் கண்காணிப்பதாக திருமூலர் கூறுகிறார்--கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடமுமில்லை காணுங்கால் என்கிறார் அவர்.
👍
Good point.
👍👍
திருவடி வணங்கிக்கறேங்க 🙏 சிவாய நம🙏🙏🙏
@@vijayalakshmikuppusamy647 🙏🙏🙏🙏🙏🙏
நான் மேஷ லக்னம் கும்ப ராசி. சூரியன் உச்சம் . 6 மாதத்திற்கு ஒரு முறை பெரிய கோவிலுக்கு சென்று வருகிறேன். என்னுடைய பிரச்சினைகள் இங்கு சென்று வந்ததும் தீர்ந்துவிடும். சர்வம் சிவமயம்.வராஹி அம்மன் என்னை காக்கும் தெய்வம்.🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
அப்பா ஏன்றுமே பிள்ளைக்கு துரோகம் நினைப்பதில்லை ஈசன் ஓம் நமசிவாய போற்றி
Nichayam pillai appavai alika kudathu enbhatharkaka avarin kuda irupavarkal pathu kapathu thavara?
பெரிய கோவிலின் கோபுர உட்பிரகாரத்தைக் கண்ட புண்ணியம் பெற்றவன் நான்... ஓம் நமசிவாய...
நானும்
சிவ சிவ என்று செல்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும் நண்பரே.
Entha swamiyum Sapam tharathu.
Om namashivaya
ஓம்நமசிவாய,அதிகாரத்துள உள்ளவங்களுக்கு,பண வசதி உள்ளவங்களுக்கும் vip தரிசனம் கொடுக்கும் கோவில்களுக்கு மத்தியில் என் அப்பன் ஈசனின் கோவிலை காண கண்கோடி வேண்டும்,ஓம்நமசிவாய
Ithu thaan matha kovilah pannuvaanunga,aana inga edupadathu
Aana Inga ilaa
எந்த திருக்கோவிலும் யோகம் இழக்க செய்யாது.திக்கற்றவர்க்கு தெய்வமே துணை.
நான் மேஷம் ராசி தான் எனக்கு என்னை படைத்த என் அப்பா சிவபெருமானை மிகவும் பிடிக்கும் நான் என் அப்பாவை தரிசனம் செய்ய மட்டும் செல்வேன் மே ராசி உள்ளவர் செல்லாகூடாது என்று சொல்ல நான் துடித்து விட்டேன் ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️🏵️🌹🏵️🌹🌹🌹🌹🌿🥀🌻🌺🌺🌺
நானும் துடித்து போய்விட்டேன் எனக்கு மேஷத்தில் சூரியன்
உலகம் அழிஞ்சாதான் இந்த கோவில் அழியும் அதான் என் சிவனின் மகிமை
We
Aliyathu
அப்போதும் நிலைத்து நஇற்கும்
உண்மை ,, இங்கு வந்த சிங்கப்பூர் அமைச்சர் இப்போது அதிகாரத்தில் இல்லை.
நான் மேஷராசியை சார்ந்த வர் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றுள்ளேன் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை❓ நான் அதிகாரதோரனையுடன் செல்லவில்லை சிவபெருமானின் அருள்🙏💕 வேண்டும்🙏💕 என்ற🙏🙏ஒரே நோக்கத்துடன் மட்டுமே சென்று வந்துள்ளேன். தங்கள் பதிவிற்கு நன்றி🙏💕🙏💕
Naan mesha laknam Kovil poitu vanthu yellam izhanthuten😢
கோவில யாவது விட்டு வையுங்கடா. நல்ல மனம் இருந்தால் போதும். யாரும் எந்த கோவிலுக்கு வேண்டுமானலும் செல்லலாம்.
Sariyaga soninga. 👍
Yes
என் அப்பன் காக்கும் கடவுள்.... நாம ஞாயமாக இ௫க்கும் பட்சத்தில் கடவுள் நம்முடன் தான் இ௫ப்பாா்....ஓம் நமச்சிவாய...🙏
நான் சிம்ம ராசி... அரசின் அதிகாரமுள்ள பதவி வகித்தவன். எத்தனையோ முறை இந்த கோவிலுக்கு போயிருக்கிறேன்
தமிழ் கடவுள் சிவனே போற்றி... தாய் தமிழ் உறவுகள் யார் சென்றாலும் நன்மையே நடக்கும் உள்ளே செல்ல தமிழர்கள் என்ற தகுதியே பிரதானமா சிவன் பார்ப்பார்...
🥰
அருமையான பதில் வாழ்க தமிழ்❤🙏🦁
நாம் பணிவாக பெரிய கோவில் இறைவனை வணங்கினால், அனைத்தும் நல்லதே நடக்கும். இதற்கு எந்த ராசிக்காரரும் விதிவிலக்கல்ல. எல்லா ராசி / லக்கினக்காரரும் இந்தக் கோயிலுக்கு தாராளமாகப் போகலாம்.
Correct
Yes! I don't know why he's creating fear
உண்மைதான் இறைவன் பொதுவானதாகும்
மன்னிக்கவும் தங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை ஏனெனில் அந்தக் கோவிலில் இவர் கூறியது போல் ஏதோ ஒரு சக்தி உள்ளது அதன் காரணமாகவே எத்தனை ஆண்டு காலம் படையெடுப்புகளிலும் இந்த கோயில்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை குறிப்பாக மூல கோபுரமும் மதன் கட்டட அமைப்பு எந்த அளவிலும் சேதம் அடையவில்லை அதை யாராலும் அசைக்க முடியவில்லை இதற்கு ஏதோ ஒரு மறைமுக காரணம் உள்ளது அது அவர் கூறிய காரணமாக இல்லாவிட்டாலும் வேறு ஏதோ ஒரு காரணம் நமக்கு தெரியாத ஒரு காரணம் உள்ளது.
@@Girish_Rao sir avar sonnathu 100 % u unmai than. Ennoda hus , sub collector aga iruntha pothu official vehicle use pannamal auto la than poyi swamiyai vazhipattu vanthar. En hus um ithe opinion than sonnar .
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார். அந்த சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் .....நான் அறிந்த இருக்கிறேன்....
Miga nalla padaipu, vazhthukal sagodharare🙏
Na simma raasi , magam natchathiram.... Na poyirukken.... aanaaa ippo munnavida nalla valama irukken.... Emperuman eesanai manathil vaithal, ethuvum nadakkathu......
Thank you Anna naan num simmam , magham . Than last month kovilukku poneen vedio parthu payanthutean ungha msg aruthala irukku
நான் கிறித்தவளாக
வளர்க்கப்பட்டவள்,
ஆயினும் நான் சோழர்கள் வரலாறு படித்த நாள்முதலாய்
பிரகதீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும் என்பது என் கனவு, நான் படித்து பெருமைபட்ட விடயங்களை காணவேண்டும் தொட்டு உணரவேண்டும் என்பதென் ஆவல்,
நான் மேஷராசி,
இதைக்கேட்ட பின்பும்
இறைவன் முன் அவன் மக்கள் யாவரும் சமம் என்னும் நோக்குடன் கண்டிப்பாக செல்லவிருக்கிறேன்.
neengal anavarum engal udan pirava sagotharkal ayaa.....tamlai ucharikara anaivarum en annaannan thambagigalae
I am also christian. Suthi paaka thaa ponen. But after i went inside one power automatically took me to the shiva lingam and went and saw the lingam. Sivan en aathi paatan endru ninaithu vendi vanthen
கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகள் தான் நடக்கும்
ஐயா எனக்கும் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மீண்டு வர என்ன வழி ,? தயவு செய்து சொல்லுங்கள்
³
ஒரு நல்ல கோவில் தான் பிரச்சனைகளில் இருக்கும் நம்மை ஒரு மன அமைதிக்கு கொண்டு வருடகிறது....!!❣️❤️🙏🏻எல்லாம் வல்ல ஈசன் பெருமான் அருள் புரிவார் மற்றும் காப்பாற்றுவார்....!!!✨💛⚜️🕉️🔱🙏🏻❤️✨
Wow new and Good information 🙏🙏🙏.Inthamathiri Tirupatikku yarellam pokakoodathu entru sollinal useful aayirikum
எந்த கோவிலுக்கும் இறைவனின் அனுமதியின்றி உள்ளே செல்ல முடியாது,இதுவரை நான்கு முறை தரிசனம் செய்துள்ளேன்,எம்பெருமானின் பூரணநல்லாசி எனக்கு கிடைத்துகொண்டே இருக்கிறது .அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பதைப் போல, சிவாயநம.
நான் என்ற திமிருடன் சிவனை விட நானே பெரியவன் என்ற எண்ணத்துடன் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யார் சென்றாலும் அவருக்கு அழிவு தான் நிச்சயம்
உண்மைதான், எனக்கு சிம்மராசி மகம் நட்சத்திரம் மேஷம் லக்கினம், நான் 2012ல் இத்திருகோயிலுக்கு சென்றுவந்தேன் அதன் பிறகு என்னிடமிருந்த கார், வீடு, கடை, சொந்தபந்தங்களை கூட இழந்துவிட்டேன். இப்போது 2022 ஒன்றிலிருந்து அல்ல பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியிருக்கேன். ( குறிப்பு : எந்த கெட்டப்பழக்கங்களும் எனக்கில்லை)
Enna anna solluringa
@@ravindhiranath உண்மை தான் தம்பி, மிகவும் சிரமம் பட்டேன். இப்போ ஓரளவுக்கு பரவாயில்லை. இது பாவமா? தோசமா? ன்னு தெரியல, இதை எப்படி சரி செய்வது ன்னும் தெரியல..
எனது உறவினர் மகன் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி... அவர் திருப்பதி சென்று வந்த பிறகு தான் யோகமான நிலைக்கு வந்து இருக்கிறார் தெரியுமா.....நல்ல வரன் அமைந்து....நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து....பெண் குழந்தை, ஆண் குழந்தை பெற்று நன்றாக வாழ்ந்து வருகின்றார்...🎉🎉.
பல சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னர்களும் சென்று வழிபட்டு பல காலம் நீடூடி வாழ்ந்தார்கள்.... வீண் கட்டுக்கதைகள் வேண்டாம்...
Yes, u r correct.
Well said
Very good reply sir
இது கட்டுக்கதைகள் அல்ல. சிவனின் மகிமை. மனதில் தான் என்ற அகந்தையை ஒழித்துவிட்டு முழுமையாக ஈசனை சரணடைந்தவர்க்கு எங்கு சென்றாலும் வெற்றி!! சரணடையாமல் ஆராய்ந்து தான் முடிவெடுப்பேன் என்பவர்களுக்கு சரியான பதில் இந்த கோவிலில் கிடைக்கும்.
Yes
சிவனே துணை ஓம் நமசிவாய
நன்றி🙏
romba.thanks.sir.nalla.vevarama.yengalluku.thanjai.peariyakovillai.patrie.yetuthu.soniergal.thanks.sir..
Mikka nandri
ஓம்நமசிவாய போற்றி 🙏🙏🙏
Sivanai panivodu vananganumnu arumaiya sonneenga nanri 🙏🙏🙏
🙏🌺🌿சிவ சிவ🌹🌼💐திருச்சிற்றம்பலம் 🌿🙏
ஓம் சிவாயநம ஓம், ஓம் சிவாயநம ஓம், ஓம் சிவாயநம ஓம், ஓம் சிவாயநம ஓம், ஓம் சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய...
The same believe applicable for Ujjain mahakaleshwar Shiva jyotir lingam. No one in power or raja parambharai can stay over night in this empty town.
This is a practice even today. Political leaders visit in the day time, but none stay overnight.
Yes i agree.!experienced.! 2004& 2015 i went. Still i remember , i felt different feelings .They are not like the thoughts that arise in other temples.
மனது சுத்தமில்லாமல் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இப்படி நேரலாம். அது தான் உண்மையும் கூட
🙏🙏🙏என் கணவரும் சிம்மம், நானும் மேஷம் கோவிலுக்கு போயிடுதான் வந்தோம் 😔😔😔, கடவுளே எங்கள நல்லபடியா வெச்சுக்கோங்க 😔😔😔😔😔😔🙏🙏🙏🙏ஓஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏ஓஓம் நமச்சிவாய. 🙏🙏
அதிகாரமா போனால் தான் … உண்மையில் மிகவும் சக்திவாய்ந்த கோயில்
Thanks for this vdo
I'm afraid when I'm seeing thumbnail after watching the full video more information ❤️ shivaney gethi 💯
தெய்வ சன்னதி..அனைவருக்கும் நன்மையை செய்யும்
முற்றிலும்🙏💕🙏💕 உண்மை🙏💕 அனு பூர்வமாக எனக்கு திருபதி சென்று வந்தபின் பல சோதனைகளை சந்தித்து விட்டேன். நான் மேஷராசி திருபதிசெல்லகூடாது என்று❓ தெரியவந்து.
அதாவது உங்கள் ஜென்ம ஜாதகத்தில் செவ்வாய் அதிக பலம் பெற்று இருப்பார்.. புதன் கிரகம் வலு இழந்து இருந்தால் திருப்பதி சென்று இருந்தால் இவர் சொல்வது போல் பாதிப்பு ஏற்படும்
Yes true I am mesha raasi
thanks for good information
நான் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் அந்த சிவனை வழிபடாமல் இருந்ததே இல்லை.எனக்கு ரொம்ப வருடமாக தஞ்சை பெரிய கோவில் சென்று வரவேண்டும் என்ற இருந்தது.சிவனின் அருளால் அந்த வாய்ப்பு கிடைத்தது.ஆனால்நான் சென்ற நேரம் கோவிலை பூட்டிவிட்டார்கள்.அந்த சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
நல்ல வேலைக்கு ராஜராஜன் முன்னமே அறிந்து அதிகாரத்தை ஒடுக்க வழி செய்து வைத்தார் இல்லையென்றால் இந்த கோவிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் ஆட்டையை போடுவதற்கு
தஞ்சை பெரிய கோவில் எனக்கு மிகவும் பிடித்த கோவில்
Nandri bro
என் அப்பன் ஈசனின் அருள் கிடைக்க அனைவரும் அவன் பிள்ளைகளாக மட்டுமே செல்வோம் அய்யன் அருள் பெறுவோம் 🙏🏼 வாழ்க வளமுடன்
Om Shiva namaha 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மை நான் திருப்பதி போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு துயரத்தை வந்து அனுபவிப்பேன் இது கண்கூடான உண்மை அதனால் இனிமேல் நான் திருப்பதி கோவில் போவதில்லை என்று சபதம் எடுத்து எட்டு வருடங்கள் ஆயிற்று 🤔
Me too
நீங்க என்ன ராசி கொஞ்சம் சொல்ல முடியுமா...
Naanum
@@654_11 ரிஷப ராசி
நானும் தான் கும்ப ராசி ரிஷப லக்னம் அவிட்ட நட்சத்திரம் 😪
I 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏Om sai ram nalla motivation sonninga nanri
ஓம் நமசிவாய போற்றி ஓம்
ஓம் நம சிவாய 🙏
I am simha rasi. I got all the wealth( education, govt bank job, good health, good children, they are well settled now) only because of Lord Brahadeeswara. I have gone with sincere baithi so many times, especially Soma vaaram days( mondays).
So great this is rare rasi sister. You are so lucky
🙏om namasivaya 🙏♥️🌻🌺🌷om sattaimuni nathare potri 🙏♥️🌼Guruve thunai 🙏♥️🌻
Namashivayam
ஓம் நமசிவாயனே போற்றி
Om namah shivaya 🕉️🙏🕉️🙏🕉️🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நமக🙏🙏
சிவபெருமானே போற்றி.🙏🙏🙏
Ohm nama shivaya ... Esanai vendinal ellam valamum kidaikum.. kadan theerum.. Esan oru nanban thinamum avarai nesipavargalukku... Enaku sagala Selva santhoshathayum than thar.. OHM NAMA SHIVAYA
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க சிவாய நம🙏🙏🙏🙏🙏
Om nama shivaya
Very important advice is keep humble in front of God 🙏
இது என்னடா புது புரளியா இருக்கு
Good information
ஓம் நமசிவாயா
அமைச்சர்கள் பெரும்பாலும் செல்லமாட்டர்கள் பதவி பறிபோய்விடும்95%உண்மை!
100% உண்மை உண்மை
Super tips
Super information👌👌👌
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹🌹
ஓம் சிவ சிவ சிவாய நம
ஓம் சிவ சிவ சிவாய நம
ஓம் சிவ சிவ சிவாய நம
🙏🙏🙏🙏🙏🙏🙏
OmNamasivaya
Om nama shivaya namaha
Very good information
It simply means we need to be humble and devoted to God. Om Namasivaya
வணக்கம் ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் வைர வரிகள். தலைவர்களுக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களாகிய நம் நிலை. எல்லாம் சிவனின் திருவிளையாடல். தமிழனின் அறிவியல் வளர்ச்சி ஓங்குக! உடையாரின் புகழ் வளர்க! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
What do you mean, leader and ordinary, don't say like this.
ஓம் நமசிவாய போற்றி போற்றி
💯 உண்மை
Siva siva🙏
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
Om Nama Shivaya Nama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nallathu ninacha nallathu nadakum
கடவுளுக்கு இந்த ராசி ஆகாது என்பதே உடான்ஸ் கடவுள் எல்லோரையும் காப்பவரே அன்றி தண்டிப்பவர் அல்ல நன்றாக தெரிந்து பதிவிட வேண்டும்
வீடியோ முழுமையாக பார்த்தீர்களா முதலில் உடன்ஸ் விடும் வேலையை விட்டுட்டு முதலில் முயற்சி செய்யுங்கள் அல்லது முதல் கமெண்ட் வீடியோ டேக் செய்துள்ளேன் பாருங்கள். Nake urself research first then talk
பொய் நான் சிம்மராசி தஞ்சாவூர் பெரிய கோவில் அடிக்கடி சென்று வந்து இருக்கின்றேன் தஞ்சாவூர் பெரிய கோவில் சென்று வந்த பின்னர் தான் எனக்கு அரசு ஆசிரியர் பணி மற்றும் நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது பெருவுடையார் வாழ்க்கையில் பெருகவே செய்வார்
விடியோவை காரணம் தெளிவாக சொல்லியுள்ளது நன்றாக பாருங்கள்
Arasu aasiriyar paani oru sevai, athu athigaram alla....
Velai kidacha' Aparam poneengala?
Ithu poi Nan Nampa matten .om nam siva
I am Mesha Lagna and scorpion. Sun is 5th position from Lagna. Lord Siva sada mudi in my head, may I go there.
மீனாட்சி அம்மன் கோவிலிக்கு போனால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்