Kolkata Doctor Case | கொல்கத்தாவில் மருத்துவர் இறப்பில் பலருக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம்
HTML-код
- Опубликовано: 10 сен 2024
- #kolakatadoctor #rgkarhospital #wesbengalprotest #doctorsprotest #sanjayray #sandeepkosh #actordev #mamata #tmc #bjp #cpm #OneindiaTamil
~PR.46~ED.69~HT.302~CA.78~##~
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் வெக்க படுகிறேன். விடிஞ்சா சுதந்திர தினம், அந்த பெண்ணோட சுதந்திரத்தை பறிச்ச மானங்கட்ட, ஈனங்கட்ட தினம்.
August 15 இழிவு தினம் என அனுசரியுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
West Bengal government very worst Adminstration
இது அரசியல் அல்ல பின்புலத்தில் பாஜக கூட இருக்கலாம்...
@@gopi6075bjp nahi hai bhai TMC hai hospital me sex racket drugs porn movie banayi jati hai principal sandip ghosh ka nam aa raha hai hospital is very dangerous
😭😭😭😭😭😭😭🌺
காமக்கொடூர அரக்கன்
இந்த சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் 😭😭😭
100% correct
வெள்ளைக்காரன் சட்டம் இருத்துருக்கலாம்
ஒரு ஆணா தலைகுனிகிறேன்...
பெண்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை..
Unmayil engala yarum paadhukaaka veandanga...at least ipdi kashta paduthama vazha vidalam la
un kottaya sidhaikanum mudhalil
@@sharmilavinoba9956இன் கொடி ஐக்கிய
அவனுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. அந்தப் பொண்ணு அனுபவிச்ச மாதிரி அணு அணுவா வலிய அனுபவிச்சு சாகணும்.
Makal kita road la vidanum....adha matum one time senju pakatum yarachum thuninju....apram paarunga...
@@sharmilavinoba9956akkala nambathingge..namme thappicha pothum nu otunggi poiruvangge....nambathingge
இது தான் சரிதண்டனை 😢😢😢😢😢😢😢😢😢மனசு romba😂வலிக்குது அவங்க யாரரையும் விடக்கூடாது
சீமான் ஆட்சி என்றால் " டேய், அவென் நம்மாளுடா, ஏதோ போதைல தப்பு பண்ணிட்டான் !! பாதிக்கப்பட்ட தங்கச்சிக்கு பத்து லட்சம் கொடுத்துரலாம் !" என சும்மா விட்டுவிடுவாரா ?
மகாராஷ்டிர போலீஸ் போல தினசரி வாயிலும் கண்ணிலும் பச்சை மிளகாய் திணித்து கதற வைக்கலாம் ! ஆணுறுப்பை பிளேடால் கீறி அதில் பச்சை மிளகாய் சாறு தண்ணீர் ஊற்றி ஆறு வருடங்கள் தினசரி சித்ரவதை செய்தால் பெண்ணை தவறாக நினைப்பவன் கூட தாங்கமுடியாமல் தினசரி தண்டனை பயத்தில் அலற வேண்டும் !! இந்த தண்டனையை தாலிபான் போலீசார் வழங்குகிறார்கள் !
யாரெல்லாம் சுதந்திரம் வாங்காமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்
Mee..😢
சுதந்திரம் வாங்கினது தப்பு இல்லையே, அதை தவறாக உபயோகிப்பது தான் இங்கு, அளவுக்கு மீறின குற்றங்கள் நடக்கிறது காரணம்..
Your voice is fine and clear
இதை நான் ரொம்ப நாள சொல்லி கிட்டு இருக்கேன். வெள்ளைகாரனுக்கு அடிமையா வாழ்ந்து இருக்கலாம். 😔😔😔 பணம் பலம் பதவி பலம் உள்ளவர்கள் மட்டும் வாழ தகுதியான நாடு தான் இந்தியா 😥😥இந்த மாறி சம்பவம் நடப்பதும் போராட்டம் பண்ணுவதும் புதுசு இல்லையே சகசம் தானே?யாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது?இதுவும் கடந்து போகும் அவ்ளோ தான் 😔😔
வெள்ளக்காரங்க கிட்ட இருந்து புடுங்கி கொள்ளைக்காரன் கிட்ட கொடுத்தால் இந்த நாடு என்ன நிலைமை வரும் என்று யோசனை செய்யுங்கள் பொதுவாக மக்களை
இந்த News ha Oru பெண்ணாக பார்க்கும் போது வாழவே பிடிக்கல 😢மனிதனுக்கு இன்னொரு பிறவி இருந்தால் கடவுள் பெண்களை படைக்க வேண்டாம் ஆண்கள் மட்டும் படைக்கட்டும் 🙏சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைகிறேன்
நீங்க சொல்வதில் தவறு இருக்கு
தண்டனைகள் கடுமையா இருந்தால் ஏன் இது போல குற்றங்கள் நடக்குது
@@user-kx7mx5df6l நானும் போன வருஷம் eppdy கமென்ட் தா பண்ண but 😠Eppdye சொல்லி சொல்லி என்னதான் மாருச்சு. சொல்லுக 😠அப்பாவி பொண்ணுக குழந்தைக இறந்தது தான் மிச்சம்😭 🙏போதும் பெண்ணாக வாழும் போதே பாதி செத்து தான் வாலூரோம் இதில் இது வேறயா சை கொடுமை
மிகவும் அருமையாகவும், மிக தெளிவாகவும்,விளக்கமாகவும்,,😢சொன்னீர்கள் சகோதரி
ஏம்மா அந்த நாயை அவர் இவர் னு ச்சை ஆத்திரம் வருது 😡😡😡 புஷ்பா.
மம்தா பானர்ஜி என்ன பண்ணிட்டு இருக்காங்க
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பண்ற லூட்டி இருக்கே
@@IyappasamyN live paarunga
@@SasiKumar-ql7flநன்றியுள்ளநாய்அப்படிதான்பேசும்......
மிருகம் கூட இப்படி இல்லை
போங்க ங்க கல்லிடைக்குறிச்சி ஶ்ரீமதி பொண்ணோட கேஸ் இன்னும் பதில் கிடைக்காமல் அந்த அம்மா படுகிற வேதனை 😢😢😢
கள்ளக்குறிச்சி.
🤝@@innsaiyammalmercyinnsaiyam5580
🤝
சாத்தான்குளம் வழக்கு முடியவில்லை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் சுயநலமாக நடந்து கொள்கிறார்,
மியான்மரிலிருந்து ரோஹுங்கியாக்களை வெளியேற்றுகிறார்கள், அவர்களை பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,மற்ற எல்லை நாடுகளும் உள்ளே விடாமல் துரத்தி விடுகின்றனர், ஆனால் அதே ரோஹுங்கியாக்கள் மம்தா பானர்ஜி சி எம் ஆக இருக்கும் மேற்கு வங்கத்தில் ஊடுறுவ முடிகிறது, அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு votal ID, ration card, கொடுத்து அவர்களை அங்கே தங்க வைத்து அவர்களின் ஓட்டை அறுவடை செய்ய பயன்படுத்தபடுகிறார்கள், எப்படியாவது எதையாவது செய்து குறுக்கு வழியில் மக்களின் ஓட்டைப் பெற்று அதிகாரத்துக்கு ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள், ரோஹிங்யாக்களுக்கு permanent address இல்லை, இந்திய நாட்டின் குடியுரிமை யும் இல்லாத ததால் பெரிய தவறுகள் செய்து விட்டு இவர்களால் easy ஆக escape ஆக முடிகிறது, west bengal இலிருந்து இந்தியவின் அனைத்து மாநிலங்களிலும் இவர்கள் ஊடுறுவி விடுகின்றனர்
முக்கிய புள்ளிகள் இருக்கும்.அதனால்தான் மூடி மறைக்க திட்டமிடுகிறார்கள்
அந்த மருத்துவர் உடலில் இருந்த விந்தணு எண்ணிக்கையை கண்டுபிடித்த மருத்துவர் குழு... கள்ளக்குறிச்சி பாப்பா ....ஶ்ரீமதி ..... உடல்கூராய்வை.... மாற்றி...சொன்னது ஏன்...அப்போ ...அந்த விந்தணு எண்ணிக்கையை....அந்த பாப்பா உடம்புல கண்டு பிடிக்க முடியலையா... போங்கையா......இந்த மாதிரி எதையும் கண்டுக்காம இருக்குற தமிழ் நாட்டு அரசை .... மாற்றி அமைக்கனும்....... இல்லன்னா ஒவ்வொரு வீட்டு பெண் பிள்ளைகளும்..... இவ்வாறுதான் பாதிக்கப்படுவார்கள்......
யாருக்கு வாக்களித்தீர்
Change the constitution law
மரண தண்டனை அறிவித்தால் மட்டுமே இது போன்று நடப்பதை தடுக்க முடியும் 😢
மக்கள் முன்னாடி தூக்கில் போதுவும்
Kodumaiya marana thandanai kodukanum..
😊😊😊😊😊😊😊😊@@priyasivath8939
Sss, crct
Ana adha matum seiyadhu indha worst government....chi mattamana government
நம்மலா பேச தா முடியும் .அவன விட கூடாதுனு.நம் நாட்டு சுதந்திரம் அப்படி
ஏன் கள்ளக்குறிச்சி மாணவிக்கு. இந்த அளவுக்குயாரும்போராடவில்லை.,....
ஏன்னா அந்த பொண்ணு டாக்டர் இல்லை
போராட்டம் இல்ல வன்முறை நடந்து கூட தீர்வு இல்ல😢😢
Podhiya awarness ella
Antha ponnu nadanthathu satharana kolai
BJP support than reason
இந்த மாதிரி காம கொடூரன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் இதில் தயவு தாட்சண்யம் கருணை என கூறி தப்பிக்க விடாமல் உடனடியாக மரண தண்டனைவழங்கப்பட்டவேண்டும்
பல கட்சி பல தல. ,பங்கு இருக்கும் இதில் ,,,இப்படி தற்கொலை என மூடப்பட்ட வழக்குகளை மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டும். ,தற்கொலை என்று முதலில் கூறிய கல்லுரி முதல்வர் தான் ,, அனைத்துக்கும் காரணம்
0.000000099 kuda chance illa nanba😅
Mamtha responsible for this crime as a c m aao uuo allthis incident for the tncident Then all are fotgotten and people go on as usual
இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை கொடுக்க கூடாது கொண்டு போய் அதைஅறுத்து விடணும்
குற்றவாளிகளை கண்டறிந்து அறுத்து விடவேண்டும்.
CCTV camera, security, rape nu sollum bodhu saththam ketrukkum (yaarukkume theriyadhu nu solradhu nambum badi illai).
பல கனவுகளுடன் பயிற்சிக்கு என்று ,இன்று நம்மை விட்டு பிரிந்து இந்த மருத்துவர்கு அவர்ரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ,😭 மேலும் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் பெண்கள் குறிப்பாக. மருத்துவர், செவிலியர்கள், காவலர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒரு பிரச்சினை நடந்த பிறகு அதை பேசி எந்த பிரயோசனம் இருக்காது மேலும் இது போன்ற தவறுகளை தவிர்க்க அரசு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
மருத்துவர்கள் யோக்கியர்கள் அல்ல
Same like shrimathi case....truth should be discovered
Yes
Yes correct
Srimathi is because of worst government in Pondicherry and worst governor Tamilisai sojndararajan
Pondicherry oru child ku edhu vara justice kidaikala
srimadhi aripu eduthu ponaa da😂😂
உச்சு கொட்டிட்டு அடுத்த வேலையை பாக்க போகும், இரக்கமற்ற, மனிதமாபிமானம் அற்ற ஈன பிறவிகள் நாம் 😭😭😭😭
அவர்கள் மாநிலம் பெண் கொடுமைக்கு அவர்கள் மட்டும் போராட்டம் நடந்துகிறார்கள், மற்ற மாநிலம்? Total indiaவும் straight பண்ணனும். இல்லனா இந்த கொடுமை மீண்டும் அரங்கேறும்,
படிக்காதவனுக்கு கூட தெரியும்,படிச்ச அனுபவமுள்ள நீதிபதிக்கு ஏன் தெரிவதில்லை குற்றம் தொடர்ந்து நடந்தால் நீதிபதிதான் காரணம்
அரக்கனுக்கு ஏன் மரியாதை
அந்த மிருகத்துக்கு எதுக்குமா அவரு இவரும் மரியாதை
எல்லாம்..சரி..... சட்டம்... இனிமேல்.. கைக்கு.கை...காலுக்கு.கால் அரபு....உறுப்பு.. இல்லாமல் வாழ,. கண்டிப்பாக நடவடிக்கை இனி..தேவை....indian all... people...😢😢😢
மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் . அந்த மாணவி உயிருடன் இருந்திருந்தால் அத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பார். இந்த பாலியியல் வன்கொடுமை செய்த மனித குல தூரோகியை கொன்று விட வேண்டும். அவனுடைய மரணம் சமுதாயத்தில் இனி இது போன்ற செயலில் ஈடுபட கூடாது என்பதை உணர்த்தும் அளவுக்கு கொடுமையாக இருக்க வேண்டும். நாம் மற்றொரு நீர்பாய வை இழந்து இருக்கிறோம்.
We want justice for many ashifa...
Many people would not be suffering today if they had fought for Asifa regardless of the religion of that day..
Cbi take action
ஒரு பெண் முதலமைச்சரின் முன்னுக்குபின் முரணான செயல்கள் , உத்தரவுகள் ….இன்னும் வேதனையளிக்கிறது😢😮
She is arrogant and not fit to be a CM. What moitra going to comment on this
What a qualification for the friend of police require, 4 time married man with bad conduct , who gave him that job
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
அரக்கர்கள் மனிதர்களை போலவே இருப்பார்கள். பல நாள் பின்தொடர்ந்து இந்த குற்றத்தை அரங்கேற்றி இருப்பார்கள்.
இன்று நிர்பயா .....,ஶ்ரீமதி..................நாளை ❓😭😭😭
அது யாரு sri mathi ?!?!
It's kallakurichi district school student I am also same district nearly my village @@santhoshsprings
@@bharanimani7721 oh bro
கால்கத்தா மக்கள் விடமாட்டாங்க.. கேரளவும் கால்கத்தா வும் ஒண்ணு..
Avan Katchi kaaranaaga iruppaan... 😮
Sister unga way of speech the best nga
Hi❤
நாட்டில் ஆட்சி மோசமாகும் போது அதை நம்மால் எதிர்க்க முடியாத போது கடவுளை தான் மனமுருகி வேண்ட வேண்டும்.
W.Bengal Maanilathil. 😮
கடவுள் ஏன் அந்த பெண்னை காப்பாற்றல
Where is Ram , allaaa , Jesus , ? எவங்கிட்டையும் பதில் கிடையாது?
மேற்கு வங்களம்னு சொல்லுயா...
ஓட்டு போடும் கேடுகெட்ட பிணங்களே காரணம்
நாட்டில் அரசியல் நீதி நியாயப்படி இருந்தால் வைத்தியர்கள் தங்களின் பொன்னான நேரத்தை ஆர்ப்பாட்டத்திற்கு செலவழிக்கவேண்டிய அவசிமில்லை .மதக்கழவரத்தை உருவாக்க இதில் ஏதாவது துறும்பு இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பாங்க.
இந்த மாதிரியான ஆட்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தால் மட்டும் பத்தாது தூக்கு தண்டனை விதித்தால் தான் இனிமேலும் இது போன்ற பல தவறுகள் நடக்காது 😢 அந்த மருத்துவருக்கு நீதி வேண்டும் 😢
ரெண்டு கை காலையும் வெட்டி விட்டு , பற்களையும் பிடுங்கி விட்டு குடி உரிமையும் ரத்து செய்து open area ல ஒரு சிறையில் போட்டு மிருகம் மாதிரி(ஏற்கனவே மிருகம் தானே அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை)நடத்த வேண்டும் இதே மாதிரி ஒருவன் செய்வதற்கு பயப்பட வேண்டும் அப்போதான் திருந்துவார்கள்
Enna pannunalum boys and girls thiruntha porathilai ...
Awen oru மிருகம் அனு அனுவாய் சாக வேண்டும்
மிருகம் better than these creatures
@ priyasrini,
கரெக்டா சொன்னீங்க. ஆனால் இது போதுமா,
கண்ணை நோண்டி எல்லா உறுப்புகளையும் பெண்களை விட்டு வெட்ட சொல்லி மிளகாய் பொடி தடவ சொல்லி கொதிக்கும் எண்ணையில் பொறித்து எடுத்தால் உங்களுக்கு பிடிக்குமா சகோதரி.
,
We are awaiting good judgement ,
தெளிவான செய்தித் தொகுப்பு சகோதரி.
நம்ம இத பாத்துட்டு இரண்டு நிமிடம் கவலைப்பட்டு அப்படியே விட்டுடு றோம்..ஆனால் பத்து மாதம் சுமந்து பெற்ற அந்த தாய் என்ன மனநிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுறுப்பாங்க ....இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆண்டவா
இதில் சில டாக்டர்கள் கூட சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது
Enakennavo...Vera yeadho unmai andha ponnu ku therinju avala konnu, adharkaga rape nu story
Aama oru doctor interview pathen etho unmai therinju antha ponu management kita soluvenu warning Pani irukanga .. Atha plan Pani than avangala rape n murder Pani irupanga
தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்
All indian private hospitals are business center .
கடவுள் இல்லை யா கடவுள் எல்லாத்தையும் பாப்பரா படிக்கிறது எவ்வளவு கஷ்டம் யாருக்கு பாதுகாப்பு இருக்கு
11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
பிரசங்கி 8:11
When a crime is not punished quickly, people feel it is safe to do wrong.
amen praise the lord
Same kallakurichi students problem
What problem?
Who told that to you?
இந்த நியூஸ் எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு ஏன்னா என் பொண்ணு அடுத்து டாக்டர் படிக்கணும்னு ஆசைப்படுறேன் யாருக்கும் அந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னு யோசிக்கிறாங்க நம்ம வீட்ல இருக்குற பிள்ளைகளுக்கும் வரக்கூடாதுன்னு தான் யோசிப்போம் என்ன பண்றதுன்னு தெரியல வருங்கால டாக்டராக போற இடத்துல என்ன நிலைமை புரியல
I,Think,the,Principal,also, took,part,in this uglly matter.
S even i think this sir
ఆ అమ్మాయి ఆత్మ శాంతించాలి అంటే దీనికి కారణమైన వారిని కచ్చితంగా ఉరిశిక్ష వేయండి ఇక మీదట ఎవరికి ఎలాంటి ఘోరం జరగకుండా జాగ్రత్తపడి అన్ని హాస్పిటల్లో ఒక్కొక్క వార్డు సైడు సెక్యూరిటీ పెట్టి ముందు జాగ్రత్త తీసుకోండి సెక్యూరిటీ రౌండ్స్ ఉంటే ఏ ఒక్క హాని జరగకుండా కాపాడుకోవచ్చు
இதை கேட்கும் போது அழுகை தான் வருகிறது பாவம் அந்த பெண் எவ்வளவு கொடுமை அனுபவித்திருபார்😢😢அந்த கொடுரனை தூக்கில் இட கூடாது அவனுக்கு சாவுக்கு மேல் ஒரு கடும்காவல் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் வாழ்னாள் முழுவதும்
True😢😢😢😢😢😢😢
நல்ல செய்தி..
செய்திகளை இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்ல இயலாது. BBC க்கு அடுத்தற்போல் நீங்கள் வருகிறீர்கள் பாராட்டுக்கள்.
மம்தா தீதி ராஜினமா பண்ணவேண்டும்
Sister நீங்கள் சொல்வதில் பார்த்தால் முன்கூட்டி திட்டம் போட்டதாக இருக்கு
Why no security in entry.
Chennai G. H.
Best safety they can get training from CMC. Vellore.
Wonderful arrangements in CMC.
That type you cannot see any big hospitals in Coimbatore too.
Athutha born babies ah nalla kadathi vikaranga
Even that principal fellow should be called as a fraudster since he called her death as suicide
நீயும் ஒரு பெண்தானே உன் வீட்டில் இது மாதிரி நடந்தால் அந்த கொடூரனை அவர் இவர் என்று தான் பேசுவியா
WE need Justice for that girl😢😢😢
Clear.explanation.. gud job.. pennai pirandhadhu thavara??
Hi❤
First indiaல சினிமாக்கு strict censor restrictions போடனும். சினிமாவலேயே கடந்த 30 வருஷமா இது போல கொடூரங்கள் நடக்குது. நல்ல விஷயங்கள சினிமால காட்டறதே இல்ல இப்போ. பணத்துக்காக இந்த தலைமுறைய நாசமாக்குறான்ங்க. இந்தியால Law and order எல்லாத்தையும் கண்டிப்பா மாத்தனும். சினிமாவ வெளியிடறதுல முக்கியமா கடுமையான சட்டங்கள கொண்டு வரனும். கற்பழிப்பு சைக்கோ கதைகள் கொலை சம்பவங்கள் கொடூரங்கள் போதை பழக்க வழக்கத்தோட திரியுற youngsters ஐ காட்டற மாதிரியான படங்கள தடை செய்யனும். அனிமல் டைப் மூவி, இங்க லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் படங்கள்ல காட்டறதே போதை இளைஞர்கள் தான். ரஞ்சித் வெற்றிமாறன் முழுக்க எடுக்கறது ஜாதி பிரிவினை. இது போல படங்களை எடுக்கவே தடை போடனும். அப்போ தான் இளைஞர்களோட கவனம் சினிமாவ விட்டு நல்ல விஷயங்கள்ல திரும்பும்.
_° ° Dear beloved prime minister of India...° °_
*_➥➥➥💢CM MAMATA BANERJEE, DMK,ㅤ_*
*_CONGRESS & I.N.D ALLIANCE IN INDIAㅤ_*
*_MUST RESIGN THEIR MP SEATS➥➥➥💢_*
கள்ளக்குறிச்சி பெண்நிலை போல் இதுவும் விரைவில் மறந்துவிடும்😭உடனே சுட்டுத்தள்ளங்கள் இப்படிப்பட்ட காமுக மிருகங்களை🫡
BOLD SPEECH
மருத்துவமனை நிறுவப்பட்டது 1886ம் ஆண்டு.1986 என்பது தவறு.
Correct it was establised in 1886 and not in 1986
It’s just slip of her tongue
@@sandyraj6365😅
@@sandyraj6365😅
ரொம்ப நன்றி..........
கடவுள் பாவம்... கடவுள் என்பவர் "" மோட்சம் .. நரகம் "" மட்டுமே தீர்மானிப்பார் இந்த உலகில் ஒன்னும் செய்ய மாட்டார் நீதி.. தர்மம் .. நியாயம் ... ஒழுக்கம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்..,
இப்படி பட்ட இருந்து நாட்டை காப்பாற்ற போவது இல்லை அவர்களுக்கு மரணத்தண்டனை வேண்டும்...
Really justice should be given to her
அரசு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் இம்மாதிரியான குற்றங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கும்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிக மிக வேதனையாக உள்ளது. நான் இந்தியன் என்று சொல்வதற்கே மிகவும் வெட்கிறேன்
Madam Pl check the fact: "1986 started as Pvt hospital & 1958 it has become Govt hospital" - check this fact
1886
1986 ல் நிறுவப்பட்ட மருத்துவமனை 1958ல் எப்படிம்மா அரசு கிட்ட ஒப்படைக்கப்படும்? கொஞ்சம் சரியான தகவலை மட்டும் சொல்லுங்கள். இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1986 ஆனால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது 1958 னு சொல்றீங்களே கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா.?
I think 1886 to 1958
72 years after under the government.
R. G. Kar Medical College and Hospital (RGKMCH) is Asia's first private medical college [3][4] and hospital in Kolkata, West Bengal, India.[5] It was established in 1886 to ensure self-sufficiency in medical education and services in the colonial era. It was under the University of Calcutta from 1916 to 2003 and affiliated to West Bengal University of Health Sciences when it was established in 2003.[6][
Worst govt
Take action immediately
இவனை வன் கொடுமை செய்து அவன் பிறப்புறுப்பு அறுத்து துடிக்க துடிக்க கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் நீதிபதி அவர்களை கேடடுகொள்கிறேன்
What is the purpose of ranking the instructions, where the country is going
Manitha mirugam, vettaiyaadu vendum
Maa Durga , Narasimha ki jai ,save the world 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Yeppadyellam thudithuponayo thangam.
Hi❤
Very good speech
1. Try to ban Pornography
2. Humanity Topic should be part of education. The highest level of awards and reservation for Government Jobs should be considered for those who have
significantly contributed.
3. Woman Safety audit by retired judges, retired police officers, retired army, retired Doctors should be done in companies, factories, government and non government organisations. Shops etc.
0:58 >>> Lets Stop Shamelessly to tell this
"Biggest Medical College in India"
but at every level and control centre
*_DOESN'T HAVE CCTV CAMERA !!! 😂🤣🤣_*
_Indeed you're putting every medics and patients_
_"in risk" in case of fire outbreak🔥🔥🔥🔥 !!!_
இந்த பதிவை (குற்றத்தை) பார்பதற்கு அவமானமாக இருக்கிறது...உறுதியாக தெரிவது ... "உடல் பாகங்கள்" விற்பனை..... ரகசியம் மறைக்க...."சம்பவம்" நடைபெற்றதாக அழுத்தமாக ஒரு கோணத்தில் சிந்திக்க முடிகிறது.... மருத்துவ கல்லூரி முதல்வர்...வேறு பணிக்கு மாற்றம்...?பொருப்பற்ற பேச்சு ?..காவல் துறையின் .....ஆமை வேக செயல்பாடு...? மாநில அரசும் மத்திய அரசின் தங்களது மக்கிப்போன அரசியலும் ......?..இன்றைக்கு நீதிமன்ற தலையிட்டு .......CBI க்கு உத்தரவிடகாரணமானது........இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.....பொறுப்பில்லாத தலைமையும் தான்
This incident shows india was democracy
Ellarum next issue vanthathum etha kadanthu poiduvanga😭😭😭
Why did the suprintendent not yet be arrested? He may be involved in this rape and murder case. Many VIPs will definitely be involved. The principal must be arrested.
எனக்கு இந்தியால இருக்க பயமா இருக்கு😢
apo.pakistan ku po😂
This is not a joke😡@@DiamondDallas-x2o
Proud to say am srilankan
1986 nu sonninga aparum 1958nu soldrenga என்ன கணக்கு உங்க கணக்கு
1886
Athey confusion thanga enakum
அதுதான் எனக்கும் புரியவில்லை,
1986 லிருந்து 1996 ஆ ?????
@@adhiuniverse9782 1886 established
Yes .. same doubt!
1986 ல் தனியார் மருத்துவமனை 1958ல் அரசு மருத்துவமனை ? ஒன்னும் புரியவில்லை
Need urgent and truthful judgement should be example of other people.
உண்மையான அனைத்து மாணவர்களும் அவர்களை அடித்து கொல்ல வேண்டும் அந்த தோழிக்கு நீங்க செய்ய வேண்டிய கடமைகள் 😢
மிகவும் மனதை காயப்படுத்தியது
அவன் கண்ணை பார்த்தாலே vulneral போல் இருக்கு
These type of incidents will continue in India! No matter what… such a sick disgusting society.🤮
Explanation 🔥🔥🔥
😥............ Nalla thelivana speech Atchaya........... Vazhthukal......
இந்திய சட்டங்கள் கடுமையாக ஆக்கவேண்டும் நீதிவேண்டும்
மிக தெளிவான விளக்கம் செல்வி அக்சயா 👏 தகுந்தந்த தண்டனை வாழ்க வேண்டும் 🤬
Enquiry, then Justice may takes 5 to 10 years.. So Those who affected should think and do
சஞ்கய்ராய் என்ன சொல்றான் என்று எந்த ஊடகமோ யு டியூப்பரோ ஏன் சொல்லவில்லை.அடிக்கும் அடியில் அவன் அனைத்தும் கூறியிருக்கவேண்டுமே.
Ama onu ilatha vishyam ku adichi koluvanlu porukki police intha mari vishyam ku 2 naal agitu kalatha kadathitu kidakanuga thayolis
You are absolutely right
Avan drama pandran... Sir unconscious stage 😮
@@grac12 It's true
@@ajanthajagadhish Something wrong
செய்தியா மட்டும் போடாதிங்க குரல் கொடுக்க நாங்களும் வருவோம் ..என்னடா ஆச்சி எல்லா மாநிலமும் எல்லா முதலமைச்சர் களும் தலைடுங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kulai நடுங்க வில்லையா ????
அம்மா என்ன உளறுற. 1986 இல் நிறுவப்பட்டது. 1958 இல் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது என்ன கணக்கு.
1886 தான் 1986 ன்னு சொல்றாங்க போல இருக்கு
எல்லாம் ஒரு மனக்கணக்குதான்.
56 என்பதற்கு பதில் 86 என்று கூறிவிட்டார்..
@@ShanthiRamachandran-t1c நமக்கெல்லாம் இது தெரியுமா என்று சோதிக்கிறார்களோ..?? நீங்கள் " பாஸாயிட்டீங்க !!!".
செய்தியை கவனிக்கவும்
Pls proper justice needed
மரண தண்டனை கொடுக்கவேண்டும்
Sir Perfect police has to be investigat the case or A Perfect and gentle group has to be set for investigation otherwise it will be like past cases
நம்ம கனி மொழி அக்கா எங்கே? மெழுகுவர்த்தி ஏத்தி வருவாரே, இன்னும் அவருக்கு தகவல் தெரியலையா?
You are telling this hospital was started on 1986.Then it was handed over to government in 1958.
How is it possible?
1886
She said it wrongly 1988
Athuku enna ippo
இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப பயமா இருக்கு...நம்ம ஸ்டேட் எவ்ளோ கேவலமானது..பொண்ணுங்களுக்கு Safety இல்ல...😢😢