திரு ஹஜப்பா அவர்கள் மிகச்சிறந்த மனிதர் அவரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கது அவருக்கு நிகர் அவரே கல்வி கண் திறந்த காமராஜரின் சேவை வாரிசு இவரே இவரை நான் வணங்குகிறேன் இவரால் இது முடியும் பொழுது ஏன் நம்மால் முடியாது இந்த தகவலை தந்தவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஹஜப்பாவின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கலாம் இதுவே இந்த மனித கடவுளுக்கு செய்யும் சேவையாகும் இவர் பிரதமராக வந்தால் நம்நாடு வல்லரசாகவும் நல்லரசாகவும்❤🙏👃🎉👍👌 மாறும்
ஒரு தனி மனிதனால் சமூகத்திற்கு இத்தனை செய்ய முடிந்தது என்பது வியக்க வைக்கிறது!என்ன நல்ல சிந்தனை!அரசாங்கம் இதை உணர்ந்து பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்ததைப் பாராட்டுவோம் 👏👏👏வாழ்க ஹாஜாபவின் தொண்டு!🙏
மக்களுக்கு செய்யும் தொண்டு அந்த மகசனுக்கு செய்த தொண்டு போன்றது... உங்களைப் போன்ற நாலு நல்ல உள்ளங்கள் இருப்பதாலோ என்னவோ இந்த உலகம் இன்னும் உழன்றுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா...💐👍💐
வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் ஐயா 🙏 நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் உதவிகளை எல்லாம் செய்யாது கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்ற ( ந யவஞ்சக நரிகள்) அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்டிய நீங்கள் நீடோடி வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏
இவரைப் போல நல்ல மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் கிராமமும் வளர்ச்சி அடையும் மக்களின் கல்வி செல்வமும் தடைப்படாமல் நீண்டு கொண்டே இருக்கும் இவர் இன்னும் பல செல்வங்களையும் பல விருதுகளையும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
எந்த ஒரு குறிக்கோளையும் அடைய, ஊக்கமும், விடாமுயற்ச்சியுமே நமக்கு தேவை என்பதை திரு. ஹஜப்பா, வயதும் ஒரு தடையல்ல என்பதை உண்மையாக்கிவிட்டார். ஜனாதிபதியிடம் விருது பெற்றவருக்கு நமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வையகம். 💯👌🙏🇮🇳🙏
தான் கல்வி கற்கவில்லை என்றாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இவரிடம் பழத்தின் விலை என்ன எவ்வளவு என்று அவரைக் கேட்கும் போது அவரால் அதற்கு சரிவர பதில் சொல்ல முடியாமல் போனதே அந்த சிறு பொறியானது நமது ஊரில் பள்ளி தொடங்க வேண்டும் அவர் முயற்சி செய்து அதனை உருவாக்கிய அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
ஐயா அவர்களின் உருவில் நடமாடும் இறைவனை காண்கிறேன் தன்னலமற்ற சிறந்த சேவகர் சிறந்த இறைத்தூதராகவே கருதுகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் வரலாற்று மனிதராக போற்றப்பட வேண்டியவர் இந்தக் காணொளியை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம் சுரேஷ்
அவர் மனிதன் இல்லை கடவுள் இந்த காலத்தில் இப்படி ஒரு கடவுள் ரூபம் எடுத்து விட்டார் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல இருப்பேற்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
வாழ்க்கையில் இவரை பின்தொடர்ந்து நாம் அனைவரும் அவரது உன்னத உயரிய எண்ணங்களை செயல்களை செய்து நம் சமுதாயத்திற்கு உயர்வை கொடுப்போம். அவரது உயர்ந்த தன்னலமற்ற சேவையை பாராட்டுவோம். நன்றி
பழவியாபாரி ஹஜ்ஜப்பாவின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 👌👌👍👍ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.அவரது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். 🤝🤝🤝👍👍👍
பள்ளிக்கூடம் கட்ட, இயங்க கையூட்டு பெறாமல் அனுமதி வழங்கிய கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும், நன் கொடை வழங்கியவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
He is an excellent man. He has set an example for others. He should live long. There is no word in the English dictionary to prise him. God has created a new man in the earth. God should bless him for his long life.
மங்களூரை தலைமையிடமாக கொண்ட தென் கனரா மாவட்டம் மிகுந்த படிப்பறிவு உள்ள மாவட்டம். அங்கு சாதரன தனியார் ஆங்கில பள்ளிகளில் கூட கட்டணம் அதிகம் இல்லை. அங்கு சாதரனமாக எல்லா துறைகளிலும் லஞ்சம் என்பது மிக மிக குறைவு. ...நாமக வலக்கட்டாயமாக லஞ்சம் கொடுப்பதே அங்கு அதிகம். ..அந்த பூமி ஒரு புண்ய பூமி.. ஆராம்ப காலகட்டத்தில் அங்கு யாரும் சாதரனமாக ஒருவர் உதவி என்று கேட்டால் செய்ய தயங்குவது இல்லை . எங்கள் குடும்பம் அங்கு சுமார் 40 வருடங்களாக இருக்கிறது. சொந்த ஊர் தேனி மாவட்டம். எனக்கு தெரிந்து அந்த மாவட்ட மக்கள் பிச்சை எடுப்பதை பார்த்ததில்லை. அதேபோல் அரசாங்க கட்டணங்களும் கூட குறைவுதான் .... இவர் இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதி. முன்பிறந்தே அரசு பள்ளிகள் அங்கு உண்டு. இவர் சொந்த முயற்சியில் பலரின் பண உதவியில் ஒரு பள்ளி கட்டபட்டு படிப்படியாக உயர்த்தி கொண்டு சென்றது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று. இவரின் உண்ணதமான சேவையை கண்டறிந்து பத்ம ஸ்ரீ விருது கொடுத்த மத்திய அரசிற்கு மிகுந்த பாராட்டுக்கள். இதற்கு முன்பெல்லாம் இது போன்ற உண்மையான சேவை செய்பவர்களுக்கு இது போன்ற விருதுகள் கொடுக்காமல் தன் கட்சிகளுக்கு ஆதரவு தரும் நபர்களுக்கு சமூகத்தில் மிகுந்த அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு கொடுக்க பட்டு கொண்டிருந்தது. ...வெட்ககேடான விஷயம்
மாமனிதர் என்றால் இவர்தான் பிறரை சந்தோஷப்படுத்தி பார்பதில்தான் உண்மையான கடவுள் இருப்பார் இவரும் கடவுளுக்கு நிகரானவரே வாழ்த்த வயதில்லை ஐயா எனவே வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏
மிகவும் எளிமையான தோற்றம், ஆனால் திடமான, தெளிவான இலக்கை நோக்கிய பயணம் வாழ்த்துக்கள்,இவரின் விடா முயற்சியை தமிழகம் பாடப்புத்தகத்தில் வெளியிட்டால்,மக்களிடையே விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்.வாழ்த்துக்கள்!?
ஒரு பழ வியாபாரி இவ்வளவு நல்லது செய்யும் போது நம்நாட்டில் அரசியல் வாதிகள் எவ்வளவு செய்யனும் இதை பார்த்து ஆவது செய்வார்களா இவரது பாதம் வணங்குகிறேன் அய்யா வாழ்க வளமுடன்..
என்ன செய்வது?. திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர், வாழைப்பழம் திருடி சாப்பிட்டவரின் இப்போதைய குடும்ப சொத்து மதிப்பு ரூபாய் 5 லட்சம் கோடி என்று அறியப்படுகிறது. இவர்கள் இப்படி நல்லது செய்வார்கள் என்று நாம் நம்பலாமா?.
ஒரு மனிதன் தனக்கான இலக்கையே அடைய போராடுகின்ற காலகட்டத்தில் சமூகத்துக்காக போராடி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார். மகிழ்ச்சி. இதை அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் உணர வேண்டும்
மெய்சிலிர்க்க வைக்கும் முயற்சி மனித பிறப்புக்கு அர்த்தம் கற்பிக்கும் முயற்சி இனறவன் நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
We need to appreciate the process and intention to identify these great souls and honor them. Current government has done this change which is a really great one.
ஹஜபாவுக்க் இந்த சிறப்பான சிந்தனையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக இவரது பாரிய முயற்சி சுயநலவாதிகளாக இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரியாக அமையவும் இவரை போன்ற சிந்தனை வாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன்
இவர் இப்போது கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார் காமராஜர் இருந்து இருந்தால் இவர் தான் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பல ஊர்களில் நிறுவி இருப்பார் வளர்க நலமுடன்
ஒரு உயர்வான சிந்தனை கொண்ட கன்னட மொழியறிய ஒருவரிடம் பேசும் மத்திய அரசு அவர் பேசும் மொழி கூட தெரியாமலா தேர்ந்தெடுத்தார்கள். இந்தி வெறியின் இதை தான்களைய பட வேண்டும். வாழ்த்துக்கள் பழவியாபரி அவர்களே கல்வி கண் திறக்க நினைக்கும் தங்கள் சிந்தனை போற்றுதலுக்குறியது.
He is a role model for sure. We should thank the government also for identifying a common man for his greatest achievement and brought him to the limelight
Any words of praise wlllbe of no use. A man to be emulated. His life story must find a place in school books. His birth day must be celebrated as school founders day!!! Pranams from I. S, srinivasan ch. 128.
இவர் ஆட்சியாளர்களை,அரசியல் வாதிகளை விட உயர்ந்தவர் கர்னாடக காமராஜர்.நாடாள தகுதியானவர்.கல்வி அமைச்சு பதவியை கர்நாடாக சார்பில் வழங்கினால் புதிய எளியோர் கல்விச்சமுதாயம் வளற்சி காணும்.சரஸ்வதி கடாட்சம் கொண்டவரே தங்களை வணங்குகிறேன்.
மனிதம் என்றும் உயிரோட்டமாக இருக்கிறது. நான் திரு காமராஜர் ஆவர்களால் பள்ளிப்படிப்பை முடித்த நபர்.காமராஜரை போல் நபர் என்றும் இருந்து கொண்டு தான் இருக்கிரார்கள்
திரு ஹஜப்பா அவர்கள் மிகச்சிறந்த மனிதர் அவரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கது அவருக்கு நிகர் அவரே கல்வி கண் திறந்த காமராஜரின் சேவை வாரிசு இவரே இவரை நான் வணங்குகிறேன் இவரால் இது முடியும் பொழுது ஏன் நம்மால் முடியாது இந்த தகவலை தந்தவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஹஜப்பாவின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கலாம் இதுவே இந்த மனித கடவுளுக்கு செய்யும் சேவையாகும் இவர் பிரதமராக வந்தால் நம்நாடு வல்லரசாகவும் நல்லரசாகவும்❤🙏👃🎉👍👌 மாறும்
ஒரு தனி மனிதனால் சமூகத்திற்கு இத்தனை செய்ய முடிந்தது என்பது வியக்க வைக்கிறது!என்ன நல்ல சிந்தனை!அரசாங்கம் இதை உணர்ந்து பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்ததைப் பாராட்டுவோம் 👏👏👏வாழ்க ஹாஜாபவின் தொண்டு!🙏
ஆஹா... என்ன ஒரு உயர்ந்த குறிக்கோள்... என்ன ஒரு தன்னலமற்ற சேவை. இறைவன் அருளால் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழவேண்டும். 🙏
Ingaa vidiyal arasukku vottu potta "kirumigal " indha video vai avasiyamaa paarkanum..
Somma koththaatam dance mattum paarthaa oru velayum aavaadhu...
வணங்குகிறேன
Pls correct spelling mistake in Tamil before posting.
Anaithu” spelling mistake.
@@geehrik236 ?
ஒரு பழ வியாபாரியாக இருந்து கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மிகவும் சிறப்பு❤❤❤✨✨
P
ஒவ்வொரு மாநிலத்திற்க்கும்
இவரைப்போன்று ஒரு ஒரு தியாகி இருந்தால் போதும் இந்தியா எப்போது வல்லரசாக இருக்கும்👏👏👏
மக்களுக்கு செய்யும் தொண்டு அந்த மகசனுக்கு செய்த தொண்டு போன்றது... உங்களைப் போன்ற நாலு நல்ல உள்ளங்கள் இருப்பதாலோ என்னவோ இந்த உலகம் இன்னும் உழன்றுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா...💐👍💐
யார் சொன்னது கடவுள் இல்லை என்று இதோ இந்த இனிய மனித வடிவில் கடவுளைக் காண முடிகிறது.வாழ்கவளமுடன்.
வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் ஐயா 🙏 நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் உதவிகளை எல்லாம் செய்யாது கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்ற ( ந யவஞ்சக நரிகள்) அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்டிய நீங்கள் நீடோடி வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏
L
உண்மையிலேயேமிகவும் போற்றுதலுக்குரிய மிக உன்னதமான மனிதர்.வாழ்க பல்லாண்டு வளமுடன்.
இப்படி ஒரு மாமனிதர் இந்தியாவுக்குகிடைத்ததுபெருமை அவருக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்
நமக்கு தான் பெருமை நன்பரே
இப்படியும் இக்காலத்தில் மனிதர் இருக்கிறாரா ? நல்ல மனிதர்... இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும்
சிறப்பான செயலை முடித்த பிறகும் தன் பழைய வாழ்க்கையில் தொடர்வது வியப்பாக இருக்கிறது உண்மையில் விசித்திரமான மனிதர்
😊😊😊0
@@sheikmohamed7189 h hv f bcddds
Veryveŕygoovd
🎉👌👌👍👌👌
அற்புதமான மனிதர். நன்மை செய்ய நினைப்பவர்களுக்கு முன்னுதாரண மனிதர்.
அற்புதமான மனிதநேயம் உள்ள பொதுநலவாதி பாதங்களை தொட்டுவணங்கவேண்டும், பாராட்ட அளவேஇல்லை,!!மனிதருள் மாணிக்கம்,!!
Hi
உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா 🙏🏼🙏🏼 🙏🏼💐
உங்கள் தன்னலமற்ற சேவைகள் இன்னும் உயர்ந்து சிகரம் தொடவேண்டும் என்று வணங்குகிறேன் அய்யா வணக்கம்
இவரைப் போல நல்ல மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் கிராமமும் வளர்ச்சி அடையும் மக்களின் கல்வி செல்வமும் தடைப்படாமல் நீண்டு கொண்டே இருக்கும் இவர் இன்னும் பல செல்வங்களையும் பல விருதுகளையும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இவர் ஒரு நிகழ்கால காமராஜர். அய்யா, நீங்க இறைவன் அருளால் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏
Superiya ningathan kankanta kadavul
Hats,up,oozhal,arasil
Vadhjgaluku,idayil,
Ivar,oru,nadamadum
Kadavul,longlive🎉
💔
எந்த அரசியல்வாதியுடனும் ஒப்பிட வேண்டாம்
Yes, correct
தனக்கு கிடைக்காதது... மற்றவர்கள் அடைந்து வாழ்வில் உயர அருந்தொண்டாற்றிய இவர் கன்னடத்து கர்மவீரர்... இவரின் அருந்தவ பணிகளுக்கு வாழ்த்துக்கள்...
எந்த ஒரு குறிக்கோளையும் அடைய, ஊக்கமும், விடாமுயற்ச்சியுமே நமக்கு தேவை என்பதை திரு. ஹஜப்பா, வயதும் ஒரு தடையல்ல என்பதை உண்மையாக்கிவிட்டார். ஜனாதிபதியிடம் விருது பெற்றவருக்கு நமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வையகம். 💯👌🙏🇮🇳🙏
Supper 👍🏻
தான் வாழ்ந்தால் போதும் என்ற உலகில் இப்படி ஒரு மனிததெய்வமா இந்தியாவிற்கு பெருமை கடவுளுக்கு நன்றி
Really SUPER CONGRATULATIONS DEAR COMRADE LONG LIVE YOUR SOCIAL LIFE BEST of luck 🤞🤞 GOD BLESS YOU BY ARTIST VIDIYALVINAYAGAM 🙏🏼👍🌷
🎉🎉🎉🎉
@RAVIG-ik6lu
அற்புதமான மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர் ❤. வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்......
இந்த மாமனிதனின் மணம் தளராத முயற்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் . Hearty wishes and great solute to him.
கல்வி தெய்வம் திரு.ஹஜப்பா அவர்களை எனது தலை அவர் பாதம் பட விழுந்து வாழ்த்தி வணங்குகிறேன். நீடுழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
படித்தவர்கள் அனைவரும் ஒதுங்கிப் போகும் இந்த காலத்தில் படிக்காத மேதை எத்தனையோ பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி உருவாக்கி உள்ளார் 🙏🙏🙏
இவரைப்போல யாராலயும் இருக்க முடியாது மனமார்ந்த வாழ்த்துக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்ததால்தான் இவ்வளவு பெரிய மாற்றம்👏👏👏👏🙏🙏🙏
👌👌👌👌👌
தமிழ் நாட்டுல இருந்து யாரோடும் ஒப்பிட வேண்டாம் இவரை போன்றோர் தான் உண்மையான கல்வி கண் திறந்த கடவுளுக்கு நிகரானவர்
தான் கல்வி கற்கவில்லை என்றாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இவரிடம் பழத்தின் விலை என்ன எவ்வளவு என்று அவரைக் கேட்கும் போது அவரால் அதற்கு சரிவர பதில் சொல்ல முடியாமல் போனதே அந்த சிறு பொறியானது நமது ஊரில் பள்ளி தொடங்க வேண்டும் அவர் முயற்சி செய்து அதனை உருவாக்கிய அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
பொது நலம் மனம் ௧ொண்ட மாமனிதர். வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு. வாழ்த்துகள்
காமராஜரின் மறு உருவத்தில் ஹஜபா.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஏழைகளுக்கு மட்டும் தான் இந்த மாதிரி நல்ல விஷயங்கள் மனதில் தோன்றும் ❤️❤️ மனிதனாக நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்...❤️❤️❤️🙏🙏🙏
🎉wish you all success.
இவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாஸ்த்க வளமுடன்.ஜெய் ஹிந்த்.
ஐயா அவர்களின் உருவில் நடமாடும் இறைவனை காண்கிறேன் தன்னலமற்ற சிறந்த சேவகர் சிறந்த இறைத்தூதராகவே கருதுகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் வரலாற்று மனிதராக போற்றப்பட வேண்டியவர் இந்தக் காணொளியை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம் சுரேஷ்
அப்பா நீங்கள் தான் இந்தப் பள்ளி க் குழந்தைகளுக்கு உண்மையான அப்பா நவ நன்றி வாழ்க வளமுடன்.
அவர் மனிதன் இல்லை கடவுள் இந்த காலத்தில் இப்படி ஒரு கடவுள் ரூபம் எடுத்து விட்டார் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல இருப்பேற்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
வாழ்க்கையில் இவரை பின்தொடர்ந்து நாம் அனைவரும் அவரது உன்னத உயரிய எண்ணங்களை செயல்களை செய்து நம் சமுதாயத்திற்கு உயர்வை கொடுப்போம். அவரது உயர்ந்த தன்னலமற்ற சேவையை பாராட்டுவோம். நன்றி
அந்த மனிதர் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும் ஜெய் ஹிந்த்
சூப்பர் நண்பா இவரபோலவே எல்லோரும் யோசிக்கனும் நாட்டுக்கு நல்லது பண்ணனும் அவர் அவருடைய பனி மென்மேலும் வலரனு அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இவரைப் போல் சமூக அக்கறை கொண்ட ஒரு சில நல்ல இதயங்கள் உள்ளதால் தான் தூய்மையான சமுதாயம் நிலைத்து நிற்கிறது தமிழ் போல் வாழ்க
Superman
பழவியாபாரி ஹஜ்ஜப்பாவின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 👌👌👍👍ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.அவரது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். 🤝🤝🤝👍👍👍
எழுத்தறிவித்தவன் இறைவனால் கல்வி கண் தந்த இவர் கடவுளின் பிரதிநிதி. வாழ்க வளர்க தொடரட்டும் கல்வி பணி.
நல்ல பண்புகள் மிகவும் பெற்றவர் கல்வி மகத்தான செல்வம் என அறிந்து பள்ளிக்கூடம் உருவாக்க பாடுபட்ட நல்ல கல்வியாளர் இவர் தான்
பள்ளிக்கூடம் கட்ட, இயங்க கையூட்டு பெறாமல் அனுமதி வழங்கிய கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும், நன் கொடை வழங்கியவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
உழைப்பாளிபாராட்டுகள்
He is an excellent man. He has set an example for others. He should live long. There is no word in the English dictionary to prise him. God has created a new man in the earth. God should bless him for his long life.
மங்களூரை தலைமையிடமாக கொண்ட தென் கனரா மாவட்டம் மிகுந்த படிப்பறிவு உள்ள மாவட்டம். அங்கு சாதரன தனியார் ஆங்கில பள்ளிகளில் கூட கட்டணம் அதிகம் இல்லை.
அங்கு சாதரனமாக எல்லா துறைகளிலும் லஞ்சம் என்பது மிக மிக குறைவு. ...நாமக வலக்கட்டாயமாக லஞ்சம் கொடுப்பதே அங்கு அதிகம். ..அந்த பூமி ஒரு புண்ய பூமி..
ஆராம்ப காலகட்டத்தில் அங்கு யாரும் சாதரனமாக ஒருவர் உதவி என்று கேட்டால் செய்ய தயங்குவது இல்லை .
எங்கள் குடும்பம் அங்கு சுமார் 40 வருடங்களாக இருக்கிறது. சொந்த ஊர் தேனி மாவட்டம்.
எனக்கு தெரிந்து அந்த மாவட்ட மக்கள் பிச்சை எடுப்பதை பார்த்ததில்லை.
அதேபோல் அரசாங்க கட்டணங்களும் கூட குறைவுதான் ....
இவர் இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதி. முன்பிறந்தே அரசு பள்ளிகள் அங்கு உண்டு.
இவர் சொந்த முயற்சியில் பலரின் பண உதவியில் ஒரு பள்ளி கட்டபட்டு படிப்படியாக உயர்த்தி கொண்டு சென்றது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று. இவரின் உண்ணதமான சேவையை கண்டறிந்து பத்ம ஸ்ரீ விருது கொடுத்த மத்திய அரசிற்கு மிகுந்த பாராட்டுக்கள்.
இதற்கு முன்பெல்லாம் இது போன்ற உண்மையான சேவை செய்பவர்களுக்கு இது போன்ற விருதுகள் கொடுக்காமல் தன் கட்சிகளுக்கு ஆதரவு தரும் நபர்களுக்கு சமூகத்தில் மிகுந்த அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு கொடுக்க பட்டு கொண்டிருந்தது. ...வெட்ககேடான விஷயம்
❤❤❤❤
திரு ஹஜப்பா காமராஜரைப் போல் கல்வி கண் திறந்து மாணவர்களுக்கும் கல்வியறிவு கொடுத்த ஆசான்.வாழ்க! வளர்க அவரது கல்வித் தொண்டு!
Ivarkku pathavi illai
Kamarajar pathavi yil seiyhathu
Idharkku porunthaadhu.
மாமனிதர் என்றால் இவர்தான் பிறரை சந்தோஷப்படுத்தி பார்பதில்தான் உண்மையான கடவுள் இருப்பார் இவரும் கடவுளுக்கு நிகரானவரே வாழ்த்த வயதில்லை ஐயா எனவே வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏
👋
உன்னதமான நபர் வாழ்க பல்லாண்டு
கல்வியை வாழவைக்கும் நீங்கள் தற்கால காமராசரே🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரரே ஹெஜப்பா, வாழ்க பல்லாண்டு உங்களது இந்த செயல்அனைவருக்கும எடுத்து காட்டாக அமையட்டும்.
இந்த மனிதருக்கு என்னுடைய தாழ்மையான 🙏🙏🙏🙏🙏🙏🙏
👍🙏
மிகவும் எளிமையான தோற்றம், ஆனால் திடமான, தெளிவான இலக்கை நோக்கிய பயணம் வாழ்த்துக்கள்,இவரின் விடா முயற்சியை தமிழகம் பாடப்புத்தகத்தில் வெளியிட்டால்,மக்களிடையே விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்.வாழ்த்துக்கள்!?
Goodman godgrace
ஒரு பழ வியாபாரி இவ்வளவு நல்லது செய்யும் போது நம்நாட்டில் அரசியல் வாதிகள் எவ்வளவு செய்யனும் இதை பார்த்து ஆவது செய்வார்களா இவரது பாதம் வணங்குகிறேன் அய்யா வாழ்க வளமுடன்..
Exactly
ஐய்யா தாங்கள் நீடூலி வாழவேண்டும்.கடவுள் அருளால் தாங்கள் காலேஜ்ம் கட்டி முடிக்க கடவுளை வேண்டுகிறொம்.
என்ன செய்வது?. திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர், வாழைப்பழம் திருடி சாப்பிட்டவரின் இப்போதைய குடும்ப சொத்து மதிப்பு ரூபாய் 5 லட்சம் கோடி என்று அறியப்படுகிறது. இவர்கள் இப்படி நல்லது செய்வார்கள் என்று நாம் நம்பலாமா?.
Real humanity people are living, God bless him
உண்மையை சொன்னீர்கள்
உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று இருக்கிறது என்றால் அது கல்விதான்
அந்த கல்வி கூடத்தை உருவாக்கிய நஞ்சப்பா அவர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள் நன்றி
இவர் கர்நாடகவின் காமராஜர்.......!இந்த படிக்காத மேதைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
உயர்ந்த நல்ல உள்ளம் ஐயாவிற்கு என் தலைதாழ்த்தி வணங்குகிறேன் ஐயாவின் உயர்வை புத்தகத்தில் பாடமாக வைக்கலாம் நன்றி.
நல்ல உள்ளம் கொண்ட அண்ணன் அவர்களுக்கு நன்றி
இது போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதரை போற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் . உங்களை நான் மிகவும் வாழ்த்துகிறேன்
🙏🙏🙏🙏 அய்யா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருமை
ஒரு மனிதன் தனக்கான இலக்கையே அடைய போராடுகின்ற காலகட்டத்தில் சமூகத்துக்காக போராடி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார். மகிழ்ச்சி. இதை அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் உணர வேண்டும்
முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் அவருக்கு
We should call him as Hero 💐. India need more Heroes like him .
Yes
மெய்சிலிர்க்க வைக்கும் முயற்சி மனித பிறப்புக்கு அர்த்தம் கற்பிக்கும் முயற்சி இனறவன் நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
அற்புதம் ஐயா கருமவீரர் காமராஜரின் ஆசியினால் மென்மேலும் பள்ளிகல்லூரிகள் அமைந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்
Hi
Another Kamarajar in Karnataka.
A legend
நாட்டை காக்க ஒரு மாமனிதர் இருந்துகொண்டு கடவுளாக வாழ்கிறார் .நாமும் முயற்சிப்போம் மனிதனாக வாழ்வதற்கு.
🙏🙏🙏Great, hats off to him. A great role model for many of us.
இப்படிப்பட்ட மனிதர் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை குறைவதில்லை❤
We need to appreciate the process and intention to identify these great souls and honor them. Current government has done this change which is a really great one.
entha kalathula kalvi vebaramagithu varuthu .evara parthavathu maravargal.thiruthanum.
ஒரு நல்ல மனிதனை நான் பார்க்கிறேன். மூன்று கடமைகளையும் முத்தாக செய்து முடித்த மூத்த குடிமகன். வாழ்க அவர் தொண்டு, வளர்க அவர் புகழ். வாழ்த்துக்கள்.
Excellent fruitful effort by Sri Hajappa. Hats 🧢 off to this gentleman.
ஹஜபாவுக்க் இந்த சிறப்பான சிந்தனையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக இவரது பாரிய முயற்சி சுயநலவாதிகளாக இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரியாக அமையவும் இவரை போன்ற சிந்தனை வாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன்
ஐயா வணக்கம்.நீங்கள் ஒரு தர்ம,கர்ம வீரர்.நீர் ஓர் புனிதர்.தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
உலகின் சிறந்தகல்வியாலர்.இவர் மனிதனாக வாழும் இறைவன்.
நல்இதயம் கொண்ட மா மனிதர்.....❤ வாழ்க பல்லாண்டு.....வளரட்டும் அவர் பணி❤🎉
இவர் இப்போது கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார் காமராஜர் இருந்து இருந்தால் இவர் தான் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பல ஊர்களில் நிறுவி இருப்பார் வளர்க நலமுடன்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா.
சூப்பர் அற்புதம்
உங்களைப்போல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருந்தால் நல்லாயிருக்கும்
His story should be included in school curriculum to enthuse future citizens. God Bless him.
Yes. It should b let known toyounger generation. They will b inspured to do good to the society ss far as theycan👍
Already there in Maglore university
@@sheikraja21 👌🏾
Vow 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 Superb 👌👌👍
Already included
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்...... வாழ்க..... வளர்க..... 💐
அவருக்கு என்னுடைய பெரிய சல்யூட் அன்னாருக்கு என் வாழ்தவாழ்த்துக்கள்
ஒரு உயர்வான சிந்தனை கொண்ட கன்னட மொழியறிய ஒருவரிடம் பேசும் மத்திய அரசு அவர் பேசும் மொழி கூட தெரியாமலா தேர்ந்தெடுத்தார்கள். இந்தி வெறியின் இதை தான்களைய பட வேண்டும். வாழ்த்துக்கள் பழவியாபரி அவர்களே கல்வி கண் திறக்க நினைக்கும் தங்கள் சிந்தனை போற்றுதலுக்குறியது.
அஜப்பா நீங்கள் மனிதரே அல்ல கடவுள்
அண்ணா உங்க குரல் நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️
எனக்கு தெரிந்து வெளியில் சொல்லாமல் கல்வி உதவி செய்து வந்தவர் விஜயகாந்த்...
Ennoda favourite hero vijayakanth sir ,ivvalo nallathu sencha avaruku ippidi oru nilamai ninaikumpotu kastama iruku anna
True
அய்யா நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
He is a role model for sure. We should thank the government also for identifying a common man for his greatest achievement and brought him to the limelight
Any words of praise wlllbe of no use. A man to be emulated. His life story must find a place in school books. His birth day must be celebrated as school founders day!!! Pranams from I. S, srinivasan ch. 128.
ஹஜப்பாவுக்கு கொடுக்கப்பட்டதால் பத்மஸ்ரீ விருதுக்கு பெருமை.
இப்படி தகுதியான நபர்களை தேர்வு செய்து விருது வழங்கும் BJP அரசை பாராட்டுவது நமது கடமை.
No words to explain & praise his sevice & sacrifices. 🙏🙏🙏
பாராட்ட வார்த்தைகள் வேண்டும்
இவரைப்போல் நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும்
This person should be in the education development board as a member which will be inspirational to all
The government is also helpful giving award. Few years ago such stories were never heard of.
Hat's off to hajabbaji.long live.
சூப்பர் மணிதர்
Hai madam
மிகவும் நல்லது
One of the best role model. Salute Sir 🫡 🙏💙
நாம மற்றவர்களுக்கு நல்லது செய்யனூன்னு முடிவெடுத்துட்டா நாம கிட்ட காசு இல்லை என்று வருதாதீர்கள் அந்த கடவுளே நமக்கு அனைத்தையும் தருவான்
Hajappa ji,
You are a true nation builder. 🙏🙏🙏
🙏🙏🙏
உலகநாயகன்
அண்ணன்அவர்களை
வணங்குகிறேன்.
மனிதனாகப் பிறந்த பயனை ஹஜப்பா பெற்று மனிதப்பிறப்பிற்கு பெருமை சேர்த்தார். வாழ்த்துக்கள்.
மாபெரும் நல்ல மனிதர் கஜயப்பா
அவரின் நேர்மையான வழி பாராட்டுக்குரியது
Hats off to this great soul. His contribution will go into history, and inspire many more.
படிக்காத மாமேதைக்கு இவர் ஓரு உதாரணம். 🙏
👌🙏
அருமையான பழைய வியாபாரி சகோதரர் அப்துல் கலாம் ஐயா அவர்களுடைய கனவில் நினைவிற்றினீர்கள் ஜெய் பீம்
இவர் ஆட்சியாளர்களை,அரசியல் வாதிகளை விட உயர்ந்தவர் கர்னாடக காமராஜர்.நாடாள தகுதியானவர்.கல்வி அமைச்சு பதவியை கர்நாடாக சார்பில் வழங்கினால் புதிய எளியோர் கல்விச்சமுதாயம் வளற்சி காணும்.சரஸ்வதி கடாட்சம் கொண்டவரே தங்களை வணங்குகிறேன்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை, உண்மையில் பெரிய மனிதர்
மனிதம் என்றும் உயிரோட்டமாக இருக்கிறது. நான் திரு காமராஜர் ஆவர்களால் பள்ளிப்படிப்பை முடித்த நபர்.காமராஜரை போல் நபர் என்றும் இருந்து கொண்டு தான் இருக்கிரார்கள்
Great