இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த ஒபேட் கிரேஸ் அண்ணாவுக்கு நான் தலை வணங்குகின்றேன் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤
இந்தக் குடும்பத்தை சந்தித்த திவான் பிரகலாத இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்களையும் என்னையும் படைத்த அந்த இறைவன் ஒரு நோய் நொடியும் இன்றி உங்களை பாதுகாக்க நான் இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி தம்பிகளா உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி இவர்களை பார்த்தால் கை எடுத்து கும்பிடத்தான் தோனும் இவர்களை பார்த்த்து கேலி செய்பவர்கள்தான் ஊனம் இவரை பார்க்கும் போது பெருமையாக இருக்கு உண்மையில் அந்த தங்கை அதிஸ்டசாலி இரு கைகள் உள்ளவர்கள்தான் இப்போது ஊனமுற்றோர் இவர்கள் அல்ல அந்த சகோதரனுக்கு உண்மையில் பெரிய மனசு ❤❤❤❤❤❤
இது எல்லாம் உண்மை இப்போதான் ஒரு சரியான கால கட்டத்தில் போராடிய ஒரு போராளியின் வீடியோ பார்க்கிறோம் கிருஷ்ணா வீடியோ எடுப்பதுபோல் இல்லை good வாழ்த்துக்கள். Good போராடடத்தில் புற முதுகு காட்டியா எல்லோருக்கும் மண்ணின் காவல் தெய்வம் பார்க்கும் போது கேட்க்கும் போது மண்டை சூடாகும் தம்பி
பிரகி/திவா……உங்கள் இன்றைய மேன்மையான சேவைகளுக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும்…!!🙏💯🙏 சிறியவங்க ஆனால் பெரிய மனசு கொண்ட உங்க உதவிக்கரங்கள் தொடர வாழ்த்துக்கள்….!!👍🙏👍 வாழும் சித்தர்கள் போல எந்த வேறுபாடும் பாராது மனிதம் பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்….!!💐🙏💐 அனைவரும் வாழ்க வளமுடன்….!!💐🙏💐
இதைத்தான் நிறைய தடவைகள் சொல்லி இருக்கின்றேன் பதுலை வீதியில் கொடுவாமடு தம்பானம்வெளி காயன்குடா பண்குடாவெளி இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் கரடியனாறு புல்லுமலை கித்தூல் இப்படி பட்ட இடங்களில் நமது முன்னாள் போராளிகள் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் இப்போது தான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
இந்த நிலமையிலும் ரெண்டு பேரும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.உதவி செய்த உறவுகளுக்கு நன்றி இன்னும் உதவிகள் கிடைத்தால் நல்லம். நன்றி தம்பிக❤❤❤
உண்மையில் இவர்கள் போற்ற வேண்டியவர்கள் தான்,ஏன் எனில் பதினாறு வயதில் இந்த சகோதரன் போராட்டத்தில் இணைந்து இறுதியில் இந்த சோக மயமான வாழ்க்கை.எங்கள் தமிழர் தேசத்தில் பலர் போராட்ட வரலாறே தெரியாமல் கூட வாழ்கிறார்கள்........குறிப்பாக முள்ளி வாய்க்கால் நினைவு நாள் என்றால் என்ன எனக் கேட்கும் ஒரு சிலர் மத்தியில் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்............
நிச்சனமயாக இந்த குடும்பத்துக்கு சுய தொழிலுக்கான உதவி செய்து கொடுக்க வேண்டும் இவர்களின் இழப்னப யாராலும் இடு செய்ய முடியாது இவர்களின் வாழ்னக வரலாறு கேட்கும் போது மிகவும் வேதனன அளிக்கின்றது 💖😭😭
பிரபா திவா நீங்கள் இருவரும் தெய்வம் அனுப்பிய பிள்ளைகள் உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறோம் தேவையானவர்களைத்தேடிச்சென்று உதவி செய்ய நினைத்த நீங்கள் பெருமைக்குரியவர்கள். அன்பாக உண்மையாக வாழும் அந்த காவல் தெய்வங்கள் இருவர்க்கும் இறைவன் துணை நிற்பான் உதவி செய்தவர்களுக்கும் செய்ய மனம் கொள்பவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! பிரபா திவா இருவர்க்கும் மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Super thampikala ippadijanavarkalukku evala kuduthu help panninalum super antha anna unmaijil avatta valrpul valarnthatha kaddiddar super anna ivarai parthu mattavarkalum thirunthonum super kadavul kooda iruppar antha anna akka pillaikaloda🙏🙏🙏🙏🙏🥰👌
தம்பி இப்பிடி நாடு முழுக்க இருக்கோம் தேடுங்கோ தேடி எல்லோர் வீட்டுக்கும் போங்கோ கால் கண் கை இழந்து முள்ளந்தாண்டுவடம் பாதிப்பு வீடியோ எடுங்கோ தம்பி அனுசனின் பணி இது but அனுஷன் சிவமோகன் வீடியோ வில் பார்த்து சிலகாலம் வெற்று கிரகம் சென்று இப்போ அனுஷன் அனுசனாக மாறி வந்து கொண்டுள்ளார் நீங்களும் உங்கள் பணிதணை சீருடன் செய்ய வாழ்த்துக்கள்
பிள்ளைகளே! கடவுள் மனிதர்களை நேசிக்கிறார். உங்கள் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களை அவர் அறிவார். விரைவில் மனிதர்களின் துன்பங்களை துடைத்து அழித்து விடுவார். அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் அன்பான உள்ளங்களையும் கவனிக்கிறார். அவர்களுக்கான ஆசீர்வாதங்களும் நிச்சயமாக அவர்களை வந்தடையும். மனித அரசாங்கங்கள் மனிதர்களை சரியாக வழிநடத்தாமல் அவர்களைக் கஷ்டப்படுத்துவதால் கடவுளின் அரசாங்கம் விரைவில் பூமியை ஆளப்போகிறது. “அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”(தானியேல் 2:44) “கடவுளின் ராஜ்யம் மனிதர்களுக்குத் தரப் போகும் நன்மைகளில் சிலவற்றைப் பாருங்கள்! “அப்போது, கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும். காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும். 6 நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள். பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும். பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும். 7 வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும். தண்ணீர் இல்லாத நிலத்தில் நீரூற்றுகள் புறப்படும். நரிகள் தங்கிய இடத்தில் பசும்புல்லும் நாணற்புல்லும் கோரைப்புல்லும் வளரும். 8 ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும். பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள். தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள். புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது. 9 அங்கே சிங்கம் இருக்காது. கொடிய காட்டு மிருகங்கள் எதுவுமே இருக்காது. அவை அந்த வழியிலேயே வராது. மீட்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடப்பார்கள். 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள். மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள். எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள். அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.”(ஏசாயா 35:5-10)
இவர்கள் இருவரும் எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறார்கள் பாக்க சந்தோசமாய் இருக்கு இதுபோல் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் வாழ்க பிரகலா திவா
Jaleel ❤👍👍👍👍🌹🌹💯
இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த ஒபேட் கிரேஸ் அண்ணாவுக்கு நான் தலை வணங்குகின்றேன் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤
இந்தக் குடும்பத்தை சந்தித்த திவான் பிரகலாத இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்களையும் என்னையும் படைத்த அந்த இறைவன் ஒரு நோய் நொடியும் இன்றி உங்களை பாதுகாக்க நான் இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤
🙏🙏🙏👌👌👌❤❤❤
மிக்க மகிழ்ச்சி தம்பிகளா உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி இவர்களை பார்த்தால் கை எடுத்து கும்பிடத்தான் தோனும் இவர்களை பார்த்த்து கேலி செய்பவர்கள்தான் ஊனம் இவரை பார்க்கும் போது பெருமையாக இருக்கு உண்மையில் அந்த தங்கை அதிஸ்டசாலி இரு கைகள் உள்ளவர்கள்தான் இப்போது ஊனமுற்றோர் இவர்கள் அல்ல அந்த சகோதரனுக்கு உண்மையில் பெரிய மனசு ❤❤❤❤❤❤
உண்மையாக தலைவணங்கி.கைகூப்பி வணங்குகிறேன்.நன்றி தம்பிகளா எப்படியாவது உதவுங்கள் உறவுகளே
இது எல்லாம் உண்மை இப்போதான் ஒரு சரியான கால கட்டத்தில் போராடிய ஒரு போராளியின் வீடியோ பார்க்கிறோம் கிருஷ்ணா வீடியோ எடுப்பதுபோல் இல்லை good வாழ்த்துக்கள். Good போராடடத்தில் புற முதுகு காட்டியா எல்லோருக்கும் மண்ணின் காவல் தெய்வம் பார்க்கும் போது கேட்க்கும் போது மண்டை சூடாகும் தம்பி
இவர்கள் எமக்காகவும் எமது நாட்டுக்ககாகவும்தான் பாடுபட்டவர்கள் திவா பிரபா இவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டும் ❤❤❤
தாங்க முடியாமல் உள்ளது ,இவர்களை வணங்குகின்றேன் இவர்களுக்கு உதவி தேவை உதவிய உறவுக்கு மிக்க நன்றி,நல்லதே நடக்கும்.
இவர்களுக்கு கண்டிப்பாய் மக்களாகிய நாங்கள் உதவி செய்ய வேண்டும் .உங்கள் இருவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்❤😮
காசு கொடுத்து நீங்கள் பேசிய சமயம் கண்ணீர் வந்து விட்டது....
பிரகி/திவா……உங்கள் இன்றைய மேன்மையான சேவைகளுக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும்…!!🙏💯🙏
சிறியவங்க ஆனால் பெரிய மனசு கொண்ட உங்க உதவிக்கரங்கள் தொடர வாழ்த்துக்கள்….!!👍🙏👍
வாழும் சித்தர்கள் போல எந்த வேறுபாடும் பாராது மனிதம் பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்….!!💐🙏💐
அனைவரும் வாழ்க வளமுடன்….!!💐🙏💐
விமர்சனங்களை விட்டு தள்ளுங்கள் அண்ணா வாழ்த்துக்கள் இருவரும் இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ்க
இதைத்தான் நிறைய தடவைகள் சொல்லி இருக்கின்றேன் பதுலை வீதியில் கொடுவாமடு தம்பானம்வெளி காயன்குடா பண்குடாவெளி இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் கரடியனாறு புல்லுமலை கித்தூல் இப்படி பட்ட இடங்களில் நமது முன்னாள் போராளிகள் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் இப்போது தான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
நன்றி சகோதரா, தம்பிமார் நீங்கள் குறிப்பிடும் இடத்தில கொஞ்சகாலம் நின்று செயல் பட்டால் நல்லது. நான் கதைப்பேன்.
மனசை நெகிழ வைத்த பதிவு இப்படிப்பட்ட பதிவுகளை வெளியுலகிற்க்கு கொண்டுவரும் தங்கங்கள் நீங்க வாழ்க❤
இமயமலைய விடவும் உயரத்தில் உள்ளது இவர் மனம் 💐 ஒரு நல்ல மனிதர் நீண்ட நாட்களுக்கு சந்தோஷமாக் வாழ இறைவனை 🛐 வாழ்த்துக்கள் திவான். பிரகலாதன்
இந்த நிலமையிலும் ரெண்டு பேரும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.உதவி செய்த உறவுகளுக்கு நன்றி இன்னும் உதவிகள் கிடைத்தால் நல்லம். நன்றி தம்பிக❤❤❤
இளையோரை எங்களுக்கு வயசுநீங்கள் தான் அடுத்த தஉளஇர்கள் நன்றி மக்கள் புரியவேடண்டும்❤
தம்பிகளா..உங்கள்..சேவைக்கு..வாழ்த்துக்கள்..உங்கள்..இருவறையும்..சந்திக்க..ஆசையக..உள்ளது...நிறைய..இப்ப..நான்..கத்தரில்..இருக்கேன்
பிரகலாதன் திவான் பணி தொடர. வாழ்த்துக்கள்
ஐயா செல்ல வார்த்தை இல்லை தலை வணங்குகிறேன் ❤️❤️❤️❤️❤️❤️😘😘❤️🐅🐅💪👌🙏🙏🙏🙏🙏
உண்மையில் இவர்கள் போற்ற வேண்டியவர்கள் தான்,ஏன் எனில் பதினாறு வயதில் இந்த சகோதரன் போராட்டத்தில் இணைந்து இறுதியில் இந்த சோக மயமான வாழ்க்கை.எங்கள் தமிழர் தேசத்தில் பலர் போராட்ட வரலாறே தெரியாமல் கூட வாழ்கிறார்கள்........குறிப்பாக முள்ளி வாய்க்கால் நினைவு நாள் என்றால் என்ன எனக் கேட்கும் ஒரு சிலர் மத்தியில் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்............
இந்த மாதிரி எல்லாம் இருக்கிறார்கள் என்று உங்கள் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன் ரொம்ப மனசு வளிக்குது கடவுளே
வாழ்த்துக்கள் தம்பிகள்
உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை அண்ணா, அக்கா. வாழ்த்துக்கள். உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த எப்பவும் சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார்
உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள்
இன்னும் சந்தோசமாக இருவரும் வாழவேண்டும்.❤❤❤ அவ்வளவு சந்தோசம் ❤❤❤இவர்கள் கேட்ட உதவி கிடைக்கவேண்டும் ❤
தம்பிகள் இருவரும் தான் கடவுள்.... பணம் இருப்பவர்களிடம் மனம் மற்றும் குணம் இருக்காது... நல்ல மனசு இருப்பவர்களிடம் பணம் இருக்காது... மிக்க நன்றி...
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள்
நிச்சனமயாக இந்த குடும்பத்துக்கு சுய தொழிலுக்கான உதவி செய்து கொடுக்க வேண்டும் இவர்களின் இழப்னப யாராலும் இடு செய்ய முடியாது இவர்களின் வாழ்னக வரலாறு கேட்கும் போது மிகவும் வேதனன அளிக்கின்றது 💖😭😭
அருமையான முயற்சி
அங்கங்களை இழந்த
அப்பாவிகளுக்கு உதவ
நல்ல உள்ளங்கள் உதவ
முன் வரவேண்டும்.அந்த
அந்த பக்கத்து வாழும் மக்களே பாதுகாப்பு கொடுங்கள்
அண்ணா ஒரு தெய்வம் ❤..
உங்கள் இருவாருக்கும் தலை வானங்கிறான்
பிரபா திவா நீங்கள் இருவரும் தெய்வம் அனுப்பிய பிள்ளைகள் உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறோம் தேவையானவர்களைத்தேடிச்சென்று உதவி செய்ய நினைத்த நீங்கள் பெருமைக்குரியவர்கள். அன்பாக உண்மையாக வாழும் அந்த காவல் தெய்வங்கள் இருவர்க்கும் இறைவன் துணை நிற்பான் உதவி செய்தவர்களுக்கும் செய்ய மனம் கொள்பவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! பிரபா திவா இருவர்க்கும் மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தமிழ்ழிழ போராளியே உங்கள் கால் பாதத்தை தொட்டுவனங்குகிறேன்
வாழ்க்கையில் எல்லா சந்தோஶம் கிடைக்க வாழ்த்துக்கள் pro
இந்த குடும்பத்திற்கு நான் தமிழனாக தலை வனங்குகிறேன்
Sai Appa thunai ❤uthavunkal uravukalea🙏🙏🙏
இந்த உலகில் மிக மிக கேவலமான ஒரு இனம் தான் இவர்கள் பிறந்த இனம்.அப்படிப்பட்ட
இழி பிறப்புகளுக்காக இவர்கள் வாழ்வு தொலைந்தது தான்
வேதனையிலும் வேதனை.😭😭
மிக பெரிய உதவி தம்பிகள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தோழரே உங்க அன்பு மிக முக்கியமான ஒன்று வாழ்க உங்கள் வார்த்தைகள் சரியாக தெளிவாக கேட்பது போல் பேசுங்கள்
யாழ் தமிழ் அழகான தமிழ்
சொல்ல வார்த்தை இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹
தம்பிகளா உங்களுக்கு கோடி நன்றிகள் பல எம் உடன் பிறக்காத உறவுகளைத் தேடி உதவி புரியும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Positive and honest couples ♥️ thanks for your support guys 🥰
மகன் முருகன் கடவுள் மாதிரி இருக்கிறார்
தம்பிகளா வாழ்துகள்
நன்றிகள் பிரகலாதன், திவா மற்றும் உதவிய அனைவருக்கும்
😢வணக்கம் 😭தம்பி 😭வாழ்த்துக்கள் 😭😭😭நன்றி 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️
Congratulations brothers God blessed 🙌 and best of luck
hi rj and theva keep up good work our freedom fighters please help them everyone duty
நல்ல விஷயம் தம்பிகளா இவங்களுக்கு உதவி செய்யுங்க தம்பிகளா
Hi brothers and your people are helpless God bless your condue helping videos thanks 😍🙏👏🙌💘🙏🤝💗💗💗
இவரின் பேர்ஸ் பணத்தோடு தொலைத்து விட்டார் நான்தான் எடுத்து கொடுத்தேன்
God bless
நன்மையே நடக்கும்
Praga. Thivan. My sons. good boys🥰. This family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான பதிவு உதவுவோம்
உங்கள் மனசுக்கு ரொம்ப நன்றி
Best video valthukkal thambimar ❤👌👌👌
அருமை
Congratulations ❤❤❤❤God bless you
"*God Bless Everyone Take Care All -Long Lives 100 years and above all*"
Super thampikala ippadijanavarkalukku evala kuduthu help panninalum super antha anna unmaijil avatta valrpul valarnthatha kaddiddar super anna ivarai parthu mattavarkalum thirunthonum super kadavul kooda iruppar antha anna akka pillaikaloda🙏🙏🙏🙏🙏🥰👌
உண்மையில் ஆண்டவர் இந்தக்குடும்பத்தை ஆசீர்வதிப்பாரா. 🙏
Our lord jesus christ will bless this family
🙏🙏🙏❤️❤️❤️வாழ்த்துக்கள்.🙏❤️🙏❤️🙏❤️
தம்பிமாரே குழாய் கிணறு அடித்துக் கொடுத்தாலும் நலமாயிருக்கும்
இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்கள் மாச்சி இவர்களை கைவிடாதிர்கள் என்ன திவாவின் கதை பெரிசா விளங்கவில்லை வாழ்த்துக்கள்
Suppa negkal தமிழர்களின் thebam
Super thalaiva ninka kadavul
வாழ்த்துக்கள் தம்பிகளா
குழாய்க்கிணறு இடித்து தண்ணீர் வசதி செய்து கொடுப்பது நல்லது இதுவரை இவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை எனும்போது கவலையாக இருக்கிறது
வாழ்த்துகள் அண்ணா
நல்ல குடிமகன்
தம்பிங்களா வாழ்த்துக்கள்
Congratulations everyone 🎉🎉🎉❤❤
Supar supar
Thalai vanankukiren
All. The. best. bro. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
இந்த வீடியோ உருக்கிட்டுது என்னை 😭😭😭😭😭😭😭😭😭😭
God bless you 🙏 🙏 🙏 ❤❤
We salute all the heroes
Valthukkal evarkalukku kulaykinaru petru kodukal ungkalal mudinthalavu
Raththaththil nanaintha akka annavin kadhal
Valikalin kannir
Vanniyil eralamanor erukkinrarkal.. elaiyana poralikalai yarum mathippathu kidaiyathu...😢😢😢
தம்பியாக்கள் நீங்கள் தரம் 1
தம்பி இப்பிடி நாடு முழுக்க இருக்கோம் தேடுங்கோ தேடி எல்லோர் வீட்டுக்கும் போங்கோ கால் கண் கை இழந்து முள்ளந்தாண்டுவடம் பாதிப்பு வீடியோ எடுங்கோ தம்பி அனுசனின் பணி இது but அனுஷன் சிவமோகன் வீடியோ வில் பார்த்து சிலகாலம் வெற்று கிரகம் சென்று இப்போ அனுஷன் அனுசனாக மாறி வந்து கொண்டுள்ளார் நீங்களும் உங்கள் பணிதணை சீருடன் செய்ய வாழ்த்துக்கள்
Best video. Thanks🙏
Avangalukku uthavi panna video edukka pona ungalukku thanks 😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Please help like this people ❤❤❤❤❤
So sad video 😢
🙏🙏🙏🙏🙏
Good 👍
😍😍😍😍😍 superda
Super super
God.plese.you.theva.peragala.eruvarukgum.thanks
பிள்ளைகளே! கடவுள் மனிதர்களை நேசிக்கிறார். உங்கள் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களை அவர் அறிவார். விரைவில் மனிதர்களின் துன்பங்களை துடைத்து அழித்து விடுவார். அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் அன்பான உள்ளங்களையும் கவனிக்கிறார். அவர்களுக்கான ஆசீர்வாதங்களும் நிச்சயமாக அவர்களை வந்தடையும்.
மனித அரசாங்கங்கள் மனிதர்களை சரியாக வழிநடத்தாமல் அவர்களைக் கஷ்டப்படுத்துவதால் கடவுளின் அரசாங்கம் விரைவில் பூமியை ஆளப்போகிறது.
“அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”(தானியேல் 2:44)
“கடவுளின் ராஜ்யம் மனிதர்களுக்குத் தரப் போகும் நன்மைகளில் சிலவற்றைப் பாருங்கள்!
“அப்போது, கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும். காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும். 6 நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள். பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும். பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும். 7 வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும். தண்ணீர் இல்லாத நிலத்தில் நீரூற்றுகள் புறப்படும். நரிகள் தங்கிய இடத்தில் பசும்புல்லும் நாணற்புல்லும் கோரைப்புல்லும் வளரும். 8 ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும். பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள். தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள். புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது. 9 அங்கே சிங்கம் இருக்காது. கொடிய காட்டு மிருகங்கள் எதுவுமே இருக்காது. அவை அந்த வழியிலேயே வராது. மீட்கப்பட்டவர்கள் மட்டுமே அதில் நடப்பார்கள். 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள். மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள். எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள். அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.”(ஏசாயா 35:5-10)
Gob bless all of you ❤
🙏🙏