எல்லாம் பணத்திற்காக தான் நண்பனுக்கு துரோகம் செய்து நண்பனின் மனைவியுடன் நண்பனின் கண் முன்னை குடும்பம் நடத்துவது எவ்வளவு துரோகம். அதைவிட தன் கணவரின் நண்பனுடன், தன் கணவரின் கண்முன்னே குடும்பம் நடத்தும் இந்தப் பெண் செய்வது எவ்வளவு துரோகம். மக்களே! கொஞ்சமாவது, இயலாதவரின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள், அவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளுங்கள். தன்னுடைய இயலாமையும் தன்னிடம் பணம் இல்லை என்பதுமே தன்னை இப்படி வாழும் நிலைமைக்கு கொண்டு வந்தது என்பதை நினைத்து இயலாதவர் வேதனைப்படுவதும், தனக்கு நடந்த துரோகத்தின் பாதிப்பின் வேதனையும் உங்களிற்கு புரியும். ஒரு நல்ல தமிழ் ஆண் மகனாக இருந்தால் இவரின் வலி புரியும். ஒரு நல்ல தமிழ் பெண்ணாக இருந்தால் இந்தப் பெண் செய்ததின் துரோகம் புரியும். இந்தக் குடும்பத்திற்கு பணம் அனுப்புவதை தவிர்த்து, இவரை நல்ல வைத்திய வசதி உடைய ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து சுய கெளவத்துடன் சந்தோசமாக வாழ வழி காட்டவும்.
யாரை பார்த்தாலும் எந்த பொருளை பார்த்தாலும் கடவுள்?? சிங்கம் கடவுள் புலி கடவுள் எலி கடவுள் மயில் கடவுள் பள்ளி கடவுள் நரி கடவுள் நாய் கடவுள் மாடு கடவுள் குரங்கு கடவுள் பன்றி கடவுள் தண்ணி கடவுள் மலை கடவுள் சூரியன் கடவுள் செய்யும் தொழில் கடவுள் நல்லவர் ஒருவர் இருந்தால் அவரும் கடவுள் கல் கடவுள் மண் கடவுள் ???? என்னங்கடா எப்படிடா எல்லாமே கடவுளாக முடியும்?? இந்த பெண்ணோடு சேர்த்து 3 பேரும் கடவுளா ???? நல்ல பெண்மணி என சொல்லு தவறில்லை அதென்னடா கடவுள்??? கடவுள் யாரா இருக்க முடியும்னு சிந்திக்கவே மாட்டீங்களா?????
நண்பனின் மனைவியை திருமணம் செய்த இந்த ஆணையும், கணவனின் நண்பனை திருமணம் செய்த இந்தப் பெண்ணையும், இயலாமையின் நிமித்தமும் , வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணம் எல்லாம் முடிந்து, எந்தப் பணமும் தன் கையில் இல்லாத நிலையில் தன் மனைவியை நண்பன் திருமணம் செய்து தன் கண் முன்னே குடும்பம் நடத்துவதை பார்த்தும் அதன் வலிகளை மனதில் சுமந்தும் எதுவுமே செய்ய முடியாத ஒரு பயணக் கைதியாக, வாழும் இந்த மனிதரின் நிலைமையையும் பற்றி மக்களே, சிந்தித்துப் பாருங்கள். இந்த கேடு கெட்ட உறவை கடவுள் என்று சொல்ல வேண்டாம். இது ஒரு கேடு கெட்ட பதிவு அனுஷன் நீங்கள் உழைத்து வாழவும். இப்படியான பதிவுகளை போட்டு எம் தமிழ் சமுதாயத்தை சீரழிக்க வேண்டாம். ரதி அம்மா உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்தார் என்று நினைத்துப் பார்க்கவும். இப்ப நீங்கள் ஏன் உழைக்காமல், இப்படியான கேடு கெட்ட பதிவுகளைப் போட்டு எம் சமுதாயத்தை சீரழிப்பதோடு இவர்கள் உழைக்காமல் அடுத்தவர் பணத்தில் வாழும் நிலைக்கு கொண்டு வருகின்றீர்கள். இது எவ்வளவு தவறானது. அனுஷன் உழைத்து வாழவும்.
இந்த குடும்பம் இயலாதவர் குணமடைந்தார் என்றால், அவரை வைத்து பணம் சம்பாதித்து தாங்கள் சுகமாக இருந்து கொண்டு வாழ முடியாது என்பதால், இயலாதவரை குணமடைய விட மாட்டார்கள். மக்களே! இயலாதவரை, ஒரு நல்ல வைத்திய வசதியுள்ள காப்பகத்தில் சேர்த்து பார்ப்பதே மிகவும் சிறந்தது,
@@pabilamahendran5195 யதார்த்தமாக சிந்தியுங்கள். இங்கு கணவன் பணத்திற்காக இவர்களின் சிறைக்குள் வைக்கப்பட்டிருந்தார் கணவனின் நண்பனை எந்த முகத்தை வைத்துக் கொண்டு திருமணம் செய்தார்? அந்தப் பெண். இயலாதவர் இங்கு மனைவியாலும் நண்பனாலும் துரோகமிழைக்கப்பட்டார் என்பதே காலத்தின் உண்மையாகும்.
வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணத்திற்காக இயலாதவரை வைத்து இதுவரை பார்த்தது தெரியவில்லையா? இப்ப அந்தப் பணம் முடிந்தவுடன் இயலாதவரை வைத்து பணம் சம்பாதிப்பது தெரியவில்லையா? எம் சமுதாயத்திற்கே களங்கமான உறவு . தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் பதிவு. இளம் சமுதாயத்தினரை அழிவிற்கு கொண்டு போகும் பதிவு. கணவன் மனைவி உறவில் நம்பிக்கையை பாழாக்கும் பதிவு. நட்பினை களங்கப்படுத்தும் பதிவு. மொத்தத்தில், தேவையற்ற பதவி. அனுஷன் இனிமேல் இப்படியான பதிலேற்றங்களை செய்து எம் தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை சீரழிக்க வேண்டாம். அனுஷன் உங்களிற்கு கை கால் தெல்லாம் தானே இருக்கின்றது. இப்படி வேலை செய்யாமல் இருந்து எம் இனத்தையும் உழைத்து வாழ விடாமல், அடுத்தவர்களின் உழைப்பில் வாழ வழி காட்டுவது மிகவும் தவறு. உழைத்து உங்கள் சொந்தம் பணத்தில் வாழவும். எம் இனத்தை தங்கள் உழைப்பில் வாழ விடவும்.
பலபேர் பலவிதமாக கதைப்பார்கள் .... கதைப்பவர்கள் கதைக்கட்டும்.... அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும் ...வாழ்த்துக்கள்.... மூன்று பேரின் தியாகமும் புரிந்துணர்வும் அளப்பெரியது.... நன்றி அனுசன் அண்ணா .... உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் செபங்களும்....❤❤❤
முதல் ஆதி மனிதன் ஆதம் நபி இறங்கிய இலங்கையில் வாழ்துக்கள் சகோதரி உங்கள் 2வது கணவரை பார்க் ஆசை இன்ஷா அல்லா நிங்கள் என்த மதமாக இருன்தாலும் அல்லா உங்களுக்கு நல் உதவியை செய்ய பிராத்திக்கின்றேன்
அன்பு ஒருக்காலும் ஒழியாது.அன்பு சகலத்தையும் தாங்கும்.சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும். உண்மையான அன்பு இதுதான்! சினிமாவில் வருவது போல என்று கூறினீர்கள் அனுஷன்.ஆனால் சினிமா பணத்துக்காகதான்.இதுதான் உண்மையான மாறாத நிலையான நிலைத்திருக்கும் அன்பு!நீடித்து சந்தோஷமாக சுகபெலமாக வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏
சினிமாவில் நடிப்பவர்களை விட, இவர்களின் நடிப்பு மிகவும் மோசமானது. இயலாதவரின் மனநிலையை யாராவது மனரீதியாக புரிந்து கொண்டார்கள் என்றால், இந்த பெண்ணும் அவரது இரண்டாவது கணவனும் செய்யும் இந்த செயல் எவ்வளவு தவறானது ஏன்று புரியும். என்ன அனுஷன் இயலாத இவரை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை? எதுவுமே விளங்காத சின்னப்பிள்ளையை வைத்து பணம் வாங்குபவர்கள் செய்வது தவறு என்றால், நன்றாக விளக்கமுள்ள இயலாத இவரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், இயலாத இவரை காரணம் காட்டி இவர்கள் அடுத்தவர்களிடம் பணம் வாங்கி, தாங்களும் வாழ்வது எந்த வழியில் சரியாகும். இதுவும் மிகவும் தவறானது தான். மக்களே! இயலாத இவரை ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து பார்க்க வழி செய்யவும் . கை கால் உள்ள அந்த குடும்பம் தாங்கள் உழைத்து வாழட்டும். 28:35
நன்றி அனுஷன்.... இந்த காணொளியை பதிவிட்டதற்கு... இந்த காணொளியில் யாருக்கு நன்றி கூறுவது என்றே புரியவில்லை.... மூவருமே உண்மையான ஹீரோக்கள்... தெய்வத்தின் குழந்தைகள்..... என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.... நன்றி அனுஷன்..
இயலாதவரை வைத்து பணம் வாங்கி வாழ்கின்றார்கள். தான் உழைத்து தன் நண்பனைக் காப்பாற்ற நினைக்காமல், இயலாத நண்பனின் பணத்தில் இன்றுவரை வாழ்ந்தது பத்தாததென்று இப்ப மக்களிடம் பணம் வாங்கி வாழ நினைக்கும் இவர்கள் எல்லாம், நட்பிற்கு ஒரு களங்கம். மக்களே புரிந்து கொண்டு, இயலாத இவரை ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து விட்டு , இயலாத இவருக்கு மட்டும் உதவி செய்யுங்கள்.
@@jisharam2187 எந்த தமிழ் பெண்ணும் இப்படி தன் முதல் கணவன் முன் அதுவும் இயலாத ஒருவர் முன்பாக இன்னொரு கணவனுடன் வாழ மாட்டாள். இயலாதவர் எவ்வளவு நம்பிக்கை இந்த பெண்ணின் மேல் வைத்திருந்தால், தன் ஏழு சகோதரர்களுடனும் போகாமல் இந்த பெண்ணோடு இருந்திருப்பார். இயலாத அவரின் மனநிலையை யோசித்துப் பார்க்கவும்,. இயலாதவரின், இயலாமை தான் அவர் இவர்களுடன் இருப்பது. இந்தப் பெண்ணும் வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணத்திற்காக தான் இவரை வைத்துப் பார்த்தார். பணம் இல்லை என்றவுடன், இப்ப பணம் கேட்பதிலிருந்து , இந்த குடும்பம் பற்றி மக்களாகிய உங்களிற்கு புரியும். ஒரு நல்ல ஒரு காப்பகத்தில் சேர்த்து விடவும்.
அனுஷன்.... உண்மையிலும் நீங்கள் தெய்வ பிறவிதான்!! கலியுகத்திற்கு தகுந்த பதிவு இது!! இந்த பாசத்தின் பிணைப்பில் வாழும் சகோதரியின் குடும்பத்திற்கு உதவியதற்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯 இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள். அவர் கணவருக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!🎊🙏🎊 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
அற்புதம் ஆச்சரியம் இதை பார்த்து எத்தனையோபேர் திருந்துவார்கள் கடவுள் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் உருவத்திலும் தான் வருவார் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் எவ்வளவு அக்கறை அக்கா உங்கள்தற்போதைய கணவர் பிள்ளைகள் எல்லோருக்கும் இறைவன் நிறைவான ஆசீர்வாதம் தருவார் கண் கலங்கி விட்டது இந்த காலத்தில் இப்படி நோய் வாய்பட்டவரை பார்ப்பது இலகுவான காரியமல்ல வாழ்க நலத்துடன்
மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு காநொளி பார்த்ததில்லை மிகவும் சந்தோசம் இரண்டாவது கணவருக்கும் அக்காவிற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இரண்டாவது காநொளியில் அந்த அண்ணாவை காண்மிக்கவும் இந்த குடும்பம் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
எல்லாம் வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணத்திற்காக தான் பார்த்தது. இப்ப பணம் முடிந்தவுடன், இயலாத இவரை வைத்து மக்களிடம் பணம் வாங்கி, நல்ல சுகமாக வாழ்க்கை வாழ்வது மன்னிக்க முடியாத துரோகம். எப்படித் தான், இப்படி நடிக்க முடிகின்றது. மக்களே. நன்றாக சிந்தித்து, இவரை ஒரு நல்ல பராமரிக்கும் இல்லத்தில் சேர்த்து சுயமாக தன்மானத்தோடு வாழ வழி செய்யவும். கை கால் நல்லாக தானே இருக்கின்றது. இவர்கள் உழைக்காமல், இயலாத இவரை வைத்து பணம் வாங்கி வாழ்வது தவறான செயல்.
சத்தியமாக இந்த இரண்டு நண்பர்களிடம்தான் தூய்மையான அன்பே வாழ்கிறது.!! 👍💖👍உண்மையான அன்பு வாழ வைக்குமே தவிர உயிருடன் உள்ளவங்களை தள்ளி வைச்சு... காயப்படுத்தி.. அதில் சுகம் கண்டு வாழாது....!!💞♥️💞 இந்த அன்பால் இணைந்த குடும்பம் கடவுளின் கருணையால் வாழணும் பல்லாண்டு!!🪔🙏🪔
பணத்திற்கான நட்பு. இன்று வெளிநாட்டு கம்பனி கொடுத்த பணம் முடிந்தவுடன், இயலாதவரை வைத்து மக்களிடம் பணம் வாங்கி வாழ்கின்றார்கள். இவர்கள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு குடும்பம்.
அன்பு நிறைந்த வணக்கம் மகன் அனுஷான் இந்த காணொளி எமதுமக்களுக்கு ஒருபாடப்புத்தகம் இந்த மூவருமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தெய்வத்தை நான்நேரில் பார்க்கவில்லை இவர்கள் மூலம் பார்கின்றேன் இந்த தங்கச்சி கதைத்தது சி றப்பாக இருந்தது அனுஷான் என்னுடைய தொலைபேசி இலக்கம் உங்களிடம் இருக்கிறது இவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் நான் நேரடியாக பண உதவி செய்கிறேன் சுவிஷ் நாட்டிலிருந்து இராஜேந்திரன் அண்ணா நன்றி
இப்படி ஒரு நண்பர் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை, எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் மூவரையும் ஆரோக்கியமாகவும் சந்தோசத்துடனும் வாழ அருள்புரிவாராக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகன் அனுஷனுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏 இது ஒரு முக்கிய காணொளி தான்.. தயவு செய்து இந்த சகோதரர் கூட பிறந்தவர்கள் இருந்தால் இவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.. அவருக்கு மட்டும் செய்யவும். இவர் ரொம்ப மனதுக்கு வேதனையாக உள்ளார். ஒரு நோயாளி மனது கஷ்டமா இருக்க கூடாது. அவரும் நல்லா சம்பாதித்தவர் தானே. இன்றைக்கு ஒரு இடத்தில் இருக்கும் போது அவருக்கு மனதில் கஷ்டம் யாரிடம் செல்வோம் என்று நினைத்து கொண்டு இருப்பார். அந்த சகோதரி சரி அவரை அவளுடைய அம்மா குழந்தைகள் இரண்டாம் கணவர் இவளுக்கு ஆறுதல் கடவுள் தான். அவருக்கு அவ்வளவு வயதும் இல்லை சிரிய வயது. உழைக்கும் நாங்கள் அரபு நாட்டில் சரியாக வீடு வந்து சேர்ந்தோம் என்று இருக்க முடியாது. நன்றாக வந்தவர் கடைசியாக இந்த நிலையில் இருக்காங்க.. எல்லாம் வல்ல இறைவன் துணை
தங்கா நீங்களும் உங்க முதல் குழந்தையும், கணவரும் ,மனித உருவமான தெய்வங்கள் , இந்த அட்டூழியங்கள் ,சீர்கேடுகள் நடக்கும் இந்த காலத்துல, இருப்பவர்களுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணமாக ,இருக்குறாங்க, #சமுதாயமே இந்த குடும்பத்த பார்த்து , திருந்தனும் # எங்களுடைய சமுதாயத்திற்கு இந்த குடும்பம் சமர்ப்பணம், ❤❤❤
இவர்கள்மனிதர்கள் இல்லை தெய்வப்பிறவிகள் குறிப்பாக இரண்டாம் கணவன் தெய்வங்களுள் முதன்மை தெய்வம் இப்படியும் இருக்குமா என்று நினைக்கும்போது நம்பவே முடியவில்லை இவர்களுக்கு வாழ்த்து சொல்ல வார்தை இல்லை ஏனெனில் இவர்கள் கடவுளை மிஞ்சிய படைப்புக்கள்
இல்லாதவரை வைத்து பணம் சம்பாதித்து வாழும் வாழ்க்கை. இல்லாதவரை ஒரு காப்பகத்தில் சேர்த்து வாழ வைக்கவும். கை கால் உள்ள இவர்கள் உழைத்து வாழ வேண்டும். இப்படி இல்லாதவரை வைத்து பணம் சம்பாதிக்க கூடாது. மக்களே சிந்தியுங்கள்.
யாசினி. உன்னுடைய. மனம். இரும்பு நீ. உதவி.செய்யாவிட்டாலும் comment. பண்ணி. உதவி. செய்யும். தெய்வ. உள்ளளங்களை. கொடுக்காதே கொடுக்காதே நீ. எல்லா ம் எந்த. ஜென்மம். தெரிய வில்லை
இரண்டு தெய்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்ளைப்போல் ஒரு மனைவியும் அவரைப்போல் ஒரு நண்பனும் கிடைத்ததற்காய் ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உதவிய உறவுக ளுக்கும் நன்றி
எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது.. உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது.. வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது..❤❤❤
மகன், இப்படியும் நல் இதயம் கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு வினாடி இதயம் நின்று ...துடிக்கின்றது. வாழ்க பல்லாண்டு.
பணம் தான் எல்லாம். தங்கள் உழைப்பில் பார்க்கவில்லை. இயலாதவரை வைத்து பணம் வாங்கி தாம் வாழ நினைக்கின்றார்கள். சுயநலத்திற்கான இவர்களின் செயல், தமிழ் சமுதாயத்திற்கே இழிவானது.
@@jisharam2187 உங்கள் குடும்பத்திற்குள் இப்படி நடந்தால் தான் இதன் கேடு கெட்ட தன்மை புரியும். கணவனின் கண் முன்னே , அதுவும் சகோதரனுக்கு சமமான கணவனின் நண்பனுடன் குடும்பம், கணவன் தன் இல்லாமையால் கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்கும் மன வலி, அதுமட்டுமா? இயலாதவரை வைத்து பணம் சம்பாதித்து தாமும் வாழும் குடும்பம். என்ன உலகமடா சாமி? கலி முத்திப் போய் விட்டது. எம் வருங்கால சந்ததியினரும் இதைப் பார்த்து இப்படியான கேடு கெட்ட உறவுக்குள் போய் அழிவுப் பாதைக்குள் போகப் போகின்றார்கள். இந்த குடும்ப உறவானது தமிழ் சமுதாயத்தின், நட்பிற்கு களங்கம், கணவன் மனைவி உறவிற்கு களங்கம், அன்பிற்கு களங்கம். வளரும் அந்த குடும்பத்து பிள்ளைகள் என்ன உறவிற்குள் வளருவார்கள்? யோசியுங்கள். தமிழ் சமுதாயம் எதனை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது என்று சமூக சீர்திருத்த சிந்தனையுடன் சிந்தியுங்கள் எம் தமிழ் உறவுகளே! தயவுசெய்து இந்தக் குடும்பத்திற்கு பணம் அனுப்புவதை தவிர்க்கவும். இந்த தமிழ் சமூக சீர்கேட்டிற்கு துணை போகாமல், இயலாதவரை, ஒரு நல்ல வைத்திய வசதியுள்ள காப்பகத்தில் சேர்த்து, சுய மரியாதையுடன் சந்தோசமாக வாழ வழி அமைக்கவும்.
தனக்கு பிறந்த குழந்தைகலை கூட பாக்காத காலாம் தம்பியா இது அன்த அக்காவுக்கும் கனவறுக்கும் மிக பெரிய நன்ரிகல் அனுசன் தம்பி இவ்வாரான வீடியோவை பகிர்தமைக்கு மிகவும் நன்றி பலறுக்கு பாடமாக இருக்கும்
இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்கள் கணவர் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் கணவருக்கு நான் நன்றி செல்ல விரும்புகிறேன். அவருக்கு தேவைப்படும் பணத்தை இறைவன் அளிப்பாராக.
அனுஷன் வார்த்தைகள் இல்லை இந்த அருமையான சம்பவத்தை விபரிக்க. இப்படியான சம்பவங்களை நீங்கள் குறிபிட்ட மாதிரி சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இந்த காணொளியை பார்த்தவர்களின் மனத்தில் நிட்சயமாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதில் எல்லோரும் கதாநாயகர்கள். இப்படியான எமது உறவுகளை பராமரிப்பதில் நாம் அனைவரும் பெருமையடைவோம். வாழ்க வளமுடன்.
அந்த குடும்பம் உதவு உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடீயோக்கள் அவ்வளவாக பார்ப்பது கிடையாது இதன் பிறகு எல்லாவற்றையும் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் இங்கு நடப்பது கனவா என்று கூட ஒரு கணம் என்னத்தோன்றியது அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவராகிய அந்த ஆண் ஒருமகாண் வாழ்த்த வார்த்தைகளேயில்லை அவரின் தாராள மனது யாருக்கு வரும் இவ்வுலகில் இப்படி நல்ல மனிதர்கள் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆமாம் சகோ அவருக்கு உதவும் உங்களுக்கு உதவும் மற்றவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது வாழ்த்துக்கள்
அனுசன் காணொளிகள் எத்தனையோ பார்த்துள்ளேன் இந்த காணொளி மனதை மிகவும் நொருடியுள்ளது .வெளி நாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரே நிறுனவத்தில் பணியாற்றி நண்பன் தன் நண்பனை மூத்த பிள்ளையை போல் நினைத்து பராமறிப்பது கடவுளக்கு நிகரான ஒன்று .கவலை வேண்டாம் சகோதர,சகோதிரியே எங்கள் குலதெய்வம் வேட்டை சாஸ்த்தா உங்களுக்கு துணையிருப்பார் .தமிழகம் சென்னை மேடவாக்கம் நம்பிகண்ணன்..ஜெய் ஸ்ரீராம்.
தம்பி அனுஜன். உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் மிகவும் அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள். மேலும் மிக உயர்ந்த விடயம் அண்ணாவுக்கு பெரிய மனம் வெளியில் இருந்து எல்லாரும் எல்லாவற்றையும் கதைக்கலாம். சமுதாயத்தை விடுங்க அக்கா வாழவும் விடமாட்டார்கள் சாகவும் விடமாட்டார்கள் . 👍
அந்த குடும்பத்திற்கு மனப்பூர்வமாக இந்த நோன்பில் பிரார்த்திக்கின்றேன். ஒரு உதாரணமான பெண் மற்றும் அவரது நண்பன். இந்த முடிவை இவர்கள் எடுத்திருக்காவிடில் பலரும் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டிருக்கும். போற்றப்பட வேண்டிய குடும்பம்
மனசாட்சி உள்ள மனிதர்களை காண உதவிய இந்த சேனலுக்கு நன்றிகள் கோடி.
Same to you
இந்த பெண் ஒரு தெய்வம் அதை விட அந்த பெண்ணை திருமணம் செய்த கணவனுக்கு தான் மிக்க நன்றி சொல்ல வேண்டும் ❤❤❤❤❤
S...true
Really good great honarable saluted ❤❤❤
❤❤❤🎉🎉🎉
True
எல்லாம்
பணத்திற்காக தான்
நண்பனுக்கு
துரோகம் செய்து
நண்பனின் மனைவியுடன்
நண்பனின்
கண் முன்னை குடும்பம்
நடத்துவது
எவ்வளவு துரோகம்.
அதைவிட
தன் கணவரின் நண்பனுடன்,
தன் கணவரின்
கண்முன்னே
குடும்பம் நடத்தும்
இந்தப் பெண் செய்வது
எவ்வளவு துரோகம்.
மக்களே!
கொஞ்சமாவது,
இயலாதவரின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்,
அவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளுங்கள்.
தன்னுடைய
இயலாமையும்
தன்னிடம்
பணம் இல்லை என்பதுமே
தன்னை இப்படி வாழும் நிலைமைக்கு கொண்டு வந்தது என்பதை நினைத்து
இயலாதவர் வேதனைப்படுவதும்,
தனக்கு நடந்த துரோகத்தின் பாதிப்பின்
வேதனையும்
உங்களிற்கு புரியும்.
ஒரு நல்ல தமிழ்
ஆண் மகனாக இருந்தால்
இவரின் வலி புரியும்.
ஒரு நல்ல தமிழ் பெண்ணாக இருந்தால்
இந்தப் பெண் செய்ததின் துரோகம் புரியும்.
இந்தக் குடும்பத்திற்கு பணம் அனுப்புவதை
தவிர்த்து,
இவரை நல்ல வைத்திய வசதி உடைய
ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து
சுய கெளவத்துடன்
சந்தோசமாக
வாழ வழி காட்டவும்.
இது போன்ற செய்திய கேட்டது எல்லை , உண்மையா மூவரும் உயிருடன் இருக்கும் கடவுள்❤❤❤
யாரை பார்த்தாலும் எந்த பொருளை பார்த்தாலும் கடவுள்??
சிங்கம் கடவுள் புலி கடவுள் எலி கடவுள் மயில் கடவுள்
பள்ளி கடவுள் நரி கடவுள் நாய் கடவுள் மாடு கடவுள் குரங்கு கடவுள் பன்றி கடவுள் தண்ணி கடவுள் மலை கடவுள் சூரியன் கடவுள் செய்யும் தொழில் கடவுள் நல்லவர் ஒருவர் இருந்தால் அவரும் கடவுள் கல் கடவுள் மண் கடவுள் ????
என்னங்கடா எப்படிடா எல்லாமே கடவுளாக முடியும்??
இந்த பெண்ணோடு சேர்த்து 3 பேரும் கடவுளா ????
நல்ல பெண்மணி என சொல்லு தவறில்லை அதென்னடா கடவுள்???
கடவுள் யாரா இருக்க முடியும்னு சிந்திக்கவே மாட்டீங்களா?????
நண்பனின் மனைவியை திருமணம் செய்த
இந்த ஆணையும்,
கணவனின் நண்பனை
திருமணம் செய்த
இந்தப் பெண்ணையும்,
இயலாமையின் நிமித்தமும் ,
வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணம் எல்லாம் முடிந்து,
எந்தப் பணமும்
தன் கையில் இல்லாத நிலையில்
தன் மனைவியை
நண்பன் திருமணம் செய்து
தன் கண் முன்னே குடும்பம்
நடத்துவதை பார்த்தும்
அதன் வலிகளை மனதில் சுமந்தும்
எதுவுமே செய்ய முடியாத
ஒரு பயணக் கைதியாக,
வாழும்
இந்த மனிதரின்
நிலைமையையும்
பற்றி
மக்களே,
சிந்தித்துப் பாருங்கள்.
இந்த
கேடு கெட்ட உறவை
கடவுள் என்று
சொல்ல வேண்டாம்.
இது ஒரு கேடு கெட்ட பதிவு
அனுஷன் நீங்கள்
உழைத்து வாழவும்.
இப்படியான பதிவுகளை போட்டு
எம் தமிழ் சமுதாயத்தை
சீரழிக்க வேண்டாம்.
ரதி அம்மா
உங்களை
எவ்வளவு கஷ்டப்பட்டு
உழைத்து வளர்த்தார்
என்று நினைத்துப் பார்க்கவும்.
இப்ப நீங்கள்
ஏன் உழைக்காமல்,
இப்படியான
கேடு கெட்ட
பதிவுகளைப் போட்டு
எம் சமுதாயத்தை
சீரழிப்பதோடு
இவர்கள் உழைக்காமல்
அடுத்தவர் பணத்தில்
வாழும் நிலைக்கு
கொண்டு வருகின்றீர்கள்.
இது எவ்வளவு தவறானது.
அனுஷன்
உழைத்து வாழவும்.
😢❤
பெத்த தாய் தகப்பனையே ஆச்சிரமத்தில் விடும் காலமிது, இயற்கையையும் மீறிய செயல் வாழ்த்துக்கள் அந்த அக்காக்கும் அண்ணாக்கும் ❤
என்ன ஒரு மனசு..இறைவா இந்த சகோதரர் குணமடைய வேண்டும்..😢
இந்த குடும்பம் இயலாதவர் குணமடைந்தார் என்றால்,
அவரை வைத்து
பணம் சம்பாதித்து
தாங்கள் சுகமாக
இருந்து கொண்டு
வாழ முடியாது
என்பதால்,
இயலாதவரை குணமடைய விட மாட்டார்கள்.
மக்களே!
இயலாதவரை,
ஒரு நல்ல வைத்திய வசதியுள்ள காப்பகத்தில்
சேர்த்து பார்ப்பதே
மிகவும் சிறந்தது,
Ean apdi solringa
Ture
@@pabilamahendran5195 யதார்த்தமாக சிந்தியுங்கள்.
இங்கு கணவன் பணத்திற்காக இவர்களின் சிறைக்குள் வைக்கப்பட்டிருந்தார்
கணவனின் நண்பனை எந்த முகத்தை வைத்துக் கொண்டு திருமணம் செய்தார்?
அந்தப் பெண்.
இயலாதவர் இங்கு
மனைவியாலும்
நண்பனாலும் துரோகமிழைக்கப்பட்டார் என்பதே காலத்தின் உண்மையாகும்.
Avaggal ivalo thelivaha sollium nega yen ipadi sollriga
இந்தப். பெண்ணும். இவருக்கு. கிடைத்த. தற்போதய கணவரும். தெய்வங்கள். இறைவா இருவரையும் இந்த. குழந்தைகளையும். காப்பாற்றுவாய் ஓம். சிவாய. நம
உங்கள் இரண்டாவது கணவர் நிஜத்தில் சாமி தான்,நன்றி,நன்றி❤❤❤❤🎉
வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணத்திற்காக இயலாதவரை வைத்து இதுவரை பார்த்தது தெரியவில்லையா?
இப்ப அந்தப் பணம் முடிந்தவுடன்
இயலாதவரை வைத்து பணம் சம்பாதிப்பது தெரியவில்லையா?
எம் சமுதாயத்திற்கே களங்கமான உறவு .
தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் பதிவு.
இளம் சமுதாயத்தினரை அழிவிற்கு கொண்டு போகும் பதிவு.
கணவன் மனைவி உறவில் நம்பிக்கையை பாழாக்கும் பதிவு.
நட்பினை களங்கப்படுத்தும் பதிவு.
மொத்தத்தில், தேவையற்ற பதவி.
அனுஷன் இனிமேல் இப்படியான பதிலேற்றங்களை செய்து
எம் தமிழ் சமுதாயத்தின்
பண்பாட்டை
சீரழிக்க வேண்டாம்.
அனுஷன் உங்களிற்கு கை கால் தெல்லாம் தானே இருக்கின்றது.
இப்படி வேலை செய்யாமல் இருந்து
எம் இனத்தையும் உழைத்து வாழ விடாமல்,
அடுத்தவர்களின் உழைப்பில் வாழ வழி காட்டுவது மிகவும் தவறு.
உழைத்து உங்கள் சொந்தம் பணத்தில் வாழவும்.
எம் இனத்தை தங்கள் உழைப்பில் வாழ விடவும்.
Nalla irukkanum Anna akka
Ugkalaipol jarum illa kadavul asirvatham irukkum😂
யாராக இருந்தாலும் கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்
பலபேர் பலவிதமாக கதைப்பார்கள் .... கதைப்பவர்கள் கதைக்கட்டும்.... அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும் ...வாழ்த்துக்கள்.... மூன்று பேரின் தியாகமும் புரிந்துணர்வும் அளப்பெரியது.... நன்றி அனுசன் அண்ணா .... உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் செபங்களும்....❤❤❤
Thank God M.G.B.U.anushan
straight way i put a thumbs up to your comments
அக்காவுக்கு கிடைத்த கணவர் ஒரு தெய்வம். May god bless them forever.
இந்த பெண் தெய்வத்திற்கு சமம்.இன்றைய பெண்களுக்கு மிகச்சிறந்த உதாரணம்❤❤❤❤🎉🎉🎉🎉 Salute Akka
😂😂😂
அனு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.❤அண்ணாவுக்கு நல்ல மனைவி கிடைத்திருக்கு. ரொம்ப நன்றி அனு.
முதல் ஆதி மனிதன் ஆதம் நபி இறங்கிய இலங்கையில் வாழ்துக்கள் சகோதரி உங்கள் 2வது கணவரை பார்க் ஆசை இன்ஷா அல்லா நிங்கள் என்த மதமாக இருன்தாலும் அல்லா உங்களுக்கு நல் உதவியை செய்ய பிராத்திக்கின்றேன்
மதம் மதம் மதம் ஏன் இப்படி மதவெறி உங்களுக்கு?
அல்லாஹ்வுக்கு பிற மதத்தினரை பிடிக்காது.. சாதி வெறி கடவுள் 😇
@@vijayantony5470தமிழை வாசித்து அறிவதில் அவ்வளவு சிரம்ம்
❤
எல்லதுலயும் மத வெறி தானாட உங்களுக்கு..முகமது ஒரு கஞ்ச குடிக்கி அவன் ஒலாரிட்டு போனதுளாம் இங்க வந்து சொல்லாத..
அன்பு ஒருக்காலும் ஒழியாது.அன்பு சகலத்தையும் தாங்கும்.சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும். உண்மையான அன்பு இதுதான்!
சினிமாவில் வருவது போல என்று கூறினீர்கள் அனுஷன்.ஆனால் சினிமா பணத்துக்காகதான்.இதுதான் உண்மையான மாறாத நிலையான நிலைத்திருக்கும் அன்பு!நீடித்து சந்தோஷமாக சுகபெலமாக வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏
சினிமாவில் நடிப்பவர்களை விட,
இவர்களின் நடிப்பு மிகவும் மோசமானது.
இயலாதவரின் மனநிலையை யாராவது மனரீதியாக புரிந்து கொண்டார்கள் என்றால்,
இந்த பெண்ணும் அவரது இரண்டாவது கணவனும் செய்யும் இந்த செயல்
எவ்வளவு தவறானது ஏன்று புரியும்.
என்ன அனுஷன்
இயலாத இவரை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள்.
இவர்களுக்கு
என்ன தண்டனை?
எதுவுமே விளங்காத சின்னப்பிள்ளையை
வைத்து பணம்
வாங்குபவர்கள் செய்வது
தவறு என்றால்,
நன்றாக விளக்கமுள்ள இயலாத
இவரின் மனநிலையை
புரிந்து கொள்ளாமல்,
இயலாத இவரை காரணம் காட்டி
இவர்கள் அடுத்தவர்களிடம் பணம் வாங்கி,
தாங்களும் வாழ்வது
எந்த வழியில் சரியாகும்.
இதுவும்
மிகவும் தவறானது தான்.
மக்களே!
இயலாத இவரை
ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து பார்க்க வழி செய்யவும் .
கை கால் உள்ள
அந்த குடும்பம்
தாங்கள் உழைத்து வாழட்டும். 28:35
இந்த சோதனை யாருக்கும். எந்தபெண்ணுக்கும்வரக்கூடாது. ஆண்டவனைஅனைவரும்வேண்டிக்கொள்ளவும்...
@@MARITHURAI-j1j
இந்தப் பெண்ணைப் போல் கேடு கேட்ட வாழ்க்கை வாழக்கூடாது என்று தான் கடவுளை வணங்க வேண்டும்.
Amen
நீ ஒரு வழி தவறி பிறந்தவன்
மூன்று இதயங்களின் அன்பும் இறைவனின் அன்பிற்கு நிகரானது❤ வாழ்க வளமுடன்
உன்மையில் நல்ல சம்பவம் இதுபோன்ற உள்ளங்கள் வாழவேண்டும் அநுஷன் உங்களுக்கும் நன்றி
இதில் யாரையும் குறை சொல்ல இல்லை, கடவுள் சரி என்று நினைத்தால் நாம் என்ன செய்ய,சாமி எல்லாருக்கும் நிம்மதி கொடு 😢
இது ஒரு அரிதாக நடக்கக் கூடிய சம்பவம். இப்பேற்பட்ட நிலையில் வாழ்க்கை தந்த அந்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள். Love from Chennai ❤
சிறப்பான செய்தி இவ்வாறான செய்திகள் வேறு எந்த ஊடகவியலாளராலும் வழங்க முடியாது வாழ்த்துக்கள்
❤நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயா ❤
நன்றி அனுஷன்.... இந்த காணொளியை பதிவிட்டதற்கு... இந்த காணொளியில் யாருக்கு நன்றி கூறுவது என்றே புரியவில்லை.... மூவருமே உண்மையான ஹீரோக்கள்... தெய்வத்தின் குழந்தைகள்..... என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.... நன்றி அனுஷன்..
True
பூமியில் வாழும் தெய்வங்கள்❤❤❤
அந்த நண்பன் மனசிதான் தெய்வமய்யா பொடியன் நான் முதல் தடவையாக subscribe பண்ண you tuber நீங்கதான் வாழ்த்துக்கள் பொடியன்
நண்பன் என்றால்
இப்படித்தான் இருக்கணும்
அவா மனைவியல்ல தெய்வம் இரண்டு தெய்வங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக சிறந்த பெண் மற்றும் இரண்டாவது கணவர், கடைசிவரை காப்பாற்றுகள். வாழ்க வளமுடன் 🙏🙏
நண்பன் என்றால் இப்படி இருக்கோணும் கடவுள் இவர்கள் மூன்று பேரையும் ஆசீர் வதிக்கனும் 🙏🏻ww🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயலாதவரை வைத்து பணம் வாங்கி
வாழ்கின்றார்கள்.
தான் உழைத்து தன் நண்பனைக் காப்பாற்ற நினைக்காமல்,
இயலாத நண்பனின் பணத்தில்
இன்றுவரை வாழ்ந்தது பத்தாததென்று
இப்ப மக்களிடம் பணம் வாங்கி வாழ நினைக்கும்
இவர்கள் எல்லாம்,
நட்பிற்கு ஒரு களங்கம்.
மக்களே
புரிந்து கொண்டு,
இயலாத இவரை
ஒரு நல்ல காப்பகத்தில் சேர்த்து விட்டு ,
இயலாத இவருக்கு மட்டும் உதவி செய்யுங்கள்.
Ada chaniyane nee ipadi oru nilamaile irukiravara koodave vachu paapiya ? avarai kooda poranthavanga paakala....avaroda nanpan athavathu avaroda manaivi in kanavarudaiya sagotharigalum paarthu kolgirarkal enttu avare sonathai nee kedkavillaiya???
@@jisharam2187
எந்த தமிழ் பெண்ணும் இப்படி தன் முதல் கணவன் முன் அதுவும் இயலாத ஒருவர் முன்பாக
இன்னொரு கணவனுடன் வாழ மாட்டாள்.
இயலாதவர் எவ்வளவு நம்பிக்கை இந்த பெண்ணின் மேல் வைத்திருந்தால்,
தன் ஏழு சகோதரர்களுடனும் போகாமல் இந்த பெண்ணோடு இருந்திருப்பார்.
இயலாத அவரின் மனநிலையை யோசித்துப் பார்க்கவும்,.
இயலாதவரின், இயலாமை தான் அவர் இவர்களுடன் இருப்பது.
இந்தப் பெண்ணும் வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த பணத்திற்காக தான் இவரை வைத்துப் பார்த்தார்.
பணம் இல்லை என்றவுடன்,
இப்ப பணம் கேட்பதிலிருந்து ,
இந்த குடும்பம் பற்றி
மக்களாகிய உங்களிற்கு புரியும்.
ஒரு நல்ல ஒரு காப்பகத்தில்
சேர்த்து விடவும்.
@@Rajini-xt7yq true
😂😂😂
காணொளியை பார்க்கும் போது என்னையுமறியாமல் கண்ணீரில் நனைந்தேன்! நெகிழ்ச்சியான பதிவு!!
True
மிகவும் நல்ல பதிவு இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நல்ல மனது இது வரலாற்றல் பதிய வேண்டிய பதிவு நன்றி தம்பி
hii
அனுஷன்.... உண்மையிலும் நீங்கள் தெய்வ பிறவிதான்!! கலியுகத்திற்கு தகுந்த பதிவு இது!!
இந்த பாசத்தின் பிணைப்பில் வாழும் சகோதரியின் குடும்பத்திற்கு உதவியதற்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯
இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள். அவர் கணவருக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!🎊🙏🎊
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
அற்புதம் ஆச்சரியம் இதை பார்த்து எத்தனையோபேர் திருந்துவார்கள் கடவுள் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் உருவத்திலும் தான் வருவார் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் எவ்வளவு அக்கறை அக்கா உங்கள்தற்போதைய கணவர் பிள்ளைகள் எல்லோருக்கும் இறைவன் நிறைவான ஆசீர்வாதம் தருவார் கண் கலங்கி விட்டது இந்த காலத்தில் இப்படி நோய் வாய்பட்டவரை பார்ப்பது இலகுவான காரியமல்ல வாழ்க நலத்துடன்
மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு காநொளி பார்த்ததில்லை மிகவும் சந்தோசம் இரண்டாவது கணவருக்கும் அக்காவிற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இரண்டாவது காநொளியில் அந்த அண்ணாவை காண்மிக்கவும் இந்த குடும்பம் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உண்மையில் இந்த பிள்ளைகு நல்ல மனம் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
எல்லாம் வெளிநாட்டுக் கம்பனி கொடுத்த
பணத்திற்காக தான் பார்த்தது.
இப்ப பணம் முடிந்தவுடன்,
இயலாத இவரை வைத்து மக்களிடம் பணம் வாங்கி,
நல்ல சுகமாக
வாழ்க்கை வாழ்வது
மன்னிக்க முடியாத
துரோகம்.
எப்படித் தான்,
இப்படி நடிக்க முடிகின்றது.
மக்களே. நன்றாக சிந்தித்து,
இவரை ஒரு நல்ல
பராமரிக்கும் இல்லத்தில்
சேர்த்து
சுயமாக தன்மானத்தோடு வாழ வழி செய்யவும்.
கை கால் நல்லாக தானே இருக்கின்றது.
இவர்கள் உழைக்காமல்,
இயலாத இவரை வைத்து பணம் வாங்கி வாழ்வது
தவறான செயல்.
தமிழீளவரலாற்ரில் கேள்விப்படாத ஒரு வரலாற்று பதிவு செய்து கொண்டது உங்கள் தேவையைப் பாராட்டுகிறேன் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
தமிழீழ வரலாற்றில்.
சத்தியமாக இந்த இரண்டு நண்பர்களிடம்தான் தூய்மையான அன்பே வாழ்கிறது.!! 👍💖👍உண்மையான அன்பு வாழ வைக்குமே தவிர உயிருடன் உள்ளவங்களை தள்ளி வைச்சு... காயப்படுத்தி.. அதில் சுகம் கண்டு வாழாது....!!💞♥️💞
இந்த அன்பால் இணைந்த குடும்பம் கடவுளின் கருணையால் வாழணும் பல்லாண்டு!!🪔🙏🪔
M
மகிழ்ச்சி❤❤❤
❤❤❤❤❤❤❤valka valamudan
பணத்திற்கான நட்பு.
இன்று வெளிநாட்டு கம்பனி கொடுத்த பணம் முடிந்தவுடன்,
இயலாதவரை வைத்து மக்களிடம் பணம் வாங்கி வாழ்கின்றார்கள்.
இவர்கள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு குடும்பம்.
❤❤❤❤❤
இவர்களில் மூவருமே பெரிய மனம் கொண்டவர்கள். வாழ்த்துகள்.
😂😂😂
அன்பு நிறைந்த வணக்கம் மகன் அனுஷான் இந்த காணொளி எமதுமக்களுக்கு ஒருபாடப்புத்தகம் இந்த மூவருமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தெய்வத்தை நான்நேரில் பார்க்கவில்லை இவர்கள் மூலம் பார்கின்றேன் இந்த தங்கச்சி கதைத்தது சி றப்பாக இருந்தது அனுஷான் என்னுடைய தொலைபேசி இலக்கம் உங்களிடம் இருக்கிறது இவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் நான் நேரடியாக பண உதவி செய்கிறேன் சுவிஷ் நாட்டிலிருந்து இராஜேந்திரன் அண்ணா நன்றி
இப்படி ஒரு நண்பர் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை, எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் மூவரையும் ஆரோக்கியமாகவும் சந்தோசத்துடனும் வாழ அருள்புரிவாராக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனுஷன் நீங்களும் ஒரு hero தான் உங்களின் பணி தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பெண்ணுக்கும் அவவை கட்டின கணவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
மகன் அனுஷனுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏 இது ஒரு முக்கிய காணொளி தான்..
தயவு செய்து இந்த சகோதரர் கூட பிறந்தவர்கள் இருந்தால் இவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்..
அவருக்கு மட்டும் செய்யவும்.
இவர் ரொம்ப மனதுக்கு வேதனையாக உள்ளார்.
ஒரு நோயாளி மனது கஷ்டமா இருக்க கூடாது.
அவரும் நல்லா சம்பாதித்தவர் தானே.
இன்றைக்கு ஒரு இடத்தில் இருக்கும் போது அவருக்கு மனதில் கஷ்டம் யாரிடம் செல்வோம் என்று நினைத்து கொண்டு இருப்பார்.
அந்த சகோதரி சரி அவரை அவளுடைய அம்மா குழந்தைகள் இரண்டாம் கணவர் இவளுக்கு ஆறுதல் கடவுள் தான்.
அவருக்கு அவ்வளவு வயதும் இல்லை சிரிய வயது.
உழைக்கும் நாங்கள் அரபு நாட்டில் சரியாக வீடு வந்து சேர்ந்தோம் என்று இருக்க முடியாது.
நன்றாக வந்தவர் கடைசியாக இந்த நிலையில் இருக்காங்க..
எல்லாம் வல்ல இறைவன் துணை
கடவுளின் ஆசீர்வாதத்துடன் எதிர் காலம் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுகிறோம்🙏🏻 உண்மையிலே மிகவும் மனப்பான்மை உள்ள நல் உள்ளங்கள் 🫱🏻🫲🏼
இந்த பிள்ளைக்கு நல்ல மனசு ❤இப்படியான குடும்பத்தை பார்த்ததே இல்லை .வாழ்த்துக்கள் தங்கச்சி குடும்பம் இந்த உலகத்தில் இப்படியா மனிதநேயம் இறக்கவில்லை. ❤❤❤
😂
மிகவும் அருமையான பதிவு.....
உயர்ந்த உள்ளம் கொண்ட இரண்டாம் கணவர் 🤩
hi😊
தம்பி இதுவரையும் பார்த்து காணொளிகளை மிகவும் வித்தியாசமான காணொளியா இருக்கு இந்த அக்காவும் அண்ணாவும் தெய்வங்கள்
இந்த குடும்ப ம்ஒரு கடவுல்வாழும்இல்லம் வாழ்கவளமுடன் தம்பி நன்றி ❤
எத்தனை உறவுகள் இருந்தாலும் நல்ல நண்பன் கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்
நண்பன்என்றபேரில்அமைந்ததும்ஆண்டவனின்அருளாகவேண்டும்
தங்கா நீங்களும் உங்க முதல் குழந்தையும், கணவரும் ,மனித உருவமான தெய்வங்கள் , இந்த அட்டூழியங்கள் ,சீர்கேடுகள் நடக்கும் இந்த காலத்துல, இருப்பவர்களுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணமாக ,இருக்குறாங்க, #சமுதாயமே இந்த குடும்பத்த பார்த்து , திருந்தனும் # எங்களுடைய சமுதாயத்திற்கு இந்த குடும்பம் சமர்ப்பணம், ❤❤❤
இரண்டாவது கணவா கடவளக்கு சமம் மிக்க நன்றி
மகன் அனுசன் அந்தபிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள் கடவுள்துணைஇருப்பார் வாழ்க வாழ்க வாழ்க
😂😂😂
இந்த குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என் று நானும் ஜெபிக்கிறேன்
இந்த அக்கா, இப்ப திருமணம் செய்த அண்ணா இரண்டு பேரும் தெய்வங்கள் கடவுளே இந்த குடும்பத்த கை விட்டு விடாதிங்க
இதில் மூவரின் தியாகமும் வியக்கத்தகது. உண்மையான நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
யா அல்லாஹ் இப்படி நல்ல உள்ளங்களையும் படைத்தது நீயே.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤ வாழ்க வளமுடன்
உண்மையில் அந்த சகோதரி கடவுளுக்கு நிகரானவர் என்று தான் என்னால் கூற முடியும்.வாழ்த்துக்களும் வணக்கங்களும் ❤❤❤
இவர்கள்மனிதர்கள் இல்லை தெய்வப்பிறவிகள் குறிப்பாக இரண்டாம் கணவன் தெய்வங்களுள் முதன்மை தெய்வம் இப்படியும் இருக்குமா என்று நினைக்கும்போது நம்பவே முடியவில்லை
இவர்களுக்கு வாழ்த்து சொல்ல வார்தை இல்லை ஏனெனில் இவர்கள் கடவுளை மிஞ்சிய படைப்புக்கள்
Super bro
😢👍🏻
இல்லாதவரை வைத்து பணம் சம்பாதித்து வாழும்
வாழ்க்கை.
இல்லாதவரை
ஒரு காப்பகத்தில் சேர்த்து வாழ வைக்கவும்.
கை கால் உள்ள இவர்கள் உழைத்து வாழ வேண்டும்.
இப்படி இல்லாதவரை வைத்து பணம் சம்பாதிக்க கூடாது.
மக்களே சிந்தியுங்கள்.
😂😂😂
யாசினி. உன்னுடைய. மனம். இரும்பு நீ. உதவி.செய்யாவிட்டாலும் comment. பண்ணி. உதவி. செய்யும். தெய்வ. உள்ளளங்களை. கொடுக்காதே கொடுக்காதே நீ. எல்லா ம் எந்த. ஜென்மம். தெரிய வில்லை
இந்த காணொளியை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள் இதை பார்த்த பிறகாவது தமிழ் நாட்டின் கள்ள காதல் செய்பவர்கள் திருந்துவார்கள்
வாழ்த்துக்கள் சகோதரி நீங்க ஒரு பென் தெய்வம்
இப்படி ஒரு சம்பவம் இதுவரை கேள்விப்படவில்லை, இனிமேலும் கேள்விப்பட போவதுமில்லை 😮
இவர்கள் மூவரும் சேர்ந்து வாழும் வாழ்வது மிக மிக அதிசயம் அற்புதம் இவர்கள் மூவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்
இது ஒரு சிறந்த குடும்பம்இப்படியானகுடும்பங்களை காண்பதுநெல்லிக்கனிபோன்றதுஅனுசனுக்கு வாழ்த்துக்கள் 20:11
இரண்டாம் கணவன் நல்ல சுகத்தோடும் ஆயிலோடும் வாழ அல்லாஹ் துனை நிற்பான் இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲
இரண்டு தெய்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்ளைப்போல் ஒரு மனைவியும் அவரைப்போல் ஒரு நண்பனும் கிடைத்ததற்காய் ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உதவிய உறவுக ளுக்கும் நன்றி
யாருக்கும் கற்பனை மாதிரி தெரியும் ஆனால் உண்மை சம்பவம் வாழ்த்துக்கள்
எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி
அழுவது கிடையாது..
உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது..
வாழும் ஆளை சார்ந்தது
வாழ்க்கை என்பது..❤❤❤
Wow fantastic women is God
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மிகவும் அழுதுவிட்டேன்
இப்படியும் ஒரு பத்தினி பெண், வாழ்நாளில் முதல்முறை கேள்விப்படுகிறேன். உண்மையான சிங்கப்பெண் 🙏
மகன், இப்படியும் நல் இதயம் கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு வினாடி இதயம் நின்று ...துடிக்கின்றது.
வாழ்க பல்லாண்டு.
வந்து, வந்து வந்து வந்து வந்து ஒரே வந்து தான்
பணம் தான் எல்லாம்.
தங்கள் உழைப்பில் பார்க்கவில்லை.
இயலாதவரை வைத்து பணம் வாங்கி
தாம் வாழ நினைக்கின்றார்கள்.
சுயநலத்திற்கான இவர்களின் செயல்,
தமிழ் சமுதாயத்திற்கே இழிவானது.
@@Rajini-xt7yq Oodu naayee
@@jisharam2187 உங்கள் குடும்பத்திற்குள் இப்படி நடந்தால் தான் இதன் கேடு கெட்ட தன்மை புரியும்.
கணவனின் கண் முன்னே ,
அதுவும்
சகோதரனுக்கு சமமான
கணவனின் நண்பனுடன்
குடும்பம்,
கணவன் தன்
இல்லாமையால்
கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்கும் மன வலி,
அதுமட்டுமா?
இயலாதவரை வைத்து பணம் சம்பாதித்து
தாமும் வாழும் குடும்பம்.
என்ன உலகமடா சாமி?
கலி முத்திப் போய் விட்டது.
எம் வருங்கால சந்ததியினரும்
இதைப் பார்த்து
இப்படியான
கேடு கெட்ட
உறவுக்குள் போய்
அழிவுப் பாதைக்குள் போகப் போகின்றார்கள்.
இந்த குடும்ப உறவானது
தமிழ் சமுதாயத்தின்,
நட்பிற்கு களங்கம்,
கணவன் மனைவி உறவிற்கு களங்கம்,
அன்பிற்கு களங்கம்.
வளரும் அந்த குடும்பத்து பிள்ளைகள்
என்ன உறவிற்குள் வளருவார்கள்?
யோசியுங்கள்.
தமிழ் சமுதாயம்
எதனை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது
என்று
சமூக சீர்திருத்த சிந்தனையுடன்
சிந்தியுங்கள்
எம் தமிழ் உறவுகளே!
தயவுசெய்து
இந்தக் குடும்பத்திற்கு பணம் அனுப்புவதை தவிர்க்கவும்.
இந்த தமிழ் சமூக சீர்கேட்டிற்கு
துணை போகாமல்,
இயலாதவரை,
ஒரு நல்ல வைத்திய வசதியுள்ள காப்பகத்தில் சேர்த்து,
சுய மரியாதையுடன் சந்தோசமாக
வாழ வழி அமைக்கவும்.
@@Rajini-xt7yqoo v2la yaaraum iyalathavaga iruntha than therium avagada nilamai nee Ellam Enna jenmamo
தனக்கு பிறந்த குழந்தைகலை கூட பாக்காத காலாம் தம்பியா இது அன்த அக்காவுக்கும் கனவறுக்கும் மிக பெரிய நன்ரிகல் அனுசன் தம்பி இவ்வாரான வீடியோவை பகிர்தமைக்கு மிகவும் நன்றி பலறுக்கு பாடமாக இருக்கும்
உன் தமிழை படித்தால்
தமிழ் மறந்து விடும்😮
❤❤❤❤❤❤❤❤❤ 32:03 32:08
@@philipm7554😂😂😂😂
@@philipm7554❤ TX TV
ppp
இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்கள் கணவர் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் கணவருக்கு நான் நன்றி செல்ல விரும்புகிறேன். அவருக்கு தேவைப்படும் பணத்தை இறைவன் அளிப்பாராக.
தாயுமானவன் அந்த அண்ணா ❤❤❤❤. நல்ல மனம் நீடூடி வாழ்க 😊
அனுஷன் வார்த்தைகள் இல்லை இந்த அருமையான சம்பவத்தை விபரிக்க. இப்படியான சம்பவங்களை நீங்கள் குறிபிட்ட மாதிரி சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இந்த காணொளியை பார்த்தவர்களின் மனத்தில் நிட்சயமாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதில் எல்லோரும் கதாநாயகர்கள். இப்படியான எமது உறவுகளை பராமரிப்பதில் நாம் அனைவரும் பெருமையடைவோம். வாழ்க வளமுடன்.
யாருக்கு நன்றி சொல்ல என்று புரியவில்லை மூவரும் உயர்ந்தவர்களே
வாழ்த்துகள் தம்பிகள் இந்த கணவர் கடவுள் ❤❤❤❤❤😊😊😊😊😊😊
அந்த குடும்பம் உதவு உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடீயோக்கள் அவ்வளவாக பார்ப்பது கிடையாது இதன் பிறகு எல்லாவற்றையும் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் இங்கு நடப்பது கனவா என்று கூட ஒரு கணம் என்னத்தோன்றியது அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவராகிய அந்த ஆண் ஒருமகாண் வாழ்த்த வார்த்தைகளேயில்லை அவரின் தாராள மனது யாருக்கு வரும் இவ்வுலகில் இப்படி நல்ல மனிதர்கள் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆமாம் சகோ அவருக்கு உதவும் உங்களுக்கு உதவும் மற்றவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது வாழ்த்துக்கள்
அனுசன் காணொளிகள் எத்தனையோ பார்த்துள்ளேன் இந்த காணொளி மனதை மிகவும் நொருடியுள்ளது .வெளி நாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரே நிறுனவத்தில் பணியாற்றி நண்பன் தன் நண்பனை மூத்த பிள்ளையை போல் நினைத்து பராமறிப்பது கடவுளக்கு நிகரான ஒன்று .கவலை வேண்டாம் சகோதர,சகோதிரியே எங்கள் குலதெய்வம் வேட்டை சாஸ்த்தா உங்களுக்கு துணையிருப்பார் .தமிழகம் சென்னை மேடவாக்கம் நம்பிகண்ணன்..ஜெய் ஸ்ரீராம்.
மிக மட்டமான காணொளி.
இயலாத ஒருவரை வைத்து பிச்சை எடுக்கும் காணொளி இது.
அனுஷனுக்கு இது ஏன் புரியவில்லை.
@@Rajini-xt7yqAliya wanthu panam kettan mathiri nee sollura onaku Enna than prblm
இறைவனைப் பார்க்க வேண்டும் என்றால் இவர்கள் மூவரும் கடவுள் தான் நூறு ஆண்டுகள் வாழ இறைவன் அருள் புரியட்டும்
அப்போ கடவுளை என்னவென்று அழைப்பாய்டா மூடனே😂😂😂
இறைவன் உங்கள் அனைவரதும் வாழ்வுக்கும் துணையாக இருப்பான்.
vanakkam
மூன்று பேரும் தெய்வங்கள்🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
பாராட்டுக்கள்! இப்படிப்பட்ட பெண்களும்,அர்ப்பணிப்புள்ள ஆண்களும் இருக்கிறாளே என்று எண்ணும்போது மிகவும் சந்தோசமாகவுள்ளது.
நான் பார்த்து அழுதுவிட்டேன் தனுஷின் இவர்களெல்லாம் தெய்வங்கள்
இந்த மகள் எனக்கு மிகவும் நேசிக்க தக்க மகளாக தெரிகிறாள் நீ செழித்திருப்பாய்
vanakkam
இவர்களின் வாழ்க்கை காதல் திரைப்படம் மாதிரி உள்ளது இவரகனில் முவருமே பெரிய
மனம் கொண்டவர்கள் வாழ்த்துகள்
தங்கச்சி நீ ஒரு தெய்வப்பிறவி வாழ்த்துக்கள் அனுஷன் தம்பி
😂
கடவுளை தேடி வேறு எங்கும் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை நீங்கள் நன்றாக வாழவேண்டும்
☝️அல்லாஹ்🤲
10நாள் வாழ்த பெண்ணுக்கு வாழ்க்கை குடுத்தற்கு நன்றி சகோதரரே 👌👌👍😭
அல்லா குள்ளா என்று அவனே ஓர் தற்குறி..இஸ்லாமில் பெண்கள் ஒரு போதை பொருள் மட்டுமே.. இந்த பெண் செய்யது இஸ்லாமில் என்ன பொருள்..
இப்படியான மனம் உலகில் யாருக்கும் இருக்காது❤❤❤ மூவரும் கடவுளின் அவதாரம்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
மூவரும் மனிதநேய மிக்க மாமனிதர்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
பதிவு கேட்க வேதனையாக இருக்கிறது
வித்தியாசமான பதிவு
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அனுசன்
மூன்று பேருமே கடவுள் உருவத்தில் வந்தவர்கள்.
🙏🙏🙏 குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!
Hi Anushan really this lady very very great woman I🙏🏼💪god blessed Har family 🙏🏼👍
சிறப்பான வாழ்த்துக்கள் அந்த அக்காவிற்கு வாழ்கவளமுடன் 🎉🎉அனுசனுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
இந்த கணவர் கடவுள்
Anushan! You do a Great service to humanity! God is with u all always my friends!
தெய்வம் நேராக தோன்றுவதில்லை சகோதரிதான் தெய்வம்
தெய்வத்தை இந்த பெண்ணோடு ஒப்பிட வேண்டாம்.
அடுத்தவரிடம் பணம் வாங்கி தாம் வாழ,
இந்த இயலாதவரை
வைத்து பணம் வாங்கும்
இந்த பெண்
ஒரு பெண்ணே இல்லை.
இந்த குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு,
heart touch story....god bless them
கட்டாபம் இந்த சமூகம் எங்கள் சமூகம் பார்க்க வேண்டிய காணொளி, உண்மையில் தெய்வ பிறவிகள். உண்மையான உள்ளம் படைத்தவர்கள் இந்த சகோதரியை இறைவன் ஆசீர்வதிப்பார்.
தம்பி அனுஜன். உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் மிகவும் அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள். மேலும் மிக உயர்ந்த விடயம் அண்ணாவுக்கு பெரிய மனம் வெளியில் இருந்து எல்லாரும் எல்லாவற்றையும் கதைக்கலாம். சமுதாயத்தை விடுங்க அக்கா வாழவும் விடமாட்டார்கள் சாகவும் விடமாட்டார்கள் . 👍
வாழ்த்துக்கள். இப்படியும் ஒரு நண்பனா. God bless you.
Beautiful ❤ bless you all.
அந்த குடும்பத்திற்கு மனப்பூர்வமாக இந்த நோன்பில் பிரார்த்திக்கின்றேன். ஒரு உதாரணமான பெண் மற்றும் அவரது நண்பன்.
இந்த முடிவை இவர்கள் எடுத்திருக்காவிடில் பலரும் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டிருக்கும்.
போற்றப்பட வேண்டிய குடும்பம்