அடியாரைத் தேடி - சொ.சொ.மீ சுந்தரம் ஐயா - வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள்
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- தென்னாடு தொலைக்காட்சியின் அடியாரைத் தேடி என்ற வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள் என்ற நிகழ்ச்சியில் இம்முறை பார்க்க இருப்பவர் தேவகோட்டை சொ.சொ.மீ சுந்தரம் ஐயா அவர்கள். நேர்காணல் காண்பவர் தென்னாடு ஆசிரியர்.திருமுறைச் செல்வர் சிவத்திரு.மாதவன் அவர்கள். #தென்னாடு
அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. ஐயா வின் திருவடிகளை மிகவும் பனிவோடு வணங்குகின்றேன். குருவடி போற்றி.
அய்யா தங்கள் சிவ தொண்டு மெய் சிலிர்க்க வைத்தது. தாங்கள் நலமுடன் இன்னும் நூறாண்டு வாழவேண்டும்.
ஐய்யா உங்கள் காலடியில் என் வணக்கங்கள்.ஓம் நமச்சிவாய.
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி. சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு அருமையிலும் அருமை. அவரே கூறியது மெய்சிலிர்க்க வைத்தது. தொகுப்பாளர் சிவாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
பாருங்கள் நம் முன்னவர்கள் தனித்தமிழில் ஒரு துளியேனும்
வேறு மொழி கலக்காமல் தாய் மொழியை கொல்லாமல் பாதுகாத்து பேசும் அழகை. இளம்
பிள்ளைகள் எம் இனிய தமிழ்
கற்றுக்கொள்ள வேண்டும். அது
தெய்வ மொழி. என்ன உறுதியாக
பேச்சு நன்றி ஐயா உங்கள் பணி
தொடர்ந்து கிடைக்கட்டும்.
ஐயா
உங்கள் பொற்பாதங்களை
வணங்குகிறேன்,
உங்கள் பணியால் உலகம்
இன்புரட்டும்
ஐயா தங்களின் சுயசரிதம் அருமை நன்றி ஐயா
அற்புதம் ஐயா. தமிழகத்தில் பெற்றோர் சீரியல் பார்ப்பதை விடவேண்டும். தமிழை வளர்க்க வேண்டும்.
சொ. சொ. மீ. அய்யா. சிவன் அருள் பெற்றவர். அய்யா வின் சொற்பொழிவுகள் அனைத்தும். எளிய தமிழில் . தெளிவாக இருக்கும். தன் வாழ்நாள் முழுவதும் திருவாசக உரை நிகழ்த்திக் கொண்டிருக்க.சிவன் அருளட்டும். சைவத் தொண்டு தொடரட்டும். வணக்கம் அய்யா. நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வது சிறப்பு அய்யா.
ஐயாவின் திருவடிகளுக்கு பணிவான வணக்கங்கள்.ஐயா அவர்களை காண்பதே சிவபெருமானை காண்பது போன்று. அவரின் நேர்காணல் நிகழ்ச்சியை காணொலியில் காண்பது அரிய பேறு. ஐயா அவர்களின் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் சொற்பொழிவுகளை கடந்த சில வருடங்களாக கேட்டு வருகிறேன். தமிழ் தேனருவி போன்று அவரின் இனிய அருள் வாக்கு கொட்டும். அதில் நினைந்து நனைந்து நிறைவதே பெரும் பேறு. ஐயா அவர்கள் தோற்றம் மட்டுமல்ல கணீரென்ற குரலில் அவருடைய பேச்சும் கம்பீரம்.மனதுக்கு உரமும் உறுதியும் தெளிவும் நம்பிக்கையும் தரும் சொல் ஆளுமை. இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட அருளாளர்களின் அருளுரையை நாளும் கேட்டு தெளிவு பெற்று அவர்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். " மெய்மையாம் உழவை செய்து, விருப்பெனும் வித்தை வித்தி பொய்மையாம் களையை வாங்கி பொறையெனும் நீரை பாய்ச்சி, தம்மையும் நோக்கி கண்டு தகவெனும் வேலியிட்டு செம்மையுள் நிற்பாராகில் சிவகதி விளையும் அன்றே". திருநாவுக்கரசர். நேர்காணல் நிகழ்ச்சியை செய்திட்ட திரு சிவா அவர்களின் தெளிவான தமிழுக்கு நன்றி.
ஐயா சிங்கப்பூரில் நிகழ்த்திய பெரியபுராணம் சொற்பொழிவு யூடியூப்பில் அருமையாக இருக்கிறது. கேட்க இன்புறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நன்றி.
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன்.
.ஸ்ரீஸ்ரீஸ்ரீக்ஷ .ஹஹவ
நான் தினமும் சிவபுராணம் சொல்கிறேன்
🙏
@@Manikavasagari 8
நிகழ்வு நேர்காணலின் வாசம் நுகர்ந்து கண்டேன் ஆங்கே யாழ்ப்பாணம் தென்பட்டது வாழ்க நற்றமிழ் தொண்டு வளர்க வளமுடன் உலகளவு
சிவாய நம🙏🙏🙏
ஐயா!
எனது மானசீக குரு சோ சோ மி சுந்தரம் ஐயா அவர்களை பற்றிய தகவல் அளித்த இந்தப் பதிவை இறைவன் அருளால் எனக்கு கிடைத்ததாக தான் நினைக்கிறேன்.
ஏனென்றால் ஒரு முறையாவது சோ சோ மி சுந்தரம் ஐயாவை நேரில் பார்க்க மாட்டோமோ!
அவரிடம் உபதேசம் பெற மாட்டோமோ!
ஆசிர்வாதம் ஆவது பெற மாட்டோமோ!
என்றெல்லாம் நான் எண்ணி இருக்கிறேன்
நிச்சயம் என் இறைவன் அதற்கும் வழிகாட்டுவான் என நான் மனமார நம்புகிறேன்
நன்றிகள் ஆயிரம்
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் பாதம் பணிந்தோம்💐👏
சொ சொ மீ சுந்தரம் அவர்களின் பேச்சு மிகவும் அருமை. இவர் தமிழ் நூலூக்கு பேச்சு மூலம் விளக்கம் கொடுப்பதில் சிறப்பானவர். நன்றி தென்னாடு நிகழ்ச்சி க்கு
🙏🙏🙏 ungal porpadhangaluku namaskaram.
தென்னாடுடைய சிவனே போற்றி . சோ சோ மீ அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
அருமையான நேர்க்காணல் . அய்யா அவர்களின் அனுபவங்களை ஒரு நேர்க்காணலில் அடக்க முடியாது அவர் ஒரு ஞான சமுத்திரம் , இன்னும் பகுதி 2 பகுதி 3 என்று அளித்தால் எங்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்
சோ சோ மீ sir திருவாசகம் விளக்க உறையுடன் வேண்டும் முழுமையாக
🙏
Theruvashagap. Phayanam@@Manikavasagari
🙏மிக்க நன்றி அய்யா
சிறப்பு அருமை குறிப்பாக குழந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பது அவசியம் பற்றி சிறப்பு
மிகமிகசத்தியமானவார்த்தைகள்
Ayya unkal kaalil vilunthu vanankukiren
ஓம் நமசிவாய போற்றி 🔥🔱🙏🏼
ஐயாவின் பொற்பாதங்களைப் பணிகின்றேன்.
Ayya unkaluku nanri
ஓம் நமசிவாய போற்றி
என்னையும் ஒருவனாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி ஐயாஎன்னால உங்களை விட்டு விலகி இருக்க முடியாது
நன்றி ஐயா சிவாய நம 🙏🙏
திருவாசக இனிமையைக் கேட்டுச்சுவைப்பதில்நானும் ஒரு த்தி தங்களின் இனிய சுவையான விரிவான கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் தங்களின் பாதங்களைப் பணிகின்றோம்
நமச்சிவாயவே
குருவே சரணம்
Thank you so much
namasivayam ayya nandri ayya
Siva siva
தமிழ் தாயின் தவப்புதல்வன் ஐயாவின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏💐
சிவ சிவ...
அய்யா அவகள் பாதம் போற்றி
G.Sankaranarayanan திருவனந்தபுரம்
🙏🌿சிவ சிவ💐🍀திருச்சிற்றம்பலம் 🔱🙏
ந Nandri
தமிழ் வளர்த்த அடியார்களில் ஒருவர் சொ.சொ.மீ சுந்தரம் ஐயா
அருமை
அருமையான பதிவு 🙋
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
ungale mathri guru romba thevai manavarkalukku
Gangai un sadaiiynil. Mangai un udalinil kamanai ean erithai. Intha varigal arputham. OM NAMASIVAYA 🕉.
சிவாய நம ஐய்யா
🙏🙏Respect
சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா🎉
very useful message SIVAYANAMA
Ayya neengal Oru manaan.
ஓம்நமக்சிவாயா
Anbu vanakkam ayya..... Ungal Easan sevai ulaga alavil valarattum.... Ungal sorpozhivu kettukkonde irukkanam... Nantri... Vanakkam🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏💐💐💐
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.இவர் ஈசனின் அருள் பெற்ற இன்னொரு மாணிக்கவாசகர்
Ayya Kindly interview Sivakumar Ayya Nyanathiral writer and also Kamala Vinayagar Satsangam ICF Chennai. Ambalavanan Manikavasagam Ayya.
நன்றி நன்றி நன்றி நன்று நன்று நன்று
ஐயா சோசு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நான் பேச வேண்டும் போன் நம்பர் ஏதாவது இருக்கிறதா
🙏🙏🙏🙏
People who hv so much attachment to the shaiva siddantham and commitment to what one is doing are very very few now a days.... great man...I listen to his discourses almost daily... hope I get a chance to meet him in person sometime.....great man...
There are quite a few if you look around 🙂
Aum Namah Sivaya 🛕🕉️🙏🏾
Thank you Sir
Sivaya nama
Nandri ayya,Tamil vazhga,neegalum vazhga 🙏
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேண்🙏🙏🙏
It would be have been nice if he also said with what lines Kaviarasu Kannadaasar completed his lines... 😊 Would be so happy to know that as well. அய்யாவுக்கு நமஸ்காரம்
I am blessed to be his student and proud to be a follower
Can you please give his number .I am a big fan of this ayya and want to learn from him
@@meenakshisubramanian7637 Sorry sir, I do not have. try to get that from my college, if available.
Ayya sundaram ayya ippam enga irukkanga
Thiruchitrambalam
மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருபாதமே மனம் பாவித்தேன்
Sir
Life and mission for thiruvasagam from early age.
Love for Tamil and Tamil savants is humility. We feel proud to be in this earth along with you.
J.Krishnamohan
Nandri ayyaa. Vanakkam.
திருச்சிற்றம்பலம் வலற்க தங்கல் திருத்தொண்டு
Ayya thangavel aasirvatham thaarungal , portpathangal paninthu en vanakkathai samarpikiren ayya
Part 2 podunga
Ayya online la thiruvasagam and thirumandhiram class edupangala pls solunga I am abroad he is my manaseega guru so I want to connect with him and get his blessing😇
ஐயாவுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா நன்றி
தங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா ? அப்படியாயின் தொ.பேசி நம் .அறியத் தருமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன் ,நன்றி வணக்கம்
ஜெ சாந்தி பெங்களுர் என் அன்பு தந்தையரின் திருவடியை வணங்கினேன் அவரின் ஒவ்வொரு சொல்லும் தெகட்டா தேன்அமுதாய் தித்திக்கும் 🙏🙏
ஐயா வணக்கம்
தமிழ் நாட்டின் முத்து தாங்கள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Sir
I am K.VENKATARAMAN from Madurai now at Chennai.
I know SSM SIR VERY WELL
CAN YOU SHARE HIS CELL NO.
I KNOW HE IS RESIDING AT AGRINI HOUSE COLONY VASANTHANAGAR
MADURAI
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayyaungaltamilukkunaanthalaivanangugiren
Nursery Garib Rath express running MP3 sasikumar
Sivasiva
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி. சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு அருமையிலும் அருமை. அவரே கூறியது மெய்சிலிர்க்க வைத்தது. தொகுப்பாளர் சிவாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
ஐயா
உங்கள் பொற்பாதங்களை
வணங்குகிறேன்,
உங்கள் பணியால் உலகம்
இன்புரட்டும்
Thiruchitrambalam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏