புத்தக வாசிப்பின் அவசியத்தை அழகாக விவரித்த இறையன்பு | Irai Anbu IAS | Karur book festival | Karur

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • கரூரில் நடந்த புத்தக திருவிழாவில் முனைவர் இறையன்பு ஐஏஎஸ் வாசிக்க வாசிக்க என்ற தலைப்பில் பேசினார்.
    #KarurBookFair2024
    #IraianbuSpeech
    #FormerChiefSecretary
    #TamilNaduEvents
    #BookFairHighlights
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 11

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 месяца назад +1

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @JayanthiR-lt4dx
    @JayanthiR-lt4dx 20 дней назад

    அறிவொளி இயக்கம் தந்தவர் நீங்கள் சார்

  • @ragulsragul6421
    @ragulsragul6421 3 месяца назад

    Thank you so much sir ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 месяца назад

    🙏

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 4 месяца назад +1

    டாஸ்மாக் பற்றியும் புத்தகம் இருக்குமா ?

  • @marimuthu819
    @marimuthu819 4 месяца назад

    தாங்கள் ஒரு உயர்பதவிக்கும் இப்படி பட்ட அனைத்து விழாவிற்கும் அருகதை அற்றவர்
    உங்கள் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு
    தற்போது அதற்கு தகுதி அற்றவர் தகுதியற்றவர்

    • @asaithambiperumal3687
      @asaithambiperumal3687 4 месяца назад +2

      This statement is not true.

    • @brokenheartterror2078
      @brokenheartterror2078 3 месяца назад +1

      அவருக்கு இணையான தகுதி உள்ளவர் எவரும் இல்லை. இறையன்பு ஐயா பலருக்கு கடவுள் போன்றவர்.

    • @rajanmurugesan2584
      @rajanmurugesan2584 Месяц назад

      இறையன்பு ஒலு ஒழுக்க சீலர். அறிவாளி. நேர்மையானவர்.
      செயல்வீரர் . இவற்றைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?

    • @marimuthu819
      @marimuthu819 Месяц назад

      @rajanmurugesan2584 உடன்பாடு இல்லை
      ஆரம்ப காலத்தில் அவ்வாறு இருந்தார்
      அவர்களுடன் உடன் இருந்தே
      அவரை நேசித்தவன்
      அடியேன் அவர்கள் தலைமை பொறுப்பில் இருந்த போது உண்மையாக அரசியல்வாதிகளின் உறவினர் எனது நிலத்தின் முன் பக்க பொது பாதையை ஆக்கிரமித்ததுடன் என்து நிலமே எனக்கு இல்லை என்று அடியாட்கள் மூலமாகவும் கூலி படை ஏவியும் என்னை கொலை செய்ய முயற்சி செய்தும் தப்பிக் கொண்டேன் இது குறித்து அவர்களுக்கு தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த போது தாங்கள் கூறியது போல நேர்மையானர் என்று ஒரு மனு அனுப்பினேன் ஆனால் அதன் பின் அதிகமாக நான் தாக்கபட்டேன் ஆக்கிரமிப்பும் அகற்றவில்லை
      பின் தாங்கள் கூறியது போல
      நேர்மையானவர்
      என்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்
      அதே சமயம் நான் என்பது அகந்தை தான்
      அடியேன் பிறந்தது முதல் இன்று வரை அனைத்து மனித சமூகத்திற்கும் நாட்டிற்கும் இனிமேல் வரும்காலங்களிலும் உண்மையான மக்கள் சேவையில் தொண்டாற்று வேனாக உறுதி கூறுகின்றேன்
      அடியேன் செய்த சேவைகளுக்காக ஆக்கிரமிப்பு காலத்தில் கொராண மேரிடர் நேரத்தில் அரசியல் பணம்
      அனைத்து வழிகளிலும் செயல்பட்டு எனது நிலத்தின் பொதுபாதை ஆக்கிரமிப்பு செய்தனர்
      பின் அன்றைய ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சரின் தந்தையாருக்கு அடியேன் மதுரையில் வைத்தியம் பார்ததின் காரணமாக அடியேனுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தேனி D.R.O அவர்களிடம் நேரில் சந்தித்து அகற்றி கொடுப்பதாக கூறிய DRO ஐயா அவர்கள் ஆட்சிமாற்றம் வந்த பிறகு கிடப்பில் போடப்பட்டது அடிதட்டு மக்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் உதவ முன்வர மாட்டார்கள்
      பின் எவ்வாறு ஷாட்ஸாத் ஐயா அவர்களை அடியேன் தகுதி ஆனவர் என்று கூற முடியும் ஊருக்கு தான் உபதேசம் என்று கூறுபவர்கள்
      58 வருடம் தான் 60 வருடம் தான் பணி
      இறைவன் படைப்பில் சாகும் வரை அடியேன் ஒரு தூசியே
      ஏன் சுவாமி
      இவ்வளவு காலத்திற்கு பிறகு இக்கேள்வி
      1965-ம் ஆண்டு முதல் இன்று வரை அடியேன் பொது சேவை இலவச சேவை
      இனிமேலும் சமூக பணி சேவை தொடர்ந்து செய்து வருவேன்
      எழுத்து பிழை இருந்தால் தயவு

    • @marimuthu819
      @marimuthu819 Месяц назад

      @rajanmurugesan2584 பாதிக்கபடாமல்
      பரதேசியாக இருந்தாலும் பிறத்தியாரை குறை கூற மாட்டார்
      தாங்கள் அனைவரும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து இருக்கலாம்
      இன்றலவில் அடியேன் அரசியலில் இருந்திருப்பேனே யானால் ஒரு மந்திரி தான்
      ஆனால் தற்போது தான் மிகுந்த ஆனந்த வாழ்வு