ஐயா இறைவனடி சேர்வதற்கு சில வாரங்களுக்கு முன் "இனிய உதயம்" இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்: நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும். ''ஈழத் தமிழர்கள்!''
இவரை போன்றோருக்கு இறைவன் 100 வயதுக்கு மேல் கொடுத்திருக்க வேண்டும். நன்றி அய்யா. இன்றும் வாழ்கீறீர்கள்.
am fan of swaminathan..... such a great man
excellent speech of thenkachikoswaminathan i like very much
we miss you
We missing u...Sir!
நல்ல ஓரு பேச்சாலரை இலந்துவிட்டொம்
ஐயா இறைவனடி சேர்வதற்கு சில வாரங்களுக்கு முன் "இனிய உதயம்" இதழுக்கு பேட்டியளித்த இவரிடம்,
சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?
என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:
நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.
''ஈழத் தமிழர்கள்!''
nice
thanks sir