ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS
HTML-код
- Опубликовано: 20 окт 2024
- கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.
Enaku nalla vazhkai amaithu kodu muruga 🙏
Enakum en kudubathirkum endha kastamum varamal kappatru miruga🙏
நான் உன்ன நம்பி இருக்கேன் ஓம் முருகா
பமுருகா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சுப்ரமணியா என் வேண்டுதலை நிரைவேற்றி குடுக முருகா ஓம் சரவண பவ நம நமஹ
என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா என் கடன் தீர்த்து மன நிம்மதியா வாழ விடுங்க முருகா
முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா என் மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் நீங்களே எங்களுக்கு பக்க துணையாக இருக்க வேண்டும் முருகா,
ஓம்சரவனபோம் மங்களம்உன்டாகட்டும்வேழோன்
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
❤❤❤❤
முருகா! முருகா! ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றிய கந்தா! உன்னை போற்றி பாடிக்கொண்டே இருப்பேன்.
🎉
@je❤❤❤❤gadeesancn1301
🙏🙏🙏🎉
அப்பனே முருகா என் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டு முருகா.என்னை நோயிலருந்து காப்பாத்துப்பா முருகா.எனக்கு காது கேக்கனும் அப்பா சண்முகா.உன்னையே நம்பி இருக்கேன் வேலவா.
முருகா என்னோட வேலையில் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்துருக்க வேண்டும் பசங்களுக்கு நல்ல அறிவு ஒழுக்கம் சிந்தனை வளரனும் நீங்க அவுங்களுக்கு துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா ஓம் சரவண பவ முருகா சரணம் கந்தா சரணம்
முருகா எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருந்து வழிநடத்தும் அப்பா தவறான பாதையில் இருந்து தவிர்த்து நல்வழியில் செல்ல அருள்புரியும் அப்பா
Lwa😊p⁰0 po 0😊😊😊pp😊l⁰⁰ll0⁰0😊😊⁰😊😊⁰😊😊
@@gowrammaramareddy8573😊😊
Correct sonneega Anna
Akka
அப்பனே முருகா
எனக்கு தைரியம்
தன்னம்பிக்கை
கொடுங்கள்
அப்பனே
காப்பாற்றுங்கள்
மனஅமைதி கிடைக்கனும் நிதானமாக எந்த ஒரு செயலையும் செய்ய எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ நமஹ
தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்
என்னை கஷ்டத்தில் இருந்து நீதான் முருகா காப்பாத்துனும் ஓம் முருகா போற்றி🙏🙏🙏
முருகா சொந்த வீடு கட்ட வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்டு கொள்ளகிறேம்
நடப்பவையெல்லாம் நல்லபடியாக நடக்க அருள்புரிவாயப்பா முருகா....
அப்பனே முருகா எங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வை முருகா
8:03 1:13 முருகா எங்க வீட்ல இருக்கிற அனைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.அரோகரா.
முருகா நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன்
கண்களிரண்டும் போதவில்லை... உன்
கனிவான புன்னகை வதனம் காண...
செவிகளிரண்டும் போதவில்லை... உன்
அருமை நிகழ்வுகள் கேட்க...
வாய் ஒன்று போதவில்லை... உன்
புகழுரைத்துப்பேச...
கைகளிரண்டும் போதவில்லை... உன்
கோவிலில் வந்து வேலை செய்ய...
கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏🌹 🌿 பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
(பச்சை)
🌹 🌿 நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
(பச்சை)
🌹 🌿 மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
(பச்சை)
🌹 🌿 --கவிநயா🌹 🌿 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌿 🌹 #கந்தா #முருகன்#கடம்பா #முருகா #முருகன் #கந்தா#சஷ்டி#குமரன் #picturechallenge m#muruga #Kumara
ஓம் முருகா ஓம் முருகா என் மகள் நல்ல சுகத்துடன் வீடு திரும்ப வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி
பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்
ஓம் சண்முகா"சரணம் முருகா உன் அருள் வேண்டும் ஆண்டவா"சரணம் பிரச்சினையிருந்து (கடன் இருந்து வெளியவர வேண்டும் சண்முகா பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைய கொடுக்கவேண்டும் ஞண்முகா"சண்முகா"சரணம்சரணம்
ஒம் ஓம் ஓம் சரவணபாவ வெற்றி வேல் முருகனுக்கு அரேகர அரேகர அரேகர
முருகா என் குழந்தை நல்லா இருக்கணும் முருகா நல்லா படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 நீ தா முருகா துணையா இருக்கணும் ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
Muruga Ennoda Husband NoaiNanraga kunamakki taruvaai Muruga Appana
Room Muruga Ennoda Husband Vanthurukkum Viyathiyai kunamakki thuvaiAppane
Muruga
ஓம் முருகா நான் வந்த வேலை முடிந்து சீக்கிரம் ஊர் திரும்ப வலிசெய் அப்பா முருகா!அத்துடன் திருச்செந்தூர் போய் வர உன் அருல் வேண்டும் முருகா,
Intha subramaniku antha subramaniyar nichayam arul purivaar
என் அயன் முருகா என் சொந்தங்களில் முன்னால் நான் நல்லபடியாக முன்னேனும் முருகா என் அடியேனே முருகா வழிகோடு முருகா 🙏🙏🙏
அப்பா முருகனே நான் திருச்சந்தூர் வர அருள் ஆசி தரனும் அப்பா முருகன் அப்பனே ஓம் முருகன் துணை ஓம் சரவண பவ அப்பா முருகன் போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சுப்ர
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
கண் திரிஷ்டி யில் இருந்து நீ தான் எங்களை பாதுக்காக வேண்டும்
Muruga un kataikan parvai en methu therumpi ullathu athan nallathu natakka arampitthuvettathu muruga om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤ om saravana pava ❤ om saravana pava ❤na rompa santhosamagaerukkeren🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகளுக்கு இன்று பிறந்த நாள் என் மகள் நீண்ட ஆயுள் நன்றாக சந்தோசமாகவும் மன நிம்மதி யாக வாழ வேண்டும் அருள்புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉 முருகன் அருள் என்றும் உனக்கு உண்டு . வாழ்க வளமுடன்
முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢மன நிம்மதியை தா
ஓம் முருகா போற்றி
முருகா சென்னை மக்களை இந்த மழை புயலில் இருந்து காப்பாற்று முருகா 🙏🙏🙏
Om muruga enaku neenthaan pa iruka enaku nalla oru hospital nee thaan pa kamikkanum en pirachai enanu unaku theriyum neenga thaan pa pathukanum om muruga om saravanabava potri karunai kadale kantha potri
முருகா சிவரஞ்சனிக்கு விரைவில் திருமண மாலை எடுத்துக் குடுப்பா.அரோகரா.
Muruga adikadi vetarugil paambu varugiradhu, neeyae engaluku kaavalai iruka vendum muruga
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏 போற்றி கடன் தீர வேண்டும் மன சங்கடங்கள் தீரவேண்டும் முருகா உங்களையே நம்பி இருக்கிற எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா.
Murugaa 🙏🙏🙏en husband muthukumar safe ha irukkanum 🙏🙏🙏nalla padiya veettukku vara vendum 🙏🙏🙏🙏🙏
முருகா எங்களுக்கு எங்கள் வீடு இரண்டும் கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் முருகா நீயே எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா
ஓம் முருகா அப்பா துணை ஓம் சரவண பவ துணை என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ அருள் புரியும்படி வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
முருகா என் கடணை அடைக்க எனக்கு அருள்புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
❤❤❤❤
@RaviKu❤❤mar-cn5oi
❤
Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Ommurugapotri
Sami en pera pilaikku thoooul ullukku poi sariyjkidu Sami
முருகா எனக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
எல்லோரும் நோய் நொடி இன்றி நலமாக இருக்க வேண்டும் முருகா.என்மகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா.ஓம்சரவணபவ ஓம்
நாங்க சீக்கிரம் சொந்தமா வீடு கட்டனும் உதவும் அப்பா
முருகா உன்னை மட்டும் தான் நம்புகிறேன். உன்னால் மட்டும் தான் என்னுடைய பிரச்சனையை போக்க முடியும். ஓம் முருகா போற்றி
Om muruga nee irukk vera enna venum elamkidaikkum omsaravanabava
ஓம் சரவண பவ 🙏
முருகா எனக்கு செந்தூர் வேலன் வேனும் முருகா ❤
முருகா முருகா எனக்கு நிம்மதி கொடும்....என் குழந்தைகளைப் பாரும்
மன நிம்மதி கிடைக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Eitha kekum podhu mansuku kjm nalla iruku🙏🙏🙏🙏muruga kadavule🙏🙏🙏
என் அப்பனே முருகா என்னுடைய பிரச்சனையை போக்கும் என்னால் ஃப்ரியா இருக்க முடியல. ஓம் முருகா போற்றி
என் மகன் புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி தாருங்கள் முருகப்பெருமானே
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் நம் தலையெழுத்து சரியில்லை என்றால் அதை அளிக்கும் ரப்பர் தான் முருகர் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார் குப்பம்
முருகா என் கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ நமஹ
எங்களுடைய குடும்ப தொழில் முன்னேற்ற அருள் புரிய வேண்டிய பிராத்தனை செய்கின்றேம், மற்றும் எங்களுடைய மகனுக்கு நல்ல வேளையாக கிடைத்திட ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேன்
முருகா சரணம் சரணம் சரணம் சரணம் கச்சாமி என்னை kaivitradha உன்ன நம்பி இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டுமைய்யா 🙏🙏
அருள்மிகு முருகன் --🎉 அருளால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கேட்கும் அனைத்தும்அருள்வார்ஓம்முருகன்ஓம்🎉🎉🎉
ஓம் சரவணபவ பேற்றி
🌹🌿ஓடி வா கண்ணா...
ஓடி வா கண்ணா ஓடி வா வா ஓங்கார நாத குழல் ஊதிக் கொண்டே அருகில் (ஓடி)
1. உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே ஓயாமல் உன் பெருமை புகழ்ந்தேனே உனதடியார் சேவை புரிந்தேனே உனதடியார் மலரினை பணிந்தேனே
2. கருணை என் மேல் பொழிவாய் கமலக் கண்ணா காம கோடி சுந்தரனே கார்முகில் வண்ணா கனக நின்ற சோலையுடை யோனே கான மயில் தோகையணி முடியோனே (ஓடி)
3. அன்பர் குலம் காக்க துணிந்தவனே ஆடுமணி குண்டலங்கள் அணிந்தவனே அஞ்சுதனே இங்கு வருவாயே அற்புத காட்சி எனக்கு தந்தருள்வாயே (ஓடி)
4. பொன்னடியில் தங்க சிலம்போசை பொன்னறையில் தங்கரண கிங்கிணியோசை புன்னகை திருவாயின் குழலோசை பரிபூரணமாய் தந்தருள்வாய் எங்களாசை (ஓடி)
🌹 🌿 குறையொன்றுமில்லை மறைமூர்த்தி...
குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா (கு)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு (கு) குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா மணி வண்ணா மறையப்பா கோவிந்தா கோவிந்தா❤❤ ஓம் முருகா போற்றி.
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி போற்றி !
#murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
எங்களுக்கு மகன் வேண்டும்
ஓம் முருகா. போட்ட பணம் திரும்ப கிடைக்க அருள் புரிக முருகா
ஓம் முருகா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள்புரிய வேண்டும் முருகா,என் கணவருக்கு துணையாக இரு முருகா.
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
முருகா உன்அருலாள் நான் தையல்கற்றுக்கொண்டிரருக்கிறேன் .நல்லமு ரையில் கற்றுவெற்றியடையவேண்டும். முருகனுக்கு அரோகர. 🙏🙏🙏🙏
.❤@@btsarmy_purpleworld95
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சந்தோசமா இருக்கணும்
ஓம் முருகா எனக்கு என் குழந்தை பத்திரமா பாதுகாத்து கொடுக்க அருள் புரிய வேண்டும் அப்பா.
முருகா நான் உன்ன நம்பி தான் இருக்கேன் அப்பா
அப்பனே முருகா என் மாப்பிள்ளைக்கு உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்க வேண்டும் ஐயா முருகா கருணைக்கடலே கருணை காட்டு அப்பனே கருணை காட்டு அப்பனே❤🎉
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா
Muruga
Nee
Ellarukum
Thunai
அப்பனே முருகா நான் என் அழகு மனைவி ப்ரமீளாமுருகன என் குழந்தைகள் என எங்களை வாழ் வையுங்கள்.
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA bless us with solve our problems 🪔🪔🙏🪔🙏🪔🙏
Muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
🪔 Om 🪷 Murga 🌸 saranum 🌺 appa 🪔 vetrivel 🪷 Murgaveravel 🌸 MURGA 🌺 Saravanabavapotripotri 🪔 bless 🪷 us 🪔🪷🌸🌺
Appa muruga enoda koladha unnada kolandha appa kandha ni tha thunaya erukunum
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ போற்றி போற்றி.
Om murga una nambi than eruken yella prachanaum sari pannidu muruga pasankaluku sandhosatha kodunka muruga ❤
ஓம் முருகா நீதான் துணை 🙏🙏appa 🙏🙏🙏
ஓம் சரவணபவ அப்பா எனக்கு இரண்டாவது குழந்தை வரம் கொடுங்க அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா ❤❤❤❤
இந்த முருகன் பாடல் எனக்கு ரெம்ப புடித்த பாடல் இந்த பாடல் கேட்டால் நான் மில்லில் தினம்தினம் அங்கு இந்த பாடலை 5 மணிக்கு அங்கு கேட்டயாபகம் இங்கு அப்படியே கேட்பது போல யாபகம் ஒருவரிவிடாமல் இந்த பாடலை பாடுவேன் முருகா எல்லோருக்கும் உன் கருணை வேண்டும்மப்பா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எங்களுடைய மகனுக்கு புத்திர பாக்யம் கிடைக்க ஆசி
முருகா போற்றி பிங்க் தம்ப எனக்கு துணை இருக்கனும்
முருகா என் குழந்தை நல்ல படியா பிறக்க உங்களிடம் வேண்டுகிறேன் என் கணவர் கடன் பிரச்சினை முடிய வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆ ஜ
😊😊😊😊😊
😊
ஐந்து வருடம் கழித்து என் மகன் மருமளுக்கு பிள்ளை வரம் கொடுத்த முருக பெருமாளுக்கு கோடி சரணம் சரணம் ஐயா
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவண பவா❤❤❤
எனக்கு வேலை கிடைக்கணும் முருகா நீங்க தான் அருள் தரணும் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
றவழஸ.ஸ,யழ.ஸ.ஸ..ஸ.,😅😊
👏💛 ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஓம் ஆதிபராசக்தியே ஓம் சக்தியே ஓம் மருவூர் அரசியே ஓம் ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி 💛👏 ஓம் ஶ்ரீ மந்தையம்மா தாயே ஓம் ஶ்ரீ பாப்பாத்தி அம்மா தாயே ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் போற்றி ஓம் ஶ்ரீ சாய்ராம் ஓம் ஶ்ரீ மந்தையம்மா தாயே ஓம் பாப்பாத்தி அம்மா தாயே ஓம் ஶ்ரீ முத்துமாரியம்மா தாயே ஓம் ஶ்ரீ லெட்சுமி தாயே ஓம் போற்றி போற்றி 💛❤️👏🎉🙏
Muruga mana nimmathiyae kodunga appa
Muruga yenaku thelinthe sinthanaiyum manam shanthiya iruka vindhum .Nandri appa
Muriga appa nanum an kulanthaiglim santhoaamakaum nimathiuahaum mahilchiyagaum irukka annarhevaio athai thanga appa om mieuga potri pottei nanri
ஈரோடு காஞ்சி கோயில் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்
ஓம் முருகா எங்க அம்மாக்கு ஆபரேஷன் பண்ண போறோம், ஹார்ட், எந்த problm இருக்கு கூடாது முருகா, சீக்கிரம் சரியா போகணும் முருகா, உங்களை நம்பி இருக்கோம், எங்களுக்கு யாரும் இல்லை, நீங்க தா காப்பாத்தணும் முருகா, 😢😢😢😢
unga ammaku onum akathu unga nambikai kapathum
ஓம் முருகா சரணம் சண்முகா சரணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர
Muruga enaku pithapai operation nalai nee than thunai puriyanum muruga muruga muruga
அப்பனே முருகா உன் துனண வேண்டும் எங்கள் குடும்பத்திற்கு எங்கள் இல்லம் வா வா முருகா முருகா