ஸ்ரீ ராம நாம பாடினாலே மஹான்கள் தரிசனம் தேடி வந்து கிடைக்கும். 3 hrs keertan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • • ஸ்ரீ ராம நாம பாடினாலே ...
    • ராம நாமம் சொல்பவர்களின...
    • 3 மணி நேரம் ராம நாமா க...
    யத் பலம் நாஸ்தி தபஸா ந யோகேன ஸமாதினா| தத் பலம் லபதே ஸம்யக் கலௌ கேசவ கீர்த்தனாத்||. இதில் ஸம்யக்= முற்றிலம் அடக்கப்பட்ட மனதோடு மன வாக் காயங்களில் ஸத்யம், ப்ரம்மசரியம், ராம நாமா இடைவிடாமல் சொல்வதுதான்.பிறகு ஆத்மானந்தம் பெருகும்.
    • ஸம்யக்= மன,வாக்,காயத்த...
    • உடல் வீடு சுத்தமாக வைப...
    • தென்றலில் வரும் ராம நாமம்
    • மௌனமே ராம நாமம் பாடு
    • த்ருணாத் அபி சுனீசேன (...
    httpஞ்சma4
    • அமானிநா மானதேன கீர்த்த...
    • அம்பரீஷ மகாராஜ் சரித்ரம்
    • ஸ்ரீ ராம நாமத்துக்கு ந...
    • விடியற் காலை 3.20 முதல...
    • செம்ம ஜாலியா மனதுக்கு ...
    • விடியற் காலை 3.20 முதல...
    • ராம நாமத்தை தவிர மற்றத...
    • பேச்சை நிறுத்து மௌனமாய...
    • யாருக்கு ராம நாமத்தில்...
    • ஸ்ரீ ராமத்தில் நாம் சே...
    • ஸ்ரீ ராம நாமாதான் பிரி...
    • ராம நாமம் பாடுவோம் 2
    • ராம நாமம் பாடுவோம்
    • என்னை அழகுபடுத்தி அலங்...
    • ஸ்ரீ ராம நாம அகண்டம் j...
    • நடுராத்திரியில் ராம நா...
    • இன்று 2.10 pm to 5.10 ...
    • நிசாசரரும் ராக்ஷஸ ச்ரே...
    • ராம நாமா 3 மணி நேரமா??...
    மாரீசன் மானாக உரு ஏற்றபோது சீதை தனக்கு அந்த மான் அந்த ஆத்மா வேண்டும் என்று ஆசை பட்டதால் ராமர் அவனை வதைத்து தன் திருவடியில் சேர்த்துக் கொண்டார். தாயார் சீதையம்மா கடாக்ஷம் பட்டதால் மாரிசனுக்கு மோட்சம் கிடைத்தது அதற்கு முன்பு அவன் நாம ஸ்மரணத்தை செய்து கொண்டிருந்தார். ராம நாமத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார் ஏற்கனவே இரண்டு தடவை ராம நாமம் கொண்ட பானத்தினால் ஊசி போட்டார் அதனால் ராம நாமத்தில் பயந்து நாம நினைவால் சித்தி ஏற்பட்டு மரத்துக்கு மரம் ராமரை கோதண்டபாணியாக தரிசித்தார். என்ன ஒரு பெரும் பாக்கியம் மாரிசருக்கு. இதற்காகத்தான் இதற்காகத்தான் விஸ்வாமித்திரர் யாகத்தில் சுபாகு முதலியவர்களை கொன்ற ராமர் மாரிசனை மட்டும் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
    ராம காணம் கலியுகத்தில் கரையேற ஒரே வழி ராம நாம சங்கீர்த்தனமே ராம நாமம் எந்த ராகத்திலும் பாடலாம் ராம நாமத்தை விட்டால்கலியில் வேறு கதி இல்லை ராம நாமத்தை பாட ராம நாமம் சொல்ல அதிகமான புண்ணியம் வேண்டும் ராம நாமம் சகலக்ஷேமங்களையும் செய்யும்
    ராட்சசிகளின் கொடுமைகளின் நடுவில் சீதை ராமா ராமா என்று கதறினாள் கௌரவர்களின் கொடுமைகளின் நடுவில் திரௌபதி கோவிந்தா கோவிந்தா என்று கதறினாள் நாமும் நாம் கதறல்களை தெரிவிக்க ராமா ராமா என்று கூப்பிடுவோம் ராமனை
    • பாகவத ராமாயணத்தில் உள்...
    • ஸ்ரீ ராம நாம அகண்டம் ந...
    • எதைக் குறித்தும் யாரிட...
    • ஸ்ரீ ராம நாம அகண்டம் ந...
    • ராம நாமா சொன்னால் கூட ...
    • பாகவத தர்மத்தின் சாரமே...
    • ஒத்துழைக்காத உடலினால் ...
    • பகவான் பகவான் நாமம் சொ...
    • ஸ்ரீ சுந்தரகாண்ட பாராய...
    • உடல் வியாதி மனோ வியாதி...
    • ப்ரகலாத உபதேசம்

Комментарии •