மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் ஆதன் டிவி தொகுப்பாளர்கும் நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் அது முந்தைய காலகட்டத்தில் நடந்தது இப்பொழுது இங்கு அதுபோல் இல்லை , உங்களை போல் சிலபேர் பேசுவதனால் தான் எங்களுக்கு பல இடங்களில் வேலை கிடைப்பதில் பெரும் கடினமாக உள்ளது சில இடங்களில் மரியாதை கூட கிடைக்காமல் போகிறது நாங்கள் எங்களை மாறினாலும் நீங்கள் மாறப்போவது இல்லை தயவு செய்து மறுமுறை எங்களை இதுபோல் கீழ்த்தரமாக பேசுவதை தவிர்க்கவேண்டும் இதை பனிவெண்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு காசிமேடு மீனவன்
காணொளி ரொம்ப அருமை எர்ணாவூர் நாராயணன் பத்தி பேசும் பொழுது நான் 1989-இல் திருவொற்றியூரில் நான் இருந்தேன் அப்பொழுது எர்ணாவூர் நாராயணன் பெருசாக பேசுவார்கள் இந்த காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் வருகிறது
இவர் எங்கள் பகுதியில் இவர் ஆய்வாளராக பணிபுரிந்த காலத்தில் மிகவும் அறுமையாக அனியாயம் செய்து ஆதிகமாக அனைவரது வயூத்தேறிச்சலையும் வாங்கிகோண்டு சேர்த்த பணம் , மக்களின் சாபம் , வறுமையில் உள்ளவரின் கண்ணிர், இவரது இறுதிகாலத்தில் இவருக்கு கடவுள் பலன் தருவார்🙏🏻🙏🏻🙏🏻 காவல்துறையின் கலங்கம் , பல நேர்மையான ஆதிகாரிகள் உள்ள காவல்துறையில் இப்படி பட்டவர்களும் இருப்பது அவமானமான ஓன்று😢😢😢
சார்,சென்னையில் 90சல சின்ன குழந்தைகளை அட்ரஸ் கேட்பதுபோல் சைக்கிளில் அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வன்புணர்வு செய்து கொன்றார்கள்👈மிக கொடூரமான சம்பவம்💁♀️அதைபற்றி ஒரு விரிவாக்கம் போடுங்க ப்ளீஸ்🤌அந்த சமயம் அன்றைய ஜூனியர்விகடன் பத்திரிகை அட்டை படத்திலேயே வந்தது அந்த கொடூரமான பிள்ளைகளின் புகைப்படம்🤷♂️
அப்படி. ..ரயில்வே கேட் பக்கத்துல அவர் வீடு அதனால அவருக்கு அந்த பேரு...சிபிசிஎல் எம்எப்எல் கம்பெனி உள்ள வேலை காண்ட்ராக்ட் எடுக்குறவங்கள மிரட்டி கமிஷன் வாங்குறது தான் முக்கிய வேலை...அப்புறம் மேன்பவர் சப்ளை பண்றது. ..கடைசில மகேஷ் ஒரு சின்ன பையன் பெரிய பாளையத்தில கேட் ராஜேந்திரன வெட்டி சாகடிச்சான்..
சரியாக சொன்னீர்கள் ராதாகிருஷ்ணன் 94 இல் கொல்லப்பட்டார்.சின்னத்துரை சில வருடங்களுக்கு முன் உடல்நல குறைவால் மரணமடைந்தார். மாவீரன் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் வாரிய தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் ஆதன் டிவி தொகுப்பாளர்கும் நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் அது முந்தைய காலகட்டத்தில் நடந்தது இப்பொழுது இங்கு அதுபோல் இல்லை , உங்களை போல் சிலபேர் பேசுவதனால் தான் எங்களுக்கு பல இடங்களில் வேலை கிடைப்பதில் பெரும் கடினமாக உள்ளது சில இடங்களில் மரியாதை கூட கிடைக்காமல் போகிறது நாங்கள் எங்களை மாறினாலும் நீங்கள் மாறப்போவது இல்லை தயவு செய்து மறுமுறை எங்களை இதுபோல் கீழ்த்தரமாக பேசுவதை தவிர்க்கவேண்டும் இதை பனிவெண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
காசிமேடு மீனவன்
சம்பாதிச்சது பத்தல போல பேட்டி கொடுத்தா காசு வரும்
கேட் ராஜோந்திரன் 16/07/2014 பெரியபாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார் நீங்க என்ன புதுசு புதுசா கதை சொல்றீங்க
அதானே 😄
டைகர் தயாநிதி இன்ஸ்பெக்டர் திருவள்ளுரில் பணியாற்றி குடிக்கும் கூத்தியாளுக்கும் அடிமையாகி மாண்டுபோனார்!
Yes
மீடியாவில் பேசும் போது சரியான தகவலை சொல்ல வேண்டும்.
2014 இல் அவர் கொல்லப் பட்டார்
Paraiyar 🔥🔥🔥🔥
காணொளி ரொம்ப அருமை எர்ணாவூர் நாராயணன் பத்தி பேசும் பொழுது நான் 1989-இல் திருவொற்றியூரில் நான் இருந்தேன் அப்பொழுது எர்ணாவூர் நாராயணன் பெருசாக பேசுவார்கள் இந்த காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் வருகிறது
இவர் எங்கள் பகுதியில் இவர் ஆய்வாளராக பணிபுரிந்த காலத்தில் மிகவும் அறுமையாக அனியாயம் செய்து ஆதிகமாக அனைவரது வயூத்தேறிச்சலையும் வாங்கிகோண்டு சேர்த்த பணம் , மக்களின் சாபம் , வறுமையில் உள்ளவரின் கண்ணிர், இவரது இறுதிகாலத்தில் இவருக்கு கடவுள் பலன் தருவார்🙏🏻🙏🏻🙏🏻 காவல்துறையின் கலங்கம் , பல நேர்மையான ஆதிகாரிகள் உள்ள காவல்துறையில் இப்படி பட்டவர்களும் இருப்பது அவமானமான ஓன்று😢😢😢
Interesting
30 ஆண்டுகளுக்குபிறகு ஞானம் வருகிறது ஏன் 1991 காலகட்டத்தில் வரவில்லை ஐயாவுக்கு
90% உண்மை இல்லை.... அவர்கள் காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்....
❤ Greatest police IPS officer We Always salute support Rajendran ji DGP Sir Great petriatic GOVT SERVICE ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிஈ முடித்த பிறகு கேட் எக்ஸாம் எழுதி எம்ஈ ஜாயின்ட் பண்ணிணாரு அதனால் கேட் ரிஜேந்திரன் கேள்வி கேக்குறானுவ பாரு
😂😂😂😂😂😂😂
சாராயம் எப்படி வருதுன்னு தெரியுது அத புடிக்க முடியல இப்ப பெருமையா பேட்டி குடுக்குற
தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அனைவரும் திறமையானவர்கள்
உண்மை ஆனால் லஞ்சம் என்ற சாக்கடையில் விழுந்த சில காவல்துறையினரால் ஒட்டு மொத்த காவல்துறைக்கே
இழுக்கு.
Rajendran,ah pottadhu rnc group kedaiyadhu.. its totally fake he's telling.. avara potadhu magi endra raowdy
சார்,சென்னையில் 90சல சின்ன குழந்தைகளை அட்ரஸ் கேட்பதுபோல் சைக்கிளில் அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வன்புணர்வு செய்து கொன்றார்கள்👈மிக கொடூரமான சம்பவம்💁♀️அதைபற்றி ஒரு விரிவாக்கம் போடுங்க ப்ளீஸ்🤌அந்த சமயம் அன்றைய ஜூனியர்விகடன் பத்திரிகை அட்டை படத்திலேயே வந்தது அந்த கொடூரமான பிள்ளைகளின் புகைப்படம்🤷♂️
அந்த சென்னை போலீஸின் சம்பளத்தை கட்செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுஇடவேண்டும் பணியில் மெத்தனமாக இருந்தது
Yes wrong statement gate Rajendran murder 2016 periyapalayam highway road tea shop
கேட் இல்லை கேட் ராஜேநதிரன் என்பது தான் அவர் பெயர்
பூனை போல் செயல்படுவராம் அதனால் அந்த பெயர் வந்ததாம் கேட் மறுவி கேட் என்று அனதாக தகவல்
அப்படி. ..ரயில்வே கேட் பக்கத்துல அவர் வீடு அதனால அவருக்கு அந்த பேரு...சிபிசிஎல் எம்எப்எல் கம்பெனி உள்ள வேலை காண்ட்ராக்ட் எடுக்குறவங்கள மிரட்டி கமிஷன் வாங்குறது தான் முக்கிய வேலை...அப்புறம் மேன்பவர் சப்ளை பண்றது. ..கடைசில மகேஷ் ஒரு சின்ன பையன் பெரிய பாளையத்தில கேட் ராஜேந்திரன வெட்டி சாகடிச்சான்..
R- Radhakrishnan
N-Narayanan
C-Chinnadurai
சரியாக சொன்னீர்கள் ராதாகிருஷ்ணன் 94 இல் கொல்லப்பட்டார்.சின்னத்துரை சில வருடங்களுக்கு முன் உடல்நல குறைவால் மரணமடைந்தார். மாவீரன் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் வாரிய தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
Thiruvettriyour.... Railway gate rowdy thanam pannunan
நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் கூட ஒருவகை தொழில் வர்த்தக போட்டி தானே .
Vijay sethupathi soon jn politics
ரொம்ப பொய்
பொய் பொய் எல்லாம் பொய்
நீதான் தைரியமான ஆள் ஆச்சே அந்த விஐபி பேர சொல்லு
Gate
Boat nnu per vaikkirathe
......... than,!
Ularan evan
அதிகாரத்திற்குப்பயந்த மொக்கைப்போலிசு இவருதான் இதுல என்னப்பெருமைவேண்டிக்கிடக்கு 🤗🤗🤗🤗
முதலில் இவர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்லட்டும்