தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 42 Arul Anandar College Media Centre🎬🎥
HTML-код
- Опубликовано: 12 окт 2024
- வையகத்து உள்ளோர் ஏறவும், விரும்பி வானவர் இழியவும்
வழி என்று,
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே, அந்தரத்து உயர்
தலை சாய்ந்து,
கை அகத்து அதனைக் கடவுள் தான் தாங்க, களித்து
யாக்கோபு என்பாற்கு, அங்கண்
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவத் தோன்றிய
ஏணியைப் போன்றே.