அருமையானபதிவுவாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் காவல் தெய்வம் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
ஐயா, வணக்கம்! எனக்கு அப்பா, அம்மா, மனைவி, இரு ஆண் குழந்தைகள் என அனைவரும் உள்ளனர், அனைத்து அமாவாசைகளிலும், அனைத்து பௌர்ணமிகளிலும் என் குலதெய்வத்திற்கு நான் விரதம் இருக்கலாமா?!
30 நாள் கடந்த பின்பு அல்லது அடப்பு காலம் முடிந்த பின்பு வினாயகர், அனுமன் சன்னதிக்கு சென்று விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... இறந்தவர் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் தேங்காய் உடைத்து சாமி கும்பிட லாம்... இறந்தவர் பங்காளிகள் கூட்டு குடும்பமாக (ஒரே உளையில் சோறுவடிப்பது) அல்லாமல் வேறு வேறு ஊர்களில் வசித்தால்...குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... பொங்கல் வைக்கலாம் மற்ற பங்காளிகள்...ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி என இருப்பின் ஒரு வருடம் கடைபிடிக்க வேண்டும்... ஒருவரின் அப்பாவுடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி என்றாள் வெவ்வேறு ஊரில் இருந்தால் இது பொருந்தும்...
Anathapur gangamma can we pray In our home itself can u plz clear my doubts . If we fulfill our wish in our home There is no changes in our life if is very difficult to move on can u plz say us the parihara
@@maharajan6982 is a great place to work for and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and I I I I able to
1.குல தெய்வம் தெரியவில்லையா? சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்... 7 அகல் விளக்கு வைத்து அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு கன்னியரை ஆவகனம் செய்து 21 அல்லது 48 நாட்கள் வரை விரதம் இருந்தால் நிச்சயம் குல தெய்வம் தெரிந்து விடும்... 2. குல தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டுமானால், ஒருமுறை "கணபதி ஹோமம்" செய்தால் பலன் உண்டு.
ஐயா வணக்கம் எங்கள் குடும்பம் சாமி அடுபவர்கள் 32குடும்பங்களுக்கு நாங்கள் தான் பூசாரி எனது பங்காளி எனது தாத்தா ஆடினர் இப்போது எனது பெரியப்பா ஆடுகிறார் எனது பெரியப்பா இல்லை என்றால் எனது அப்பாஆடுவார் தற்பொழுது அவர்களுக்கு பிறகு அந்த தெய்வம் யார் மீது வரும் எனது பெரியப்பா மகன் கிறிஸ்டின் சேர்ந்து விட்டார் இப்பொழுது நான்தான் எல்லாம் நடத்துக்கிறேன் எனது தம்பி எனது பெரியப்பா எனது அப்பா எனது இரண்டாவது பெரியப்பா சேர்ந்து நடத்துகிறோம் இனி இந்த தெய்வம் யார் மீது வரும்
அருமையானபதிவுவாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் காவல் தெய்வம் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
நன்றி அண்ணா 🙏🙏
ஐயா ஆயுதங்களை பார்க்கும் போதே மனதில் ஒரு வித இனம்புரியாத உணர்வ ஏற்படுகிறது
Arumai ayya....
Thanking you sir
அருள்மிகு உட்சிமாகாளி, சுடலைமாடன் அருள் அனைவருக்கு கிடைக்கட்டும் 🙏
Ayya en kanavil samy aadi kida vedduvanthu pola kanavu kaankiren enka kovil thiruvila time la samy aaduven aana innam saamy alaikala innam ethum vaayi thoranthu pesala enna panrathu Samy
❤
Anumanthi.AvaniAtha patri soluga anna.
Mathuraveeran patthi podunga anna
நீ உன்னைத் தேடு உன்னை
உலகம் தேடும் வனக்கம் நன்றி
ruclips.net/video/J6b9S1dQnGE/видео.html
பாதாள காளி அம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணன்
ஐயாநாங்கள்குலதெய்வம்பதிபோட்டுகூப்பிட்டோம்வரவில்லைஐயா🙏🙏🙏இரும்புபெட்டியில்அம்பாள்துணியைவைத்துவணங்கிறோம்🙏🙏🙏
உங்கள் ஊர்? நான் வந்து முயற்சி செய்கிறேன்..
Ayya enaku kuladeivam varum thaieeswari naan eppidi iruka vendum ayya sollunga
அருமையான பதிவு
ஐயா எனக்கு கொட்டாவி கண்ணீர் அடிக்கடி வருது எங்க அப்பாக்கு தான் குலதெய்வம் வரும் அப்பறம் எதுக்கு எனக்கு இந்த மாறி வருதுங்கய்யா 🥱
ஆகாய கருப்பர் & இராக்கு தெய்வம் பற்றி சொல்லுங்கள்
ஐயா, வணக்கம்! எனக்கு அப்பா, அம்மா, மனைவி, இரு ஆண் குழந்தைகள் என அனைவரும் உள்ளனர், அனைத்து அமாவாசைகளிலும், அனைத்து பௌர்ணமிகளிலும் என் குலதெய்வத்திற்கு நான் விரதம் இருக்கலாமா?!
Nantri sirnantri nantri
பங்காளிகளில் யாரேனும் இறந்தால் அந்த வருடம் குல தெய்வ கோயிலுக்கு போகலாமா?பொங்கல் வைக்கலாமா?என்பதை பற்றி ஒரு வீடியோ போடவும்🙏🙏🙏
விரைவில் பகிர்கிறேன்
@@அறிவோம் நன்றி
@@அறிவோம் மின்னடியான் சாமியும் சுடலை மாடன் சாமியும் ஒன்றா?முன்னடியான் பற்றி ஒரு விளக்கம் தருக.
Mm
30 நாள் கடந்த பின்பு அல்லது அடப்பு காலம் முடிந்த பின்பு வினாயகர், அனுமன் சன்னதிக்கு சென்று விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... இறந்தவர் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் தேங்காய் உடைத்து சாமி கும்பிட லாம்... இறந்தவர் பங்காளிகள் கூட்டு குடும்பமாக (ஒரே உளையில் சோறுவடிப்பது) அல்லாமல் வேறு வேறு ஊர்களில் வசித்தால்...குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... பொங்கல் வைக்கலாம் மற்ற பங்காளிகள்...ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி என இருப்பின் ஒரு வருடம் கடைபிடிக்க வேண்டும்... ஒருவரின் அப்பாவுடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி என்றாள் வெவ்வேறு ஊரில் இருந்தால் இது பொருந்தும்...
ஐயனார் பதிவு சொல்லுக 🙏🙏🙏🙏🙏
கால சுவாமி வரலாறு சொல்லுங்க அண்ணா பிளீஸ் பிளஸ்
ஐயா குலதெய்வம் அருள் வாக்கு சொல்பவர்கள் எப்படி இருக்குவேண்டும்
Selvi Amman review solluga pro
Anathapur gangamma can we pray In our home itself can u plz clear my doubts .
If we fulfill our wish in our home
There is no changes in our life if is very difficult to move on can u plz say us the parihara
Y sir still no reply can u reply me soon sir
Hello reply pannunga sir🙏🙏
ஐயா குலதெய்வ அருள் வாக்கு சொல்பவர்கள் இப்படி இருக்க வேண்டும் அதை முழுமையாக விவரமாகக் கூறுங்கள்
அவர்கள் குடும்பத்தில் இரண்டு திருமணம் நடந்து இருக்கும்
@@maharajan6982 is a great place to work for and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and I I I I able to
@@maharajan6982ஒன்னும் புரியல தெளிவா சொல்லுங்க
1.குல தெய்வம் தெரியவில்லையா? சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்... 7 அகல் விளக்கு வைத்து அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு கன்னியரை ஆவகனம் செய்து 21 அல்லது 48 நாட்கள் வரை விரதம் இருந்தால் நிச்சயம் குல தெய்வம் தெரிந்து விடும்...
2. குல தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டுமானால், ஒருமுறை "கணபதி ஹோமம்" செய்தால் பலன் உண்டு.
மதுரை பாண்டி ஐயா பற்றி சொல்லுங்கள்
விரைவில் பகிர்கிறேன்
பொற்பனையான் பற்றி
சொல்லுங்கள் 😁
ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும் நன்றி
ஆதி கருப்பண்ண சுவாமி சொல்லுங்க ஐயா 🛐
Ayya yarachum kuri soldravanga irukangala kuladeivam theriyanum
சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்
என் மீது முனிஸ்வரன் அருள் வருது அவருக்கு ஆயுதம் என்ன
Kula Deivam theriyathu vargal Eppadi Vaanam
சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்
அண்ணா என் கனவுல. ஒரு சின்ன. பிள்ளய புதச்ச. மாதிரி கண்டேன் அதர்க்கு பக்கத்திலே ஒரு சின்ன. நாகம் பார்த்தேன் அதர்க்கு என்ன. அர்த்தம்
விரைவில் பகிர்கிறேன்
நான் உங்கள் பதிவிற்க்காக. காத்திற்பேன் அண்ணா
Ennode kuladeivam kandupidikanum ....nan malaysiavil eruntu india ..varugiren december month ...... ungalai vantu pakelama
ஐயா வணக்கம் எங்கள் குடும்பம் சாமி அடுபவர்கள் 32குடும்பங்களுக்கு நாங்கள் தான் பூசாரி எனது பங்காளி எனது தாத்தா ஆடினர் இப்போது எனது பெரியப்பா ஆடுகிறார் எனது பெரியப்பா இல்லை என்றால் எனது அப்பாஆடுவார் தற்பொழுது அவர்களுக்கு பிறகு அந்த தெய்வம் யார் மீது வரும் எனது பெரியப்பா மகன் கிறிஸ்டின் சேர்ந்து விட்டார் இப்பொழுது நான்தான் எல்லாம் நடத்துக்கிறேன் எனது தம்பி எனது பெரியப்பா எனது அப்பா எனது இரண்டாவது பெரியப்பா சேர்ந்து நடத்துகிறோம் இனி இந்த தெய்வம் யார் மீது வரும்
neenga unga kuladeivathai unmayaga virumbi valipattal ungal meethum varum
aandi SAMY avatharam sollunga sir
விரைவில் பகிர்கிறேன்
ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறை தெரியபடுத்தவும் நன்றி.
குல.தெய்வம்.யாருன்னே.தெரியலை
சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்
அய்யா 18 ஆம் படி கருப்பாசுவாமி யும் கருப்பா சுவாமி உம் ஒன்ற இல்ல வேரைய
Anna neenga kodangiya , saamiyadiyaa . normal.aa pesunga
Kuladheivam theriyala
சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்
சீக்கிரம் சொல்லி முடி
Aan theivam pengal Mel erangi aaduma
Enakku therinchu saami aanu ponnu nu vithyasam illama yellorukkum varum, en veetla oru ponnukkuku sudalai arul vanthu aadunanga
இறங்கும்
யார் தெய்வதுக்கு நியாயம் நீதியா சுத்தமா எந்த ஒரு கலங்கமும் இல்லாம தெய்வதுக்கு எதிரா இல்லாம இருக்கிறாங்களோ அவுங்களுக்கு கண்டிப்பா வரும்.
டேய் கற்பனையில் இன்னும் ஏன்டா தெய்வபக்தியை சீரழிக்கிறீங்க?,,
டேய் நீ தெய்வநம்பிக்கைஇலைன்னாவாழ்ரதேவேஸ்ட்டுநாயேநாயே
@@muthaiahalagu1023 டேய் காட்டுவாசி கழிசடை உன்னோட குலதெய்வத்தின் கல்விதகுதியை சொல்றா காசுதாரேன் கபோதி,,,
p
Pp