மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தலா 5 ஏக்கர் நிலத்தை அரசு பிரித்துக் கொடுக்க வேண்டும்.!
HTML-код
- Опубликовано: 30 июн 2024
- தமிழக அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தலா 5 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும்.!
மாஞ்சோலை பயணம் செய்த புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு - பேட்டி.!
டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி மாஞ்சோலை வெற்றி பெற்று விடுவார்
கோடி நன்றிகள்,.!
அனைத்து மக்களின் பாதுகாவலர் டாக்டர் ஐயா அவர்கள். டாக்டர் அய்யா வழியில் பயணிப்போம்.
சமூகநீதி போராளி மனிதநேயம் கொண்ட மாமனிதர் மருத்துவர் அய்யா அவர்களால் மட்டுமே மாஞ்சோலை மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும் 🙏🙏🙏🙏🙏🙏
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டும் தான் இந்த
ஐய்யா டாக்டர் அவர்கள் சிறப்பாக இந்த மக்களுக்கு செவைசெய்கிறர் வாழ்த்துக்கள்
மருதநிலத்துக்காரன்
டாக்டர்
கிருஷ்ணசாமி பாண்டியர்
வாழ்க வாழ்க
அருமை ஐயா ❤❤❤❤❤
மக்களையும் மண்ணையும் நேசிக்கும் தலைவர் டாக்டர் ஐயா 🙏
டாக்டர் கிருஷ்ணசாமி
அருமை மருத்துவர் அவர்களே மிக சரியான கோரிக்கை
❤ டாக்டர் ஐயா அவர்கள் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தலையிட்டால் அரசே நடுங்கி அந்த மக்களுக்கு தீர்வு காணும் வேண்டுமென்றால் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான் முடியும் டாக்டர் ஐயா வாழ்க
Arumay valthukkal ayya
❤டாக்டர்
ஐயா.க்குநன்றி
Arumai
Dr k.k speech is exactly. State govt should consider to protect the estate labòurs.
Dr seguvara of tamilnadu.
Very good design ayya
Dr is great ❤❤❤❤❤
மக்களையும்.மண்ணையும்
நேசிக்கும்மகத்தானதலைவர்இந்தசமூகத்திற்குகிடைத்ததுமிகப்பெரியபொக்கிசம்நமக்கு
சிங்கம்பட்டி ஜமின் வாரிசுதாரர்கள் இதற்கு தீர்வு காண வேண்டும்
சார் மாஞ்சோலை எஸ்டேட்டை இந்த கம்பெனி
50 கோடிக்கு எச் டி எம் சி பாங்கில் அடமானம் வைத்திருக்கிறது
இதில் பல அதிகாரிகள்
பணம் வாங்கி கொண்டு
கள்ளத்தனம் செய்திருக்கிறார்கள்
அரசு சொத்தை அடமானம்
வைத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா
Yes
Lease mudinthavudan get out aaga vendiathu bpt company thaan. Labours kidaiyathu. Ithil etho secret threatening irukku. Estate not belongs to bpt company. So company should get out after leasing period over.
👌
Dr ayya heavy dose godukkanum ayya
ஒப்பந்த காலம் முடிவுற்றது அதனால் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்
அப்பாடா ஒரு வழியா இப்பயாவது நீ முழிச்சுகிட்டா எனக்கு கிருஷ்ணசாமி.
அட முத்து, உனக்கு இப்போ தான் போதை தெளிந்து செய்தி பார்க்கறியா
@@PTMedia என் போதை இருக்கட்டும் முதலில் மக்களை திரட்டி போராடுங்கள்
@@PTMedia மாஞ்சோலை தொழிலாளர்களை உடனடியாக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்
நீ விட்டில படுத்துகிட்டு எங்கள் போராட சொல்லுவியா?
சரி இந்த சனி கிழமை நெல்லையில் போராட்டம் இருக்கு வருவியா?
@@PTMedia சென்னையில் நாங்கள் முதல் முதல் போராட்டம் நடத்தி விட்டோம். காலம் கடந்த ஏதாவது போராட்டம் நடவடிக்கைக்கு நன்றி. ஆளைப் பார்க்காமல் பிரச்சினையை பார்க்கவும். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Learn Tamil First
தெய்வத்தின்..மறு..ஆவதாரம்.அய்யா.டாக்டர்..ஐயா
மூன்றுதலைமுறையின்விளைச்சல்அல்லவா
நமதுஅய்யா