தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை மாஞ்சோலையில் இருந்து வெளியேற்ற புதிய தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.!
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை மாஞ்சோலையில் இருந்து வெளியேற்ற புதிய தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.!
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்திய உரை.