78வது சுதந்திரதினவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தலைமை நிலையத்தில் சுதந்திர தின விழா!
    ஆகஸ்ட் 15, 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு (15-08-2024) காலை 10.00 மணியளவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையத்தில் (ஆழ்வார்பேட்டை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனது குருநாதர் துணைத்தலைவர் உயர்திரு. A.G.மெளரியா I.P.S., (Rtd) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்கள். சுதந்திர தின விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    நன்றி! நாளை நமதே!
    D. சேகர்
    தொழிலாளர் நல அணி
    மக்கள் நீதி மய்யம்.
    சென்னை மண்டல அமைப்பாளர்

Комментарии •