புத்தகம் எங்கிருக்கும்....? செருப்பு எங்கிருக்கும்....? எதையும் செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்...? மனதில் உறுதி கொண்டு நெஞ்சம் நிமிர்ந்து நின்று பதிலடி கொடுத்த பகுத்தறிவு செல்விக்கு வாழ்த்துக்கள்....!!
மிகவும் சரிதான் ஈ வே ராமசாமி ஒரு செருப்பு மட்டும் போடாத இன்னொரு செருப்பையும் போடு அப்படி என்று இன்னும் வாங்கிக் கொண்டு போனவர் தானே ஈ வி ராமசாமி அதன் வழி வந்தவர்களுக்கு செருப்பை வைத்து தானே அரசியல் பண்ண தெரியும்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்........ ஆயிரம் ஆயிரம் மதிவதனிகள் தேவை இது காலத்தின் கட்டாயம்..... பொருக்கிகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள் அவர்களை நிகழ்சிக்கு அழைக்காதீர்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களை அழைத்துவிட்டு கருப்பு சட்டை வீராங்கனைகளை அழைக்காதீர்கள்
அர்ஜுன் சம்பத்துக்கு பதில் சொல்லும் அளவிற்கு விஷய ஞானம்,திறமை இல்லை. அதனால் அந்த விவாதமேடையை பிரச்சினை ஆக்கி அநாகரிகமாக நடந்து கொண்டார்.நிறைய படிக்க வேண்டும்.செருப்பை தூக்கிய அவருக்கு புத்தகங்கள் தூக்க சொல்லி புத்தி சொல்லிய அந்த பெண் பேச்சு அருமை.வயதுக்கு ஏற்ற அறிவு அவருக்கு இல்லை. அசிங்கம்.
மேடை நாகரீகம் கூட இல்லாமல் செயல்பட்டு விட்டு கூலாக உட்கார்ந்து மேரி கோல்ட் பிஸ்கட் சாப்பிடும் சம்பத் இடமிருந்து அந்த பிஸ்கட் டை பிடுங்கியிருக்க வேண்டியது தானே!
மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்,ஆரோக்கியமான முறையிலும், கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளும் நபர்களை மட்டும் விவாதத்தில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். அது சரி, சங்கிகள் எங்கே கருத்துக்களைப் பேசப் போகிறார்கள். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்.😂
அச்சம் என்பது மடமை என்பதை மதிவதனியிடம் பார்க்கிறோம். மதிவதினி தோழருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்,,,, உங்கள் மனவலிமையை கண்டு பெரும் வியப்பாக உள்ளது,, உங்கள் பக்கம் துணை நிற்கும் நம் தமிழ்நாடு.. புத்தகம் எங்கிருக்கும்....? செருப்பு எங்கிருக்கும்....? எதையும் செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்...? மனதில் உறுதி கொண்டு நெஞ்சம் நிமிர்ந்து நின்று பதிலடி கொடுத்த பகுத்தறிவு செல்விக்கு வாழ்த்துக்கள்....!! செருப்பை வைத்து அரசியல் நடத்துவோருக்கு அருமை சகோதரி மதிவதனியின் பேச்சு சரியான செருப்படி...வீரமங்கை மதிவதனியின் தில்..... வளர்க...
இப்போது புரிந்து கொள்ள முடிகிறது எவ்வளவு பெரிய எதிர்ப்புகளை பெரியார் கடந்து வந்து இருப்பார் என்று. அதனால் தான் அண்ணா சொன்னார் பெரியார் பயந்து தான் பார்த்தது கிடையாது என.
சிங்கப்பெண் மதிவதனி பெரியார் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்ற துணிச்சல் தன்னடக்கம் அவைமரியாதை சுயமரியாதை தன்மானம் இதை கற்றுக்கொண்டுதான் நாங்கள் அந்த கட்சியிலே இணைந்து இருக்கிறோம் .இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் தன்னடக்கத்துடன் பதிலடி கொடுத்த தங்கை மதிவதனிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
தோழர் மதிவதனி சூப்பர்...
அண்ணன் பரந்தாமன்... அருமை
மதிவதினி தோழருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்,,,, உங்கள் மனவலிமையை கண்டு பெரும் வியப்பாக உள்ளது,, உங்கள் பக்கம் துணை நிற்கும் நம் தமிழ்நாடு
புத்தகம் எங்கிருக்கும்....?
செருப்பு எங்கிருக்கும்....?
எதையும் செய்வதற்கு முன்
யோசிக்க வேண்டும்...?
மனதில் உறுதி கொண்டு
நெஞ்சம் நிமிர்ந்து நின்று
பதிலடி கொடுத்த
பகுத்தறிவு செல்விக்கு
வாழ்த்துக்கள்....!!
அச்சம் என்பது மடமை என்பதை மதிவதனியிடம் பார்க்கிறோம்.
அஞ்சாமை திராவிடர் உடைமை...
Deh kaasuke matham mariyavanae
@@Tamilnaadan-r8q antha kasukku irukka mariyathai kooda un mathathukku illa pathiya
சங்கிகளுக்கு தரமான செருப்படி 😂
ruclips.net/video/A241EJEKUDs/видео.htmlsi=XslpdDmEIekACdGv
சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள் ஜெய்பீம்
செருப்பை வைத்து அரசியல் நடத்துவோருக்கு அருமை சகோதரி மதிவதனியின் பேச்சு சரியான செருப்படி...வீரமங்கை மதிவதனியின் தில்..... வளர்க...
என்ன பேசினார்கள் என்பது கடைசி வரை புரியாத வகையில் சத்தம் 😡
பெரியார் பேத்தியின் பேச்சில் உண்மை அனல் பறக்கும்.
Pethiyooo koothiyoo🤣🤣🤣🤣
@@cbccbccbc உங்க குடும்ப வழக்கம் தான் ஜி நீங்க சொல்றது. பிறப்பும் வளர்ப்பும் நல்லதா இருக்கணும். இந்த ரெண்டும் சங்கிகள் வாழ்க்கையில் கனவு தான்😂
சிங்கப் பெண்ணாக கர்ஜித்த தோழர் மதிவதனி அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அருமை தோழர்!
செருப்பு அரசியல்
செய்வோருக்கு செருப்படி கொடுத்தீர்கள்.
வாழ்க பெரியார்!வளர்க பகுத்தறிவு!!
மிகவும் சரிதான் ஈ வே ராமசாமி ஒரு செருப்பு மட்டும் போடாத இன்னொரு செருப்பையும் போடு அப்படி என்று இன்னும் வாங்கிக் கொண்டு போனவர் தானே ஈ வி ராமசாமி அதன் வழி வந்தவர்களுக்கு செருப்பை வைத்து தானே அரசியல் பண்ண தெரியும்
புத்தகம் என்ற மதிவதனியின் ஒற்றை வார்த்தை, 1000 செருப்படிக்கு சமம். வாழ்த்துக்கள் மதிவதனி
தோழர் மதிவதனி வாழ்த்துக்கள். எதைப் பேசினாலும் ஆதாரத்தோடு தெளிவாக பேசக்கூடிய அன்பு தோழி
மதிவதனி தோழர் வாழ்த்துக்கள்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்........ ஆயிரம் ஆயிரம் மதிவதனிகள் தேவை இது காலத்தின் கட்டாயம்..... பொருக்கிகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள் அவர்களை நிகழ்சிக்கு அழைக்காதீர்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களை அழைத்துவிட்டு கருப்பு சட்டை வீராங்கனைகளை அழைக்காதீர்கள்
0:41 சிங்கப்பெண் தோழிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
வாதம் செய்ய அறிவில்லை யோக்கியதை இல்லை. சம்பத் இவரையெல்லாம் கூப்பிடக்கூடாது
கொள்கை ரீதியாக பேச முடியாதவர்கள் இயலாத மன நோயாளிகளே. அவர்களை தர்க்கரீதியாக வாதாடி வெல்லும் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள்❤❤
அர்ஜுன் சம்பத்துக்கு பதில் சொல்லும் அளவிற்கு விஷய ஞானம்,திறமை இல்லை. அதனால் அந்த விவாதமேடையை பிரச்சினை ஆக்கி அநாகரிகமாக நடந்து கொண்டார்.நிறைய படிக்க வேண்டும்.செருப்பை தூக்கிய அவருக்கு புத்தகங்கள் தூக்க சொல்லி புத்தி சொல்லிய அந்த பெண் பேச்சு அருமை.வயதுக்கு ஏற்ற அறிவு அவருக்கு இல்லை. அசிங்கம்.
DK Madhivadhani super. Keep doing it. Go Ahead🎉
மேடை நாகரீகம் கூட இல்லாமல் செயல்பட்டு விட்டு கூலாக உட்கார்ந்து மேரி கோல்ட் பிஸ்கட் சாப்பிடும் சம்பத் இடமிருந்து அந்த பிஸ்கட் டை பிடுங்கியிருக்க வேண்டியது தானே!
மேரி பிஸ்கட் இல்லீங்க நாய் பிஸ்கட்.
வீரத்தமிழச்சி சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மதிவதனி காவல் நிலையத்தில் வழக்கு பதிய வேண்டும்.
அர்ஜூன் சொம்பிவிற்கு ஆப்பு.
ஆம்
மதிவதனி அருமையான பதிவு வாழ்த்துக்கள் அவரின் பேச்சு அருமை
சொம்பு அடி வாங்கிய தருணம்😂
மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்,ஆரோக்கியமான முறையிலும், கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளும்
நபர்களை மட்டும் விவாதத்தில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். அது சரி, சங்கிகள் எங்கே கருத்துக்களைப் பேசப் போகிறார்கள். பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்.😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂
ஒரே ஜாதி..மனித ஜாதி...ஒரேமதம் மனித மதம்...இதை சட்டமாக ஐ.நாவில் இயற்றிட வேண்டும்...ஒரு ஜோதியை பூமிப் பந்திலுள்ள அனைவரும் வணங்கிட வேண்டும்.. !
அச்சம் என்பது மடமை என்பதை மதிவதனியிடம் பார்க்கிறோம்.
மதிவதினி தோழருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்,,,, உங்கள் மனவலிமையை கண்டு பெரும் வியப்பாக உள்ளது,, உங்கள் பக்கம் துணை நிற்கும் நம் தமிழ்நாடு..
புத்தகம் எங்கிருக்கும்....?
செருப்பு எங்கிருக்கும்....?
எதையும் செய்வதற்கு முன்
யோசிக்க வேண்டும்...?
மனதில் உறுதி கொண்டு
நெஞ்சம் நிமிர்ந்து நின்று
பதிலடி கொடுத்த
பகுத்தறிவு செல்விக்கு
வாழ்த்துக்கள்....!!
செருப்பை வைத்து அரசியல் நடத்துவோருக்கு அருமை சகோதரி மதிவதனியின் பேச்சு சரியான செருப்படி...வீரமங்கை மதிவதனியின் தில்..... வளர்க...
வாழ்த்துக்கள் சகோதரி.... நல்லவர்கள் உங்களோடு
Vera level sambavam by mathivathani🔥🔥🔥
பெண்ணின் வலிமை அருமை. இதுவே, அண்ணல் பெரியார் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
சிங்க பெண்
தோழர் மதிவதனி சூப்பர்
அர்ச்சுன் சம்பக்குடி போதையில் இருப்பானோ
அய்யாவின் கைத்தடி இன்றும் வீரியமிக்கதாக..தங்கை மதிவதனி வடிவில்
ஐய்யாஅந்ததெருநாயதுரத்துஙக
இப்போது புரிந்து கொள்ள முடிகிறது எவ்வளவு பெரிய எதிர்ப்புகளை பெரியார் கடந்து வந்து இருப்பார் என்று.
அதனால் தான் அண்ணா சொன்னார் பெரியார் பயந்து தான் பார்த்தது கிடையாது என.
தன் கடைசி வரிகளால் சங்கிகளை கதற விட்ட சிங்கப்பெண் மதிவதனி 🔥🔥🔥🔥
Sister rocks
மதிவதனி பாராட்டுக்கள் துணிந்து நில்
செருப்பைக் கண்டு, வாங்கி வளர்ந்த இயக்கமடா இது. இந்த சலசலப்புக்கு அஞ்சாது. எங்கள் பிள்ளை பயப்படாதே, மங்கைகள்....
பெண் சிங்கம்
எதிர்வாதத்துக்கு பயந்த கோழைகளுக்கு எதற்கு விவாதம்?
செருப்புக்கு பிறந்த எதிரிகளைப் பேச்சால் பந்தாடும் 🔥🔥🔥திராவிட தோன்றலே உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐
வீர மங்கை, என் தங்கை, மதிவதனி, வாழ்த்துக்கள் மா ❤💐💐💐💐
மிக அழகான சொல் நீங்கள் செருப்பை எடுங்கள் நாங்கள் புத்தகத்தை எடுக்கிறோம் கல்வி மென்மேலும் உயர்த்தும் காலனி தேய்ந்து தான் போகும்
🔥🔥🔥🔥mathivathani sister 👍👍👍
சகோதரி மதி 🙏🏻💐💐💐
திராவிட பெண் சகோதரி மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மாலை முரசு சேனலுக்கு மக்கள் அரங்கம் நடத்த அருகதை இல்லை
Agreed. Bad media
சிங்கப்பெண் மதிவதனி பெரியார் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்ற துணிச்சல் தன்னடக்கம் அவைமரியாதை சுயமரியாதை தன்மானம் இதை கற்றுக்கொண்டுதான் நாங்கள் அந்த கட்சியிலே இணைந்து இருக்கிறோம் .இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் தன்னடக்கத்துடன் பதிலடி கொடுத்த தங்கை மதிவதனிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
உங்க அப்பா husband இருவர் பெயரும் அன்பரசன் தான
தோழர் மதிவதனி சிங்கப்பெண் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்
Good.mathivathani.good.
All the womans should be like that... best example of tamilachi
போடா வெளிய போடா வெளிய என்ற சத்தம் மீண்டும் மீண்டும் கேட்கிறது
This type of debates should be conducted often for great Eye opening to Every Tamilians & Indians
சிங்கப்பெண்ணே 🎉
மதிவதனிக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் உண்டு..எங்கும் உண்டு.
தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் epadi அமைதியாக இருந்தார்கள் மதி கூ support பணியிருக வேண்டும். கலம் மாரி இருக்கவேண்டும்
She not even moved one step backwards, brave lady hats off
வாழ்த்துக்கள் மதி வதனி சூப்பர்
Madhivadhani, the great. She is from Law College and the Court. She proved worth of her to the core. With wishes,
இந்தியாவில் வீர மங்கையாக அறிமுகப்படுத்திய சம்பத்துக்கு நன்றி
அருமை அருமை தோழர் 🤝
எதற்கும் அஞ்ச வேண்டாம் தோழி.... உங்கள் சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம்
Very good speach 🎉
இவ்ளோ அமுளிதுமுளி அங்க நடந்துக்கிட்டு இருக்கு அங்க ஒருத்தன் Biscut தின்னுக்கிட்டு இருக்கான் .... எத்தன பேர் கவனிச்சீங்க....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
மூத்திரம் தெளித்து மசியம் பன்னிடலாம் என்று நினைத்தார். பெரியார் கண்ட புரட்சி பெண். தொடர ட்டும் உங்கள் வார்த்தை சவுக்கடி. 🎉🎉
நெறியாளர் நடுநிலைதவறி விட்டார்🤣🤣
Sister you are a great person.
செருப்பு அரசியலை செருப்பை வைத்தே அடித்த மதுவதணி.அருமை.
என் பொண்ண உன்ன போலவே வளர்ப்பேன் தோழர் mathivathini
ரெம்ப கஸ்டம்
அஞ்சாமல் திராவிடர் உடமையடா மதி வதனி சுப்பெர்
கண்ணியமிக்க மக்கள் கூட்டத்தில் மறை கழன்ற மாக்கனைக் கூப்பிட்டால் இது தான் நடக்கும். வன்முறை வெடிக்கும்.
Brave Mathivathini
Vazhthukal Ms Madivadani 👑
சூப்பர் அக்கா
மதிவதனிக்கு வாழ்த்துக்கள்
பெரியார் கண்ட கணவு
இன்று உண்மையாகி விட்டது.
வாழ்க தந்தை பெரியார் புகழ்.
Three sori dogs vs lions Mathivathani and co
இப்போதான் en மனசுல உள்ள பாரமே இறங்கி போச்சு
இதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அரசு
excellent sister
மதிவதனி மாஸ் ஸ்பீச்
சி௩்க பெண்ணே வாழ்த்துக்கள்
சிங்கப்பெண்ணே
அரசுன் சூம்பத் மீது பெண்கள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
அசராமா நிக்கிறாங்க பெண் சிங்கம்
சம்பத் அண்ணா சத்தம் போடாத அக்கா adikapothu....
மதிவதனி சூப்பர்
Waiting till tomorrow for full show ❤
Mathi sister u rking
சம்பத்தை சர்பத்'தாக்கிய' சம்பவம். 👌😀
திமுக வின் செல்ல பிள்ளை அர்ஜூன் சம்பத் அதனால் தான் அமைச்சர் சேகர் பாபு அருகில் அமர வைத்தார்
Super👏👏👏👏👏👏
கீழ் ஜாதி என்றாலும் மேல் ஜாதி என்றாலும் ஜாதி,ஜாதி தான் இவளுக்கு எங்கே புரிய போகிறது காசு வருமே அது போதும்
இந்த மாதிரி கூட்டத்திற்கு பார்வையாளர்கள் உள்ளே வருபவர்கள் கட்சி காரர்கள் இருக்க கூடாது
தோழர் மதிவதனியே தந்தை பெரியாருடைய வாரிசு நீ தான்
இவனுக்கென்னப்பா.முழு பைத்தியம்
என்ன வெணாலும்
பண்ணூம்.
வாழ்த்துக்கள்