கடவுள் பெயர்களோடு பெரியார் பெயரையும் சூட்டியிருக்கிறோம்! | Dr.K.Subashini Interview
HTML-код
- Опубликовано: 21 окт 2019
- உங்கள் சத்யாவின் தீபாவளி offerகளைப் பெற www.sathya.store/diwali/index...
Ponniyin Selvan Tour Link: store.vikatan.com/special/eve...
In this video Dr.Subashini who is an IT Architecture & Tamil Heritage Foundation, Founder & President talks in detail about the Sri Lankan Tamil, Tamil Importance and Dr. Subashini and host Avudaiappan had a phone conversation with Sri Lankan Minister Senthil Thondaman & much more.
CREDITS
Host - Avudaiappan | Camera - Ramesh Kannan & Kannan | Edit - Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
தமிழ சாதி மதத்தை கடந்து தமிழ் இனம்மாய் ஒன்றுபடுவோம்.
Soon
இலங்கை பள்ளிகளுக்கு தமிழில் பெயர் வைப்பது முக்கியம் தான் ஆனால் இனத்தை கொன்று அழித்து விட்டு பெயர் சூட்டினால் எப்படி
வைத்திருக்கும் பெயர்களும் உண்மையில் தமிழ்ப்பெயரா?
சரியான கேள்வி.👍 ஏற்கமுடியாத காணொளி
சகோதரி சொல்வதை புரியாமல் பதில் எழுதுபவர்கள் தமிழ் அறிவும் ஆராட்சி செய்யும் ஆய்வு அறிவும் இல்லாமல் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரியாமல் எழுதும் போக்கு அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
அருமை மேடம் 👏👏👍🙏🙏🙏
🙏 மதிப்பிற்குரிய ஆவுடையப்பன் அவர்களுக்கும், தமிழிசுபா அவர்களுக்கும் என் வணக்கம், சிங்கள மண்ணில் பள்ளிகளுக்கு தமிழ் பெயர் சூட்டி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு, ஆனால் இங்கு தமிழ் மண்ணில் நிலையோ தலைகீழ், இங்கே பள்ளிகளைவிட வித்யாலயா மேலோங்கி இருக்கின்றது, ஒருவேளை தமிழிசுபா போன்றவர்கள் வித்யாலயாக்களை தமிழில் பள்ளிகளாக பெயர் மாற்ற முயன்றாள் பல அரசியல் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும், எது எப்படியோ இலங்கை மண்ணில் பள்ளிகளுக்கு தமிழில் பெயர் சூட்டி இருப்பது மிக்க மகிழ்ச்சி, ஒருவேளை வருகின்ற தமிழக தேர்தல் அறிக்கையில் வித்யாலயா தமிழில் பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம் செந்தில் தொண்டைமான் அவர்களுக்கும் நன்றி வணக்கம்🙏
நல்ல தகவல் சொல்லும் நிகழ்ச்சி 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
உங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
பள்ளி என்ற சமண தளம் சைவ இலங்கையில் பயன்படுத்த தவிர்த்தார்கள்...இது தான் உண்மை..
Good information
சொரியனுக்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம்?
அமைச்சர் செந்தில் தொண்டைமான் இலங்கைத்தமிழரல்ல. இந்திய வம்சாவளியில் வந்தவர். புலிகளை அழித்ததில் அவரது தாத்தா, அப்பாவிற்கும் நிறைய பங்குண்டு.
உங்கள் சத்யாவின் தீபாவளி offerகளைப் பெற www.sathya.store/diwali/index.php
Ponniyin Selvan Tour Link: store.vikatan.com/special/events/ponniyin-selvan-tour/
She deserves applause 👏
Simon tamblars see world is beyond simon
Why you dragging seeman Anna into this. You must bebracist.
TAMIL 4 EVER Dai kiriku punda . Seeman is admk b team spreading the propaganda that periyar is telugu . Seeman went to Mumbai to campaign for bjp candidate .
Simon is a B team of BJP
@@MM-wb3tf mr arivali.no1 is spreading preiyar is telngu.you idiot.naam tamilar accept preiyar as a flower not a leader that's all.. why most of the dravida tholars are stupid??? Mandyela enna iruku???
@@satyamurthypalanivelusalem968 you call him as Simon then you say he is BJP b team.jokes of the millennium.lol.
💐🌹🙏👌👍
வாழ்த்துக்கள்
Jaffna we say VITHIYALAYAM!!
வித்தியாலயம், மகா வித்தியிலயம், காரியாலயம், சமுத்திரம், மகா சமுத்திரம் ... போன்றவை பாலி சொற்கள் இவை தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது
கம்பன், கலைமகள், காந்தி என்று இந்தியப் பெயர்களை வைப்பதைவிட வைகாமல் இருப்பதே சிறப்பு!
உள்ளூர் பெயர் தமிழோ சிங்களமோ அதைவைபதால் என்ன? பல இலங்கைப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இந்த பெயரை ஏன் பயன்படுத்தக்கூடாது
இலங்கை பூர்வீக தமிழர்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள். ஊவா மாகாணத்தில், மத்திய மாகாணத்தில், சபிராமுவ மாகாணத்தில் வசிப்பவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள். இவர்கள் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழ்வதால், மிகுந்த மொழி ரீதியான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
தமிழ் மொழி பேசினாலும், சிங்கள அரசின் பிரித்தாளும் தந்திரத்தினால், தமிழர்கள், முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டனர்.
Kadavul illa nu sonnavara kadavuloda serthuttingala
NIGAMBO TAMIL'S CITY. NOW MIXED WITH SINHALESE.
தமிழக வேலை தமிழருக்கே தர வேண்டும் என போராட்டம் நடத்த வேண்டும்
Sorry, Tamil schools are named eg: Thamil Maha vidyalayam, and Thamil vidyalayam than,
இலங்கைத் தமிழர்கள் பற்றிய தவறான தகவல்கள் விகடனில் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Mukkiyama 4th & 5th type schools iruku. Private schools and International schools. This is mainly in Colombo city only.
சீமான்: அம்மா, அக்கா, தங்கச்சி...நம்ம சின்னம் விவசாயி சின்னம்.
பொது சனம்: டேய் கோமாளி... *உழவன்* என்பது தான்டா தமிழ் சொல்...
Actually the arabic mixed came from other countries but ancient Tamils of BATICALO Muslims are original TAMIL'S!!
ஆனால் இலங்கையில் இன்னும் மக்கள் காடுகளில் வசிக்கிறார்கள் தமிழர்கள் வேதனையாக இருக்கிறது உழைத்து வாழ்கிறார்கள் தான் ஓலைக்குடிசையில் காடுகளில் இருக்கிறார்கள் அது மிகுந்த வேதனை அளிக்கிறது
This lady steals Tamil Palm scripts from Tamilnadu and sells it in Europe. She is not a Tamil but Telugu lady.
Thalaivar Prabhakaran, Thileeban matrum maveraargal peyar vaikanum.
BATICALO TAMIL STATE. DURING SO CALLED MAHAVALI PROJECT MIGRATED SINHALEESE IN TAMIL'S LAND'S!!
I smell Dravidian propaganda here.
தப்பு பண்ணுட்டியேம்மா...
தப்பு பண்ணேட்டியே...
எங்கள் அண்ணன் சைமனின் பெயரையும் கொடுத்திருக்க வேண்டாமா?
எத்தனை இலங்கை கலைஞர்கள் தலைவர்களின் பெயர்களை வேறு நாடுகளில் வைத்து இருப்பீர்கள்,கம்பனையும் பாரதியையும்,ஏன் பெரியாரை கூட இலங்கையில் சூடும் நீங்கள்,இலங்கையில் வாழ்ந்த கவிஞனை வெளிநாட்டில் பெயர் பலகையில் வைக்கவும் முடியுமல்லவா?
Balu mahendran too is from Sri Lanka . Everyone loves his movie and no one sees him as an outsider bro
அது நமது வேலை இல்லை...
அது சிங்களர்களின் வேலை
அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
இப்பெண் தமிழரா ?
மூத்திரம் குடிச்சு டெஸ்ட் பண்ணி பாரு
மலேசியா வாழ் தமிழர்
First do n Tamilnadu.. here tamil is fast disappearing
Periyar enra panikkum engalukku venbam
இலங்கையில் அந்தந்த ஊர்களின் பெயரின் பின் வித்தியாலம் என்று பெயர் வரும் . மலையக சிங்கள ஊர்களில் உள்ள பாடசாலைகளுக்கு எப்படித் தமிழ்ப் பெயர் வரும். வடக்கு கிழக்கில் எத்தனையோ இடங்களில் ஊர்கள் மற்றும் சைவத்தமிழ்ப்புலவர்கள் நாயன்மார்களின் பெயர்களின் பின் மகாவித்தியாலயம் என்று இருக்கு. இலங்கைத்தமிழர் பேச்சுவழக்கில் வடமொழி உச்சரிப்புகள் பயன்படுத்துவது குறைவு எடுத்துக் காட்டுக்கு பூசை, சாதி, நட்டம், சனம், புத்தகம், சீரகம், . நீங்கள் ஜாமீன் சர்க்கார், ஆதார் , தலித் என்றெல்லாம் கெடுத்து வைத்துள்ளீர்கள்.
யாழ்ப்பாணப் பள்ளிகள் பொதுவாக கல்லூரி என்று அழைக்கப்படுகின்றன சில பள்ளிகள் வித்தியாலம் என்று அழைக்கப்படுகின்றன
You are fake Tamil Tamils protector, you changed the school names to Sanskrit names not Tamils names, periyar who is F periyar. You are colluding with Aryans and Dravidian to destroy our treasures! What have you done with all the palm leaf manuscripts that you have collected? Why are you trying to change the Thiruvalluvar image.... if you destroy our treasures you will face the consequences.
பெரியார் பெயரை வைத்தது தவறு
Ashok Valan Bernard poda amai kari punda
PERIAR needed name
பெரியாரை விட தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு செய்தவன் ஒரு நாயும் இல்லை தமிழ் நாட்டில்...
நாடு இழந்து வீடு இழந்து வெளி நாடுகளில் பிச்சை எடுக்கும் பிச்சைகளிடமே ஆட்டையை போட்டு சொகுசாக வாழும் சீமானின் பெயரை வைக்கலாமா?
Ariya Raman peyarai vaithu tamilarai pichaikarar aakiya aariya vanderighal, pappangal daan.. adil oru paapanai tamilarghalai kaakka vanda deival pol sitharikkum mughamoodi daan dravidam... karuthukku edit karuthu therivikka vakkilladavarghan thangal petrorin peyaraiyum, tholilaiyum inge bathilaagha pasivitirukirarghal...
தமிழ் பெயர் என்ற பெயரில் சமஷ்கிருத பெயர் வைக்கிறதுக்கு ஒரு தமிழ் மரபுஅறக்கட்டளை. முதல்ல தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பெயருக்கு பதிலாக சமஷ்கிருத அறகட்டளை என பெயரை மாத்துங்கடா.
Ah samibathilaya ennada solriga thondaman dhan periya thirudan Ivan onnum thamizla per vaikala pala varudangalaga thamiz peyer dhan ulladhu naan paditha palliyin peyer Hindu desiya paadasaalai thondaman onnum pudugala makkaluku valaga vendiya kooraigalaye thirudi makkaluku valagaamal maraithu vaitha oruvan dhan thondaman thamiz paadasalaigaluku thamiz peyer dhan pala varudangalaga ulladhu thavaraana seidhi en paadasaalai kitathatta 50 varudangaluku mel varalaru aarambitha kaalathil irundhe hindhu calloori dhan
You are changing all tamil names to sanskrit. Palm script thief, good combination with vikatan
சுத்த தமிழ் என்ற பெருமையில் சமஸ்கிரத அடிமையாய் வாழும் இலங்கை மக்களையும் மீட்கும் உங்கள் முயற்சி மகிழ்ச்சி அழிக்கிறது. நன்றி
smileinurhand evar sollavathu poll angu illai
@@Gowri.Chezhi இலங்கியில் மதம் சார்ந்தே மொழிகள் பேணப்படுகிறது . மொழியில் சமஷ்கிரத தாக்கம் அதிகம் .
Only seeman anna is real supporter of எல்லாம் tamiks, these ladies trying to taking seeman anna place
Rajanathan C Aporam enna pundai bjp candidate ku support panni campaign panaaan seeman ?
ivarkalai purakaniyungal
-kampan - ravaananai ilivu padithiyavan ivan. kampan oru pampan endru eelathil solvarkal.
ivan oru jewtha bramin.
-periyar - ivar oru anti-tamilan. ivar tamilayai kochai paduthiyavar. tamilnadil tamilai alithu angilam valar seithavar.
jewtha aariya bramanarkalayim dravida bramanarkalayum innam kandukolumgal.
ivarkalai serthukolungal
-velu nachiyar
-theeran chinamalai
-valliammai
-paattukottai kalyanasundaram
-vo chidambaranar
-perunchithiranar
-devaneya pavanar
-maraimalai adikal
பிழையான தகவல்,இஸ்லாமியர்கள் இங்கு தமிழை தாய் மொழியாகவே கொண்டவர்கள்,இது தொடர்பில் இந்த அம்மையாருடன் கலந்து உரையாட விரும்புகிறேன்,பிழையான செய்தியை பதிவிட வேண்டாம்,அத்துடன் இங்கு மலையகத்திலும் பூறாக இலங்கையிலும் எப்போதோ தமிழ் பள்ளிகள் வந்து விட்டது இருக்கிறது,...
இலங்கை இஸ்லாமியர்கள் தங்களை தமிழராய் காட்டிக்கொள்வதில்லை. இன்னும் சொன்னால் தங்களை தமிர் எதிர்ப்பு அரசியலையே முன்னடுக்கின்றனர்.
ஆம்,தமிழ் எதிர்ப்பு அல்ல தமிழர் எதிர்ப்பு அரசியல்,இதன் நீண்ட காலத்தன்மை கொண்டது,சட்ட சபை உருவான காலத்தில் முஸ்லீம்களுக்கு இடம் இல்லை என்ற காலத்தில் இருந்து பார்க்க பட வேண்டியது,மட்டுமல்ல அன்னிலைப்பாடு 100% சரி என்றும் சொல்வதற்கு இல்லை,அதற்காக இந்த பேட்டியில் 100% பொய் ஒன்றை சொல்வது சரியா?இங்கு பேசு பொருள் இலங்கையில் முஸ்லீம்கள் அரபு மொழியை பேசுகிறார்களா என்பதே....அதற்குள் இருப்பது பொருத்தம்.
@@2011fahmy இல்ங்கை இஸ்லாமியர்கள் தங்களை அரேபிய குடிகளாகவே நிறுவுகிறாரகள். உணவு, உடை , வீடு , மொழி அனைற்றிலும்.
ஈழமோ, மலையகமோ (பெரியார் வகுத்த) திராவிடநாடு வரையறைக்குள் வராதே. அப்புறம் ஏன் பெரியார் பெயர் சூட்டப்பட வேண்டும்?
damaal dumeel aamai kari mandaiyan nu street name vaikanum ah ?
@@MM-wb3tf உளறல் பதில் அல்ல.
முதலில், ஆங்கிலம் கலக்காமல், சரியான ஒலித்தலுடன் (உச்சரிப்பு) பேசுங்கள்.
தமிழில் கலந்து விட்ட வடமொழி (சமக்ருதம்) அனைத்தையும் நீக்கிவிட்டு, தனித்தமிழில் பேசவேண்டும்.
அதாவது
இலங்கையில்
மூன்று மொழிவழி இன தேசியங்கள்.
1.சிங்களம்
2.தமிழ்
3. அரபு
இஸ்லாம் இனம் அல்ல, மதம்.
தமிழை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், தமிழர்தான்.
அரபு மொழியை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல.
பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம்..... மதமே ஒழிய மொழியல்ல.
எப்பொழுதும் இனங்கள் மொழியின் அடிப்படையில்தான் இருக்கும். மதத்தின் அடிப்படையில் இருக்காது.
எதையும் சரியாக விளக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நீங்களும் குழப்பத்தை வித்திட்டவர்களாவீர்கள்.
சும்மா பீத்த கூடாது. இலங்கையில் எப்பவோ இருந்தே பாடசாலைகளின் பெயர்கள் தமிழில் தான் இருக்கிறது. செந்தில் தொண்டமான் இந்தியாவில் பிறந்து இலங்கை மலையகத்தில் பிழைக்கும் ஒரு அரைவேக்காடு
அப்ப இலங்கை ல இருந்து இங்க வந்தவங்கள என்ன சொல்லலாம்.
வித்தியாலையம் எப்படி தமிழ் ஆகும் ?
தமிழ் மக்கள் பூர்வீக இடங்களாகிய யாழ்பாணம்திலேயே, பிரபல கல்லுரிகளின் பெயர்கள், தமிழில் இல்லை. ( Hartley College, Saint Patrick's College, St. John’s College, St.Henry's College, Kopay Christian College, Union College-Tellippalai..அடுக்கிக்கொன்றெ போகலாம் ) முதலில் இவற்றை தமிழில் மாற்றுங்கள். இதனை "சுபாஷினி" செயல்படுத்த மாட்டார். ஏன் என்றால் இவர் பிரிவிணைவாததையும், வன்மத்தையும் தூண்டும் "சர்ச்"(Church) கைக்கூலி. பெரியார் தமிழரா? இலங்கைக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம். யாரென்றே தெரியாத இலங்கை அரசியல் வாதி உருவரின் பெயரை தமிழ் நாட்டு கல்லுரிக்கு சூட்ட, தமிழ் நாட்டு மக்கள் விரும்புவார்களா? Subashini is a CRYPTO CHRISTIAN, just like bigil joseph(vijay), they have vested interest in promoting COLONIAL CHURCH's agenda. They are sowing the seeds for more violence and bloodshed.
அவை கிறீஸ்தவப் பாடசாலைகள் அப்பாடசாலைகளைக் கட்டியவர்கள் வைத்தபெயர். அதையும் தமிழில் பரி யோவான் கல்லூரி சம்பத்துரிசியார் கல்லூரி என்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள்
@@logagowrykarunananthasivam1324 கிறிஸ்தவத்துக்கும் தமிழுக்கும் என்ன சமந்தம்? ஐரோப்பியர்கள் இங்கிருக்கும் மக்களை சொர்க்கத்துக்கு கூடிச்செல்ல வந்தார்களா? இல்லை மதத்தின் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து, பிரிவினைவாதத்தை விதைத்து மக்களை அடிமைகளாகி, வளங்களை சுரண்ட வந்தார்களா?