திடுக்கிட வைக்கிறார் ஸ்வாமி ஓங்காராநந்தர்
HTML-код
- Опубликовано: 7 сен 2020
- 50 ஆண்டுகளில்
இந்து மதம்
அழிந்து விடுமா?
திடுக்கிட வைக்கிறார் ஸ்வாமி ஓங்காராநந்தர்#Swami #Omkaranand # For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
என்ன ஒரு நியாயமான ,தெளிவான ,ஆணித்தரமான சொற்பொழிவு. நான் அவரின் ஆத்மா வித்யா மாணவி. பே ரிழப்பு எங்களுக்கு. இறைவன் அவருக்கு ஆயுளைத்தர வில்லை ஆனால் அவர் ஆசியுடன் அவர்நினத்த நற்செயல்கள் இறைவன் அருளால் நிச்சயம் நிறைவேறும்.
வாழ்க ஹிந்துயிஸம்💐
வாழ்க வள்ளுவம்💐
வாழ்க மனிதநேயம்💐
சுவாமிகளுக்கு மனமொப்பிய
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்💐
Swamiji உங்கள் கனவு நிறைவேறும். . இவ்வளவு பெரிய கோவில்கள் இருக்கும் பொழுது, நம் மதம் நிச்சயம் நிலைத்து நிற்கும். 🙏🙏🙏
Swami ji உங்கள் வாயிலிருந்து விளையாட்டுக்கு கூட இந்து மதம் 50 வருடங்களில் அழிந்து விடும் என்று சொல்லாதீர்கள் தயவுசெய்து .🙏
இதுதான் உண்மை இந்துகளுக்கு தன் மதம் மீது பற்று என்பது சுத்தமாக இல்லை என்பதெ உண்மை
மிக மிக அவசியமான பேட்டி.
அருமையான ஆழமான விளக்கம்.
நமஸ்காரங்கள்.
ராம் ராம் .
1. 1st problem #LoveJihad
2. 2nd problem #ChristBusiness 👍
@ahs pm ii am speaking about #Hindu not about india...
ii am speaking about religion youu are speaking about Countryy
i am speaking about problem inside india and you speaking #TotallyDifferent👍..
(What everr you said thats needed for country's development👍)
நாராயணா...
இந்த தேசத்த காப்பாத்துங்க...
ஸ்வாமி ஓம்காரநந்தாவின் கனவு , நம்பிக்கை கடவுள் அருளால் நிச்சயம் நிறைவேறும்🙏🙏🙏🙏
சாமி ஜி க்கு எனது அன்பான வேண்டுகோள் உங்களை போன்ற குரு மார்கள் நிறைய கிராமங்களை தேடி செல்லவேண்டும்
ஓங்காரனந்த சுவாமி அவர்களே.. நீங்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து, அதை விளம்பரப்படுத்தி, மாவட்டம் தோறும் கூட்டம் நடத்துங்கள்!
லட்சக்கணக்கான திருக்குறள் தமிழர்கள் தயார்
🙏🤝👍 ஸ்ரி ஓங்காரநந்தா சுவாமிகள் திருவடிகள் போற்றி 💐🌺🌹 சுவாமி ஆசிர்வாதம் பண்ணுங்க 🙇🙇🙇🙇💐
உண்மையான விசயம் ஐயா....!!! மக்களே தயவுசெய்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தயவுசெய்து ஓட்டு போடாதீங்க.... திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உங்கள் ஓட்டுக்கு எவ்வளவு தூரம் நாளும் இறங்கி குழப்பத்தை உண்டு செய்யும்.... மறக்கவேண்டாம் 18 மணி நேர மின்வெட்டை..... pls don't support dmk
ruclips.net/video/FW8VMWGHlQo/видео.html இந்து கோவில் இடிக்கப்பட்டது .....😢
ஓநாய்களின் வேட்டையாடும் வழிமுறை.......
1.புள்ளிமான்கள் தங்கள் குட்டிகளோடும், பிற உயிரிணங்களோடும் எந்த கவலையும், பயமும் அவற்றைபற்றிய எண்ணமும் இல்லாமல் மேய்ந்து கொண்டிருக்கும் புல்வெளியில்.... நோய்வாய்பட்டவனை போலவும், உண்பதற்கு நாட்டமில்லாதவனை போலவும், வேட்டையாடும் சக்தி இல்லாதவனை போலவும்..... எந்த மானையும் நேரடியாக பார்க்காமல், தலையை தாழ்த்திக்கொண்டு...... அந்த புள்ளிமான் கூட்டத்தின் நடுவிலேயே “ஓநாய்” செல்லும்.....
2. புள்ளிமான்கள் அந்த ஓநாயின் நடவடிக்கையினால், ஓநாயை நம்பி தங்களின் மேய்ச்சலை தொடரும்.... அதே நேரம், “ஓநாய்” எந்த மான் எச்சரிக்கையில்லாமல் இருக்கிறது என கண்கானிக்கும்.....
3. பிறகு எச்சரிக்கையற்றிருந்த மானின் அருகே சென்று.... மானின் “பின்புறத்தில்” தாக்கும்.....
4. உடனே.... அதுவரை அருகே மறைந்திருந்த மற்ற ஓநாய்களும் “எச்சரிக்கையற்றிருந்த” அந்த மான்... உயிருடன் இருக்கும்போதே, திண்ண ஆரம்பிக்கும்....
5அந்த மான்.... தன் வயிறு கிழிக்கப்பட்டு, உள்ளுருப்புகள் ஓநாய்களால் திண்ணப்படுவதை பார்த்துக்கொண்டே இறக்கும்.....
இதை ... R.V இந்த நேரத்தில் கூற காரணம்.....
இஸ்லாமியர்கள்....
1. இந்துக்கள் தன்னை “நல்லவன்” என்று நினைப்பதற்காக முஸ்லிம்கள் செய்யும் தந்திரங்கள் பல...... அவற்றில்.... தங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை தாடி, தொப்பி, முக்கால் பேன்ட், என எதுவும் இல்லாமல் இருப்பது.. தங்கள் கடைகளில் லாபத்தை பற்றி நினைக்காமல் “தாரளமாக” இருப்பது....
2. எந்த இந்து எச்சரிக்கையில்லாமல் இருக்கிறார்களோ அவர்களிடம், அவரவர் ஜாதியை பெருமையாக பேசுவது, பிற ஜாதியினரை ஏசுவது.... இந்துக்களின் நிலங்கள், வீடுகளை வாங்குவது,.... மசூதி கட்டுவது (முடிந்தால் கோவிலின் அருகில்).... வசதியானவர்களுடன் நட்பை பலபடுத்துவது....
3. மேலே சொன்னவை வெற்றியடைந்த பின், தாடி, தொப்பி, முக்கால் பேன்ட், முக்கால் சட்டை, பர்தா (குழந்தைகளுக்கு கூட) என திரிவது.... தங்கள் குடியேற்றத்தை அதிகரிப்பது, இந்துக்களை வீண் வம்பிற்கிழுப்பது, பயமுறுத்துவது.....
4. தங்களுக்கு பிடிக்காத இந்துக்களை “பின்னாலிருந்து” தாக்குவது.... குர்ரானில் கூறியபடி ஷரியத் சட்டத்தை நடைமுறைபடுத்துவது..... என ஆங்காங்கே பல பள்ளபட்டிகளையும், பேகம்பூர்களையும் உருவாக்குவது....
5. இனிமேல் மற்றவை அனைத்தும் “நேரடி நடவடிக்கைகள்தான்”......
எனவே ஓநாய்களால் ஏமாற்றப்படும் “முட்டாள் மான்களை” இல்லாமல்...
இந்துக்களாக ஒன்றுபடுவோம்....
அதைவிட மோசம் கிருஸ்தவ கழுதைப்புலிகள். இவை அகோரப் பசி கொண்டவை. உழைப்பவர்களை ஏய்த்து பிழைப்பவர்கள். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க, கெய்த்தி போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டி எடுத்துவிட்டு வறுமையில் தள்ளியுள்ளனர். இவர்கள் சினிமாக்காரர்களை போன்றவர்கள். நாற்பது பேர் எழுதியதும், பிற்காலத்தில் ஜோடிக்கப்பட்டதுமான பைபிள் என்ற அசிங்கிய புஸ்தகத்தைக்காட்டி மக்களை இழி நிலைக்கு தள்ளுவர். ஆர்சி, புரட்டஸடண்டு, பெந்தகோஸ்ட் தனியார் சர்ச்சுகள் என போட்டி உண்டாகி பலாக்காரம், கொலை, ஏாற்று , கொள்ளை இவற்றால் நாடு சீரழியும். கற்பு நெறியற்றவர்கள் நல்லவர்கள் போல் நடித்து சொத்து சேர்ப்பர்.
எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சனையிலும் பிற மதத்தவர்களின் சூழ்ச்சிகளில் சிக்காமல்....... “ஹிந்துவாய் வாழ்வோம்”..இந்து இனம் அழியாமல் காப்போம்.. நாட்டை காப்போம்.
“காப்போம் ஹிந்துஸ்தானமிதை”....l.
அருமையா சொன்னீங்க !!! அனைத்து கருத்துக்களும் உண்மை !!!! அதிலும் 2 .. கருத்து உண்மையிலும் உண்மை !!!
ruclips.net/video/FW8VMWGlHQo/видео.html இந்து கோவில் இடிக்கப்பட்டது ... 😢
அருமையான பதிவு காப்போம் இந்து மதமான தாய் மதத்தை👏👏👏🙏
ஆமாம் சுவாமிஜி .மோஹன் லாசரஸ் பேச்சை கேட்க முடியவில்லை . அடுத்த மத த்தை ஏன் மட்டம் தட்ட வேண்டும் . அவர்கள் மதத்தை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.அவர் மேல் இதற்கு யாராவது வழக்கு தொடுக்க வேண்டும் .
அருமையாக விளக்கம் தந்தீர் அய்யா🙏🙏🙏
Unmai swami ji. Hindus awake and arise please.
நன்றி மகிழ்ச்சி
சுவாமி, தங்கள் கருத்துக்கள் அருமை.. இங்கே 50 ஆண்டுகால திராவிட அரசியலை பெரிதாக எண்ணத் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு 5000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இந்து சமயத்தை ஏன் பெரிதாக நினைக்க முடியவில்லை? திட்டமிட்டே வேண்டுமென்றே இந்து சமயத்தை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.. எனவே ஆளுமை இந்து சமயத்திற்கு ஆதரவாக இருந்தால்தான்.. இந்து சமயத்தை செழிப்பாக்க முடியும்.. இதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்..
ஸ்வாமிஜூக்கு நமஸ்காரம்..
What ever he is telling its almost 100% true.
Conversion is a huge money yielding business nowadays. Watch Malayam movie TRANCE its clearly picturize on conversion business in india.
Hindu religion will never die. It may appear Sanadana Dharma will get diminished, but this religion will regenerate; this is the beauty of this religion!
நல்ல பகிர்வு நல்ல விளக்கம் நன்றி ஐயா
By the grace of God you are here with us Swamiji.We are always at the back of you .We 'll do the needful for the people.Thank you Swamiji.Sathyameva Jeyathe!!
Arumai valthugal aiya
சுவாமி தங்கள் பாதம்பணிகிறேன்
இதற்கு காரணம் அரசியல் வாதிகள்
Yes
ஸ்வாமி இறைவன் கைவிடமாட்டார்.
அருமை அய்யா
உண்மையான விசயம் ஐயா..
We miss you swamiji 🥺
அருமையான கருத்துக்கள் ஸ்வாமி.உண்மையான கருத்துக்கள்.🙏🙏🙏🙏
All the dislikes are Hindu hatters
ஹரி ஓம்
Superb.He speaks the Truth.
Super swamiji. Nethiyadi kudutheergal neriyalarukku
It's a great start for Hindu awareness, I humbly request all hindus to adhere this Swami's speech, Hinduism teaches only obedience, which is the need of our nation 🙏🙏
தெவ்வீகப் பாசுரங்கள் தந்த ஆண்டாள் தமிழச்சியில்லை -
ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழர்கள் இல்லை -
ஆத்திச்சூடி தந்த அவ்வையார் தமிழரில்லை -
திருமந்திரம் அருளிய திருமூலர் தமிழரல்ல -
தேவாரம் பாடிய சுந்தரர் தமிழரல்ல -
திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தமிழர் இல்லை -
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் தமிழரல்ல -
கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் தமிழரல்ல -
இன்னும் அருணகிரிநாதர், போகர், ஸ்ரீகுமர குருபர சுவாமிகள், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க அடிகள் இன்னும் பலர் தமிழர்கள் இல்லை -
ஏன், என்றால் இவர்கள் அணைவரும் புகழ்பெற்று திகழ்வது இந்து சமயத்திற்கு ஆற்றி சேவைகளால், _
அவ்வளவு ஏன்?-
தமிழ்த் தந்தை உ.வே.சா தமிழர் அல்ல -
பத்மபூஷன் பெ.தூரன் தமிழனல்ல -
பாரதி கூடத் தமிழனல்ல -
ஏனென்றால் இவர்கள் எல்லாம் திராவிட அரசியலுக்குத் தேவையே இல்லை -
ஆனால், எங்கிருந்தோ மதம் மாற்ற வந்த கார்டுவெல் பாதிரியைத் தான் தமிழன் என்று இன்று வரை திராவிடம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது -
இதைவிடக் கேவலம் தமிழருக்கு இருக்க முடியுமா?
தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டி என்று புகழ்ந்த சொறியானின் வாரிசுகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?-
இங்கே பல வருடங்களாக இந்து மதம் பார்பணீய மதம் என்பதால் கோவில்களில் சமஸ்கிருத ஆதிக்கம் உள்ளது என்ற கருத்து நம்ப வைக்கப்பட்டு வருகிறது -
ஆனால், இங்கே பாருங்கள் கிறிஸ்துவர்கள் தமிழில் தான் ஜெபம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் வேறு _
ஆனால் உண்மையில் கிறிஸ்து தோன்றி 2000 வருடங்கள் ஆனதாகச் சொல்லப்பட்டாலும் -
கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்பித்தது -
கி.பி 3-ம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆண்ட கான்ஸ்டாண்டைன்நோபிள் காலத்தில் தான் -
ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை -
உலகம் முழுதும் இஸ்லாமியர்களுக்கு, இந்துக்களுக்கு, பெளத்தர்களுக்கு ஏனைய எல்லா மதத்தவர்களுக்கும் ஒரே அடையாளம்தான் -
ஆனால், கிறிஸ்துவன் தன் மதத்தைப் பரப்புவதற்காக ஊருக்கு ஒரு வேஷம் போட ஆரம்பித்தான் -
பல்வேறு நாடுகள் பல மொழிக் கலாச்சாரத்தைக் கொண்டதால் -
அந்த மொழிக்கும் அந்த கலாச்சாரத்திற்கும் வளைய வேண்டும் அப்போது தான் கிருஸ்துவ மயமாக்கல் சாத்தியம் என்று முடிவு செய்து செயல்பட்டார்கள் -
அதனால் தான் அம்மதம் ‘லோக்கலைசேஷன் ‘ காண்சப்டை வரவேற்கிறது -
தமிழ் நாட்டில் தமிழில் உள்ளது போல வழிபாடு தெலுங்கு தேசத்தில் தெலுங்கில் இருக்கும் வங்கத்தில் வங்க மொழியில் இருக்கும் -
அருமை அய்யா உண்மையே வெல்லும்
Swamiji is answering all his questions clearly.
Fantastic reply with apt information ,swamiji ,your are correct .🙏Let them learn what is there in their religion first than to help in converting other people for money.
உங்களின் நம்பிக்கை வீண்போகது ஐயா.🔯🙏
மறக்க முடியுமா?
2006 என நினைக்கிறேன் 😡
வீரமணி கோஷ்டி கருணாநிதியை சந்தித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பு ஈவெரா சிலையை
வைக்க அனுமதி பெற்றனர்😡
உடனே இறை நம்பிக்கையுள்ள சிலர் வேதம்படித்த சிலர் கருணாநிதியை சந்தித்தனர் 😔
வந்தவர்களை உட்கார கூட வைக்காமல் 😡
கருப்பு கண்ணாடியை கீழிறக்கி அலட்சியமாக பார்த்தார்😡
என்ன
இல்லை வந்து
என்னய்யா வந்து போயின்னு இழுக்கிறிங்க சமாச்சாரத்தை சொல்லிட்டு போ என கடுப்படித்தார்😡
வந்தவர்களில் வயது முதிர்ந்த ஒரு பட்டர் தயங்கியபடி😥
ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு எதிரே ஈவெரா சிலை வைக்கப்படுகிறது😔
என்னய்யா மரியாதையா பெரியார் னு சொல்ல மாட்டியா
ஆமாங்க அவர் சிலை வைக்கப்பட்டால் ஆத்திகர்கள் மனம் புண்படும் ,
பெரிய புண்படும்னு சொல்ல வந்துட்டானுங்க 😡
போய்யா உங்க கோயில்ல இருக்கிற சிலையெல்லாம் பாரு எவ்வளவு ஆபாசமா இருக்கு அது இனிக்குதா😡
அதை போய் முதல்ல எடு பெரிசா சொல்ல வந்துட்டான் புண்ணு மண்ணுன்னு
போ போ😡😡😡
கண்ணீர்விட்ட படி வெளியேறினர்😥😥😥😥
அழைத்து சென்ற மோட்டார் உதிரிபாக தொழிலதிபரும் கண்ணீர் சிந்தினார்😔😔😔😔
இது தான் கருணாநிதி....
கொடுங்கோலன், இந்துவிரோதி கருணாநிதிக்கும் சொடலைக்கும் தற்போது ஆதரவளிக்கும் இந்துக்கள் முட்டாள்கள்....
#copiedpost
இவனுக்கு நினைவுநாள் ஒரு கேடு😡😡😡😡😡😡
இவன்
உண்மையான இந்து .
ஓ... ஸ்ரீரங்கம் கோவில் முன்பு ஈ.வே.ரா சிலை இப்படித்தான் வைக்கப்பட்டதா !!! சிலை வழிபாடு கூடாது என சொன்னவருக்கு , எதற்கு சிலை ...!!!???
Hindukal Matham Marenargal
Ttruba Varuvargal
Jai Hindu 🚩🚩🚩🚩🚩🚩
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥
Hindu religion is based on nature. As such it is a natural religion.
Om namasivaya Hinduism is the best life style no one protest to come into hindhu religion by sengalipuram dhandapaniiyer pitchai tiruvarur district
உங்கள் கனவு விரைவில் நிறைவேறும்.இந்து மக்கள் ஒன்று படுவோம்.இந்தியா இந்துநாடு என்பதை உலக நாடுகள் உணரும் தூரம் வெகு தொலைவில் இல்லை ...
Great swamiji
Guru ji I am ready to Join your good work.
நீங்களும் மக்கள் அனைவர் தேவையை பூர்த்தி செய்து இந்துக்களாக மாற்றலாமே சுவாமிஜீ
Hinduism is a way of living.
It follows Sanadhana Dharma.
It does not follow an individual.
We can pray to any God, we have 33 crores.
But God, the almighty, can be only one.
Broad thinking sees only one God, the almighty.
Our narrow thinking creates one God for every individual's following.
Education, meditation, broad thinking, etc will make us realize this.
Meditate and pray on 'GOD'.
Where is the difference?
Forget religion.
Think of God.
Peaceful world will dawn.
Let us pray and wait patiently.
வாழ்க சனாதானம்
வளர்க ஹிந்து மதம்
ஓங்காரநத குரு திருவடி வாழ்க vaazhga
குருவே சரணம்
என் மனைவியின் தெய்வ வழிபாட்டில் நான் குறுக்கிடுவதில்லை..
ஸ்டாலின்..
என் அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதிலே நானும் தலையிடுவதில்லை..
கனிமொழி
என் அம்மா வாங்கிய விநாயகர் சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள் அவளுக்காக, அவள் திருப்திக்காக போட்டோ எடுத்து என் டூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டேன்
உதயநிதி
எல்லாம் சரி.. இது சாதாரண குடும்பஸ்தன், அம்மா மேல் பாசம் உள்ள மகள், மகள் மேல் அன்பு உள்ள அப்பா செய்வதுதான் .. சரி இது உங்கள் குடும்பத்தினர் தேவைக்காக அவரவர் சொந்த விருப்பத்திற்காக விட்டு கொடுத்து விட்டீர்கள்
மனைவிக்காக... அம்மாவிற்காக..
மகளுக்காக.. ஆனால் தமிழகத்தில் உள்ள 8கோடி மக்களுக்கு அவரவர்களுக்கு இதே போல உரிமையும், விருப்பமும் இருக்க கூடாதா..?? அதிலே என்ன கூந்தலுக்கு தலையிடுகிறீர்கள்.. தெய்வங்களை அசிங்கப்படுத்துகிறீர்கள், தெய்வ நம்க்கையையும், மத சடங்குகளையும் அவமானப்படுத்துகிறீர்கள்..
பொண்டாட்டியை கடவுளை வணங்காதே என கட்டுப்படுத்த முடியாதவன்..
அம்மாவை கோயிலுக்கு போகாதே என தடை விதிக்க முடியாதவள்..
தன் மகளுக்கு இது வெறும் களிமண், வெறும் பொம்மை இதை எதற்கு போட்டோ எடுக்க வேண்டும்.. நல்ல கரடி, சிங்கம், புலி போன்றவற்றை போட்டோ எடுத்து தருகிறேன் என கடவுள் பற்றி விளக்கம் தராமல் திசை மாற்ற முடியாதவன்..
கடவுள், மத நம்பிக்கையோடு இருக்கும் தமிழர்களை, அவர்களது தெய்வங்களையும் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்..
ஒண்ணு எங்க வழிக்கு வாங்க.. எல்லா கடவுளையும் குடும்பத்தோடு கும்பிடுங்க அதிலே எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.. இல்லையா ஒட்டு மொத்தமா கும்பிடாம விட்டு விடுங்க அதிலும் எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் ஒரு பக்கம் கடவுளை கும்பிட்டு கொண்டே மறுபக்கம், கடவுளை வெறுப்பது போல நடித்தீர்களேயானால் இந்துக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்..
உங்களுக்குன்னு ஒரு நியாயம், தர்மம், இதை ஆமா சாமி போட்டு கைதட்டி ரசிக்க உங்களோடு உறவாடும் இந்துக்கள் என சொல்லி கொள்ளும் அடிமை கூட்டம்..
தமிழர்களும், இந்துக்களுக்கும் (திமுவிற்கு அடிமையாக இல்லாத இந்துக்கள்) வைக்கும் ஒரே கோரிக்கை நீங்க எப்படி உங்களால் உங்க குடும்பத்தினரை கட்டுப்படுத்த முடியலையோ.. அதே எங்களை கட்டுப்படுத்த முயலாதீர்கள் நீங்க நீங்களாகவே இருந்து கொள்ளுங்கள் நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்கிறோம்..
எங்கள் தெய்வங்களை, தெய்வ நம்க்கையையும், கிண்டல் பண்ணாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள், இதையும் மீறி தொடர்ந்து இப்படியே செய்தீர்களானால் இந்துக்களாலேயே அழிந்து போவீர்கள் ...
இது உறுதி 👍
⚘இந்து 🕉மதம் 🙏காப்போம் 🌺
இஸ்லாமியர்களுக்கு என தனியாக 100க்கும் மேற்பட்ட தனி முஸ்லீம் நாடுகள் இருக்கலாம், அது போலவே கிறிஸ்தவர்களுக்கும்! ஆனால் உலகின் இந்துக்களின் வாழ்விடமான ஒரே நாடு இந்தியாவை மட்டும், தமிழர்களுக்கு என, தக்க வைக்க
கூடாது.. இந்து ஓட்டு வங்கி உருவாகாவிடில், இங்கே தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவதை தடுக்க முடியாது
என்_ஆதரவு_CAA
* இஸ்லாமிய சகோதர சகோதரிகள் வருத்தத்துடன் உள்ளனர்.
* சக மனிதர்களாக நமக்கும் சோகமே.
*********************************
அவர்களுக்கு,
காசாவில் சோகம்.
எகிப்தில் சோகம்.
லிபியாவில் சோகம்.
மொராக்கோவில் சோகம்.
ஈரானில் சோகம்.
ஈராக்கில் சோகம்.
யேமனில் சோகம்.
ஆப்கானிஸ்தானில் சோகம்.
பாகிஸ்தானில் சோகம்.
சிரியாவில் சோகம்.
லெபனானில் சோகம்.
*********************************
அப்படியானால் அவர்களுக்கு எங்கேதான் மகிழ்ச்சி ?
அவர்களுக்கு,
அமெரிக்காவில் மகிழ்ச்சி.
ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சி.
இங்கிலாந்தில் மகிழ்ச்சி.
பிரான்ஸில் மகிழ்ச்சி.
இத்தாலியில் மகிழ்ச்சி.
ஜெர்மனியில் மகிழ்ச்சி.
ஸ்வீடனில் மகிழ்ச்சி.
கனடாவில் மகிழ்ச்சி.
இந்தியாவில் மகிழ்ச்சி.
*********************************
ஆகவே,
அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் சோகம்.
இஸ்லாம் அல்லாத நாடுகளில் மகிழ்ச்சி.
அப்படியானால் அவர்கள்
இஸ்லாம் மதத்தைக் குறை கூறுகின்றனரா ?
இல்லை.
தங்கள் மதத் தலைவர்களையும் குறை கூறவில்லை.
தங்களையும் குறை கூறவில்லை.
பின்னர் யாரை ?
அவர்கள் எந்த நாடுகளில் மகிழ்ச்சியோ அந்த நாடுகளை.
மேலும் அவர்கள் தாங்கள் இப்பொழுது எந்த நாடுகளில் மகிழ்ச்சியாய் உள்ளனரோ அந்த நாடுகளை தாங்கள் எங்கு சோகமாய் இருந்தனரோ அது போன்று மாற்றுவதற்கு ஆசைப்படுகிறார்கள்.
*********************************
புத்த மதத்தினர் &} பிரச்சினை
இந்துக்கள் } இல்லை.
இந்துக்கள் & } பிரச்சினை
கிறிஸ்தவர்கள் } இல்லை.
கிறிஸ்தவர்கள் &} பிரச்சினை
ஷின்டோஸ் } இல்லை.
ஷின்டோஸ் & } பிரச்சினை
கன்ஃப்யூசியர் } இல்லை.
கன்ஃப்யூசியர் & } பிரச்சினை
பகாயினர் } இல்லை.
பகாயினர் & } பிரச்சினை
யூதர்கள் } இல்லை.
யூதர்கள் & } பிரச்சினை
நாத்திகர் } இல்லை.
நாத்திகர் & } பிரச்சினை
புத்த மதத்தினர் } இல்லை.
புத்த மதத்தினர் &} பிரச்சினை
சீக்கியர் } இல்லை.
சீக்கியர் & } பிரச்சினை
இந்துக்கள் } இல்லை.
இந்துக்கள் & } பிரச்சினை
பகாயினர் } இல்லை.
பகாயினர் & } பிரச்சினை
கிறிஸ்தவர் } இல்லை.
கிறிஸ்தவர் & } பிரச்சினை
யூதர்கள் } இல்லை.
யூதர்கள் & } பிரச்சினை
புத்த மதத்தினர் } இல்லை.
புத்த மதத்தினர் & பிரச்சினை
ஷின்டோஸ் } இல்லை.
ஷின்டோஸ் & } பிரச்சினை
நாத்திகர் } இல்லை.
நாத்திகர் & } பிரச்சினை
கன்ஃப்யூசியர் } இல்லை.
கன்ஃப்யூசியர்& பிரச்சினை
இந்துக்கள் } இல்லை.
இப்பொழுது,
முஸ்லிம் & } பிரச்சினை.
இந்துக்கள் }
முஸ்லிம் & } பிரச்சினை.
புத்த மதத்தினர்}
முஸ்லிம் & } பிரச்சினை.
கிறிஸ்தவர் }
முஸ்லிம் & } பிரச்சினை.
யூதர்கள் }
முஸ்லிம் & } பிரச்சினை.
சீக்கியர் }
முஸ்லிம் & } பிரச்சினை.
பகாயினர் }
முஸ்லிம் & } பிரச்சினை.
ஷின்டோஸ் }
முஸ்லிம் & } பிரச்சினை.
நாத்திகர் }
முஸ்லிம் & } தீராப் பகையும்,
முஸ்லிம்} ஒருவரையொருவர்
கொலை செய்தல்.
நன்கு யோசிக்க வேண்டிய விஷயம்.
எனது முஸ்லிம் நண்பர் அனுப்பியது.
மேலும்,
இந்தியாவில் 3 இலட்சம் மசூதிகள் உள்ளன.
உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இவ்வளவு மசூதிகள் இல்லை.
வாஷிங்டனில் 24 சர்ச்களே உள்ளன.
லண்டனில் 71
இத்தாலி, மிலனில் 68
நமது பாரதத் தலைநகர்
புது தில்லியில் 271 சர்ச்கள்.
இந்துக்களை மத வாதியினர் என்கின்றனர்.
மேலும் எந்த ஒரு இந்திய முஸ்லிமும் ISIS ஐ எதிர்ப்பதில்லை.
ஆனால் பல இலட்சக்கணக்கான இந்துக்கள் RSS ன் கொள்கைகளை ஏளனம் செய்கின்றனர்.
எந்தவொரு முஸ்லிமும் இந்துக்கள் பண்டிகைகளான ஹோலி, தீபாவளிக்கு நம்முடன் கொண்டாடுவதில்லை.
ஆனால் நாம் அவர்களுடன் இணைந்து ரம்ஜான் கொண்டாடுகின்றோம்.
மேலும் நம் பாரத நாட்டின் தேசியக் கொடியை காஷ்மீர் முஸ்லிம்கள் தீவைத்து எரிக்கின்றனர்.
ஆனால் எந்தவொரு முஸ்லிமும் பாகிஸ்தான் கொடியை எரிப்பதில்லை.
இந்துக்கள் தலையில் குல்லாய் அணிந்து மசூதி செல்வார்கள்.
நாம் எந்தவொரு முஸ்லிமும் நெற்றியில் பொட்டு அணிந்ததாகவோ, கோயிலுக்கு சென்றதாகவோ கேட்டதுமில்லை கண்டதுமில்லை.
இவைகளே இந்துக்களின்
மத சகிப்புத் தன்மையும் அவர்களை மதிக்கும் பண்பு.
உங்கள் அனைவரையும் மிகத் தாழ்மையுடன் இதை எல்லோருக்கும் அனுப்பும்படி வேண்டுகிறேன்.
மஹπ பπரதம் ••*Δ*•• Subscribe ME Absolute truth . ஒரு முசல்மானாவது தைரியமாக ஒப்புக்கொண்டு தன்னை திருத்திக்கொள்ள வருவானா?
Uniform civil code is a must . All conversion activities to be banned .
@@ganesansukumar9551 முசல்மான் தனது தவறுகளை உணரமாட்டான் , மாறாக அதே தவறுகளை நம்மை செய்யத் தூண்டுவான் !!!! அப்படி செய்தால் தான் அவர்கள் இங்கே வாழ முடியும் !!! 😀
Very nice it's true guruji
கவலை வேண்டாம்
Im ready to serve hinduism...
Basic reason for Conversion.
1. Untouchability practiced by the Uppercaste Hindus upto 1957.
2. Keeping 25% of the Oppressed Class as Untouchable for the Last 4000 years. How it is justified?
3. Hindu Unity Protect only 5% of Upper Caste Hindus.
4. Basic concept is Excluding certain section. Not Equality.
5. Only after 1857, Oppressed and Backward People Got Education.
6. Upto 1937 to study Medicine, Sanskirit is compulsory.
7. Basically One Hindu should follow His family Jobs.
Scavenger should be a scavenger, Carpenter should be a carpenter, Kallar should be a Kallar.
8. It is very clear one should follow His Kula Dharma. So its emphasis only Varna Principle.
Swami's discourse is examplary. I need not vouch or comment mahans arulurai. I am a tiny atom in our hindu sampradaya and pray at the lotus feet of all religious mutt acharyas should come out and condemn the forcible conversion by the fanatic anti national. Anti Hindu anti religious heinous activities. All youngsters should abide the Swami's anughraham.jai SRI ram
We should think what is the reason for Hindus convert to other religion. We should close that hole.
Nothing freebies that is the only reason
Well said swamiji, what I used to say to my students you said and planned the same, when a converted Christian and the follower of Islam do as soon as they get up from their bed, why can't our hindus those who follow the ever lasting sanadhana dharma follow, as you salid we have thevaram, thiruvasagam... Etc, my Lord Shiva open their eyes
இந்துக்களின் கவனத்திற்கு
எச்சரிக்கை.. எச்சரிக்கை..
சத்தமில்லாமல் சிறுபான்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இன்னமும் பெரும்பான்மை எனும் மாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இன்று நமக்குள் ஜாதிப் பிரிவினைகள் இல்லவே இல்லை. எங்கோ நடக்கும் ஒன்றிரண்டு குடும்பப் பிரச்சனைகளை சாதிச் சாயம் பூசி ஏற்றத் தாழ்வுகளாக மாயம் காட்டி வயிறு வளர்ப்பவர்களின் சதியால் பிரிக்கப்படுகிறோம்.
இந்துக்கள் பிரிந்திருப்பது அரசியல் கட்சிகளால் மட்டுமே.
திராவிட மற்றும் பிரிவினைக் கட்சி, இயக்கங்களால் சதி வலையில் சிக்குண்டு இந்துக்கள் மட்டும் ஒன்று சேராத சூழ்ச்சி நடக்கிறது.
இன்று தமிழகத்தில் இந்து இயக்கங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதன் நோக்கம்.. இந்துக்கள் ஒன்றிணைப்பு நடந்துவிடக் கூடாதென்பதே.
எதற்கும் .. எந்தப் பிரச்சனைக்கும் ஒன்று சேராத கூட்டணிகள் மோடியை எதிர்த்து ஒன்றுபடுவதும்.. இந்து ஒன்றிணைப்பை தமிழகத்தில் சாத்தியமல்லாமல் செய்யவே.
தற்காலிக சுயலாபத்திற்காக கட்சிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்துக்களும் கவனிக்க....
உங்கள் தற்காலிக சுயலாபம் உங்கள் சந்ததிகள்.. இந்து விரோத தீவிரவாதிகளின் அடிமைகளாக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லாத சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.
ஒருபக்கம் இந்துக்கள் சகோதரர்கள் என்பதும் மறுபக்கம் ஷிர்க் என்பதும் இங்கே தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குமரனிருந்த குன்றுகளெல்லாம் இன்று அல்லேலூயா மன்றங்களாக மாற்றும் முயற்சிகளும் இங்கே தான்.
குல்லாவுக்கும் சிலுவைக்கும் பல்லைக் காட்டி.. இந்துக்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று சொல்லக் கேட்பதும் இங்கே தான்.
தமிழனுக்குச் சொந்தமான வாழ்வியல் நெறியான இந்து நெறியை தமிழனிடமிருந்து பிரித்து ஒற்றுமைக்கு உலை வைப்பதும் இங்கே தான்.
வெற்றி வேல் வீரவேல் என்று வணங்கியவனை கேலி செய்து.. அல்லா கூ அக்குபர்.. அல்லேலூயா என அரபி மற்றும் ஆங்கிலத்திற்கு லாலி பாடும் சுயலாப அரசியலும் இங்கே தான்.
இந்திராவால் கொண்டு வரப்பட்ட நாமிருவர் நமக்கிருவர் எனும் திட்டத்தை குடும்ப நலம் என்று நம்பி சமுதாய ரீதியில் பலவீனப்படுத்தப் படுத்தப்பட்டது இந்துக்களே.
எந்த மதமும் ஏற்காமல் இந்து சமுதாயத்தை நோக்கி வீசப்பட்ட நாமிருவர் நமக்கிருவர் பின் காலங்களில் நம்மை சிறுபான்மையாக்கும் சூழ்ச்சியே.
இந்து சமுதாயத்தை நோக்கி வீசப்படும் பகுத்தறிவு மற்றும் நாத்திகப் போர்.. வேறு எந்த மதத்தையும் தாக்குவதில்லை என்பதை அறிவோம்.
இந்துக்களிடமிருந்து தலித் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சி. இந்து இயக்கங்களிடமிருந்து இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி. இல்லாத ஜாதி வேற்றுமையைச் சொல்லி இந்துக்களையே பிரிக்கும் சூழ்ச்சி.
ஒட்டு மொத்த தமிழக அரசியலும் அடிப்படை வாத பயங்கரமும்.. இந்துக்களின் ஒற்றுமையை சாத்தியமில்லாத ஒன்றாக உருவாக்கும் முயற்சியில் வாழ்நாளைக் கழிப்பதன் ரகசியம்.. சுயலாபமின்றி வேறில்லை.
அந்த முயற்சியும் கூட பெருகிக் கொண்டிருக்கும் முசுலீம்கள் பெரும்பான்மையாகும் வரை மட்டுமே. அதன் பின் ஒன்று சேர்ந்தாலும்.. இரத்தத்தில் தீவிரவாதம் கலந்துள்ள முசுலீம் சமுதாயத்தால் முடக்கப் படுவீர்கள். மதம் மாற்றப்படுவீர்கள் அல்லது கொல்லப்படுவீர்கள். இது அவர்களின் மதக் கொள்கை.
அரசியல்வாதிகளால் பிரிவினைக்குட்பட்ட நாம்.. அதே அரசியலில் ஒற்றுமையைக் காட்ட மோடியன்றி வேறில்லை.
இந்து மக்கள் தொகை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கோயிலின் அருகிலுள்ள இடங்களை மாமிச உண்ணி மதத்தினருக்கு விற்றுவிடாதீர்கள். நீடூர் சன்னதி தெரு மாமிசக் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது. ்மேற்கு தொடர்ச்சிமலை யின்செழிப்பான இடங்களை இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டனராம். மற்றைய மக்கள் வேலைக்கார்களாக இருப்பதாக என்கூட பஸ்ஸில் வந்தவர் கூறினார். ஆகையால் நிலங்களை விற்றுவிடாதீர்கள்.
இந்து மக்கள் ஒற்றுமையை நிகழாமல் செய்யவே இன்றைய ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் மற்றும் சில மத சினிமாக்காரர்களும், போலி தமிழ் தேசியவாதிகளும் பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பியாவிலிருந்து பணத்தினை பெற்று துரோகம் செய்கின்றனர். இந்துவே பணத்திற்காக தன் இனத்தை அழிக்க துரோகம் செய்கிறான். பணம் கொடுக்கும் அசுர மதத்தினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். கூடியசீக்கிரம் இந்து இனத்தவரை அழித்துவிடுவர் எனத் தெரிகிறது. இந்து மக்கள்
ஒன்று படுவோம். வென்று காட்டுவோம். பாரதம் நம் உரிமை.
ஜெய் ஹிந்த்..!!!
Unmai unmai unmai
Super and good speak samyji
👍👍👍👍👌
🙏🏾🙏🏾🙏🏾Swami🙏🏼🙏🏼🙏🏼
15:50 very true
இந்து மதத்தில் ஜாதி யை தவிர்த்து ஒற்றுமை படுத்தி ஒவ்வொரு கோவிலிலும்தியானத்தை சொல் லிகொடுங்கள். இந்துமதம் மேலும் மேலும் வளரும்.
America la church vasala ninnu pamplets kudukiranga naan pathan
Inventor of world first language Tamil 🙏
தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழும் இந்து மதமும் வேறு வேறு"
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்..😍
சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...
பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...
கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...
பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...
இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...
இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...
இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.
மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?
உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!
இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..
சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..
ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் கூறும் தமிழ் மத அடையாளங்களோடு எந்த மதம் அதிகம் ஒத்து போகின்றது என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்?.
அவ்வாறே தமிழர் மதம் வேறு என்றால், இந்துவாகிய நான் உடனே மதம் மாற தயார் என எனது முப்பாட்டன் முருகன் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.
அதே போல் தமிழ் தேசியம் பேசும் கிறித்தவரும், முஸ்லீமும் , தமிழ் மதத்துக்கு மாற தயாரா? குறைந்த பட்சம் தங்கள் பெயரையாவது தூய தமிழ் பெயராக மாற்ற தயாரா?...மேலும் தமிழ் இனத்துடன் தொடர்புடைய பொங்கல், தமிழ் புத்தாண்டு, மாசி- மகம், பங்குனி- உத்ரம், சித்திரைத் திருவிழா-புத்தாண்டு, வைகாசி-விசாகம், ஆடிப் - பூரம், பெருக்கு, ஆவணி- அவிட்டம், திருவோணம், புரட்டாசி அமாவாசை, ஐப்பசி-சஷ்டி விரதம், கார்த்திகை-திருக்கார்த்திகை, மார்கழி-திருவாதிரை என அனைத்தையும் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் மட்டுமே.
.
.நாகலாந்த், மணிப்பூர், மிசோராம், அருணாச்சலபிரதேசம் போன்ற பகுதிகளில் உங்களுக்கும் உங்களது வனவாசிகளின் வழிபாட்டு முறைக்கும் இந்துமதத்தோடு எந்த சம்மந்தமும் இல்லை நீங்கள் தனியினத்தவர் தனி மதத்தவர் என்று பிரச்சாரப்படுத்தி அவர்களை கிருஸ்தவத்திற்குள் செரிமானம் செய்து இன்று பிரிவினைவாதிகளாக உருவாக்கிவிட்ட சதிகும்பலே தமிழர்கள் மத்தியில் தங்களது மதமாற்ற வேலைகள் திறம்பட நடக்கவேண்டும் என்பதற்காக இல்லாத வரலாற்று புனைவுகளை இருப்பதாக சித்திரம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
தற்போதுள்ள இந்த கால சூழலில் நமக்குள் "வைஷ்ணவம் சைவம்,சாக்தம்" என்று சண்டையிட்டு கொண்டோமானால் துலுக்கனும் கிருஸ்தவனும் நம்மை விழுங்கிவிடுவார்கள். கிறித்துவர்களும், இசுலாமியரும், நாத்திக ஜந்துகளும், பொய்யான சைவ இந்துக்கள் பெயரில், வந்து எங்களை குழப்பி, எங்களுக்குள், ஒற்றுமை வராமல் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். . வெற்றி வேல் . வீர வேல்
இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்றுதான்
1. சாதி வைத்து பிரிப்பது
2. ஆரியன்; திராவிடன் என்றுபிரிப்பது
3. பார்ப்பனன், சத்தியன் என்று பிரிப்பது
4.சைவம் & வைனவம் என்று பிரிப்பது
5. தமிழ் கடவுள் & வடக்கத்திய
கடவுள் என்று பிரிப்பது
6. முருகன் வேறு , சுப்பிரமணியன்
என்று பிரிப்பது
தற்போதே இந்த வேலையை செய்ய ஆரம்பித்து
விட்டார்கள்.
இந்து என்ற ஒரே உனர்வோடுதான்
இந்தியா முழுக்க பிரயாணம் நடக்கிறது.
1. வடக்கில் இருந்து ராமேஸ்வரம் வருகிறான்.
2.தெற்கில் இருந்து நாம் காசி செல்கிறோம்.
3. சபரிமலை & பழநி
4. திருப்பதி & ஸ்ரீரெங்கம்..
*இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!*
உங்கள் கருத்துக்களை ஒத்ததே என் கருத்துக்களும் தமிழ்மொழியை மதம் என்று ஒருவன் கூறிக்கொண்டு திரிகிறான் , மகாகவி பாரதியாரை ஆரியன் என்றும் அவனது விடுதலை போராட்ட கவிதைகள் அத்தனையும் பொய் என பதிவிட்டு கொண்டு இருக்கிறான் , இதில் தமிழன் மாட்டுக்கறி தின்றவன் என்கிறான் , அதை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் என்கிறான்..😢 ஆதிகாலத்திலும் பசுவை தெய்வமாக வணங்கியவன் தமிழன் !!!
ஆறு வகை வழிபாட்டையும் ஒன்றிணைக்கும் வரை சைவ - வைணவ சண்டைகள் இருந்த்து உண்மை, ஆனால் இப்போது எங்கும் அந்த பிரச்சினை எனக்கு தெரிந்தவரை இல்லை ....
வழிபாடுகள் வரிசையில் பேய் வழிபாடு புதிதாக இருக்கிறது 😲 !!! நான் அறியவில்லை , கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் !!
அண்னா நீங்கள் மிக பெரிய அறிவாளி
@@mydeentenkasi7399 அப்போ நீ முட்டாளா !!! 😊 !!!
உ
--o--
------
சாமி அவர்களுக்கு வணக்கம்.
பின்ருமாறு சங்கம் தங்கள் பொறுப்பு தலைமையில் ஆரம்பிங்க சாமி.
அகில உலக இந்து சமய. திருச்செயல்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கூடல் சங்கம்
"""""""""""""""""""""""""
நிரந்தரமான மாற்றமில்லா பதவிகள்
தலைமை : ஆதிபரமசிவம்
(சூரியன் )
ஆதிபராசக்தி
( சந்திரன் )
தூணைத்தலைவர் : பிரம்மதேவர்
சரசுவதி
குருபகவான்
செயலாளர் : விநாயகர்
முருகர்
ஐயப்பன்
துணைச்செயலாளர் : நந்தீசவரர்
ஆஞ்சநேயர்
விசயபைரவர்
பொருளாளர் :ஆதிநாராயணன்
மகாலட்சுமி
துணைப்பொருளாளர் :
குபேரர் சுக்கிரன் சொர்ணஆகார்சன பைரவர்
தணிக்கை : சண்டிகேசுவரர்
பாதுகாப்பு : மகாபைரவர்
மகாபைரவி
உதவி : காலபைரவர் வைரவர்
: யோகபைரவர் சனீசுவரர்
உறுப்பினர்கள் :
முப்பத்து முக்கோடி தேவர்கள் பஞ்சபூதங்கள் எண்ணிலா கோடி சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் கணங்ள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது ஆதிலட்சுமி சந்தானலட்சுமி வித்யாலட்சுமி வீரலட்சுமி தனலட்சுமி தான்யலட்சுமி கஜலட்சுமி விசயலட்சுமி பிரேமி மகேசுவரி கௌமாரி வைசுணவி வராகி இந்திராணி சாமுண்டீசுவரி சேஸ்டாதேவி வாலைபரமேசுவரி வாலை புவநேசுவரி
வாலை திரிபுரை வாலை ஷியாமளி
அட்டதிக்கு பாலர்கள் ,
மானுட பொறுப்பாளர்கள் :
பொறுப்பு தலைவர் :
ஓர் இறை கொள்கை சரியா ? அல்லது பல தெய்வ கொள்கை சரியா ?
kural தனக்கு உவைமைஇல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
quran வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
Chandogya Upanishad, Prapathaka 6, Khanda 2, “Ekam evaditiyam”, “He is one only without a second”
Svetasvatara Upanishad, Adhyaya 4, Shloka 19, “Na tasya pratima asti” “There is no likeness of him”
அந்த ஒரே ஏக இறைவன் சிவன் தான். ஏகனாகவும், அநீகனாகவும் இருக்கும் சிவனே ஒரே இறைவன்..
I am HINDU
Super
Super
Super
முற்றிலும் உண்மை.
Unmai swamji
Sir please, first, abolish the caste system in the hindu society to safe hinduism.
Ahha... திருக்குறள் ..அற்புதம்..
A word to dinamalar. Ask Christian's why they are implementing christianity and converting hindus. Go and ask muslims why do they do compulsory conversion of hindus
500years
Vanthavar
200years
Vanthavar
Vittusanraecham
Suthamsaiyathadu
Naamsaithatavaru
உண்மையான கருத்து
Om namasivaya
Om guruve saranam
Only a hindhu can raise questions through such a interview against Hinduism with on Hindu saint. Can any Muslim or Christian raise such questions to one Maulana or padri?
இந்துக்களின் அடையாளமான ஓங்கார வடிவமான ஓம் வடிவத்தை டாலராக அணியவேண்டும்
ஸ்வாமிஜி சொன்னதுபோல் களையையும் புடுங்க வேண்டும் வேளியும் போட வேண்டும் . இங்கே பசுந்தோல் போர்த்திய நரிகள் புலிகள் உண்டு . இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ... ஓம் நமசிவாய
Supar
First of all a wrong Caption to a fairly decent interview. Rascals at Dinamalar playing dirty games.
🙏🙏🙏🙏
இந்து மதம் புனிதமான மதம்
உலகம் அழிந்தாலும் வேதங்கள் அழியாது.
thirukural is enough to lead a well discipled karma and yana yogi life ,
🚩🚩🚩🚩🚩🕉️🚩🚩🚩🚩🚩
Excellent view points and right approach prescribed by Sri Omkarananda Swami ji. Great discussion 👍
This Vedio must be telecast very often Good for all people
ஐயா உங்கள பாக்க நான் என்ன செய்வது
சாமி சொல்லுறது மெய்
சுவாமி சுவாமி உங்கள் திருவடி சரணம்.
உங்களைப் போல் ஒவ்வொரு மடாதிபதியும் இப்படி முன்வந்தால் இந்து மதத்தை மிகச்சிறப்பாக தழைத்தோங்கச் செய்யலாம்.
Mudala Namma Vedas padinga it says only one god then how we have crores of god
சாமி உங்கள் தொடர்பு தோவை