பேட்டி எடுத்த அன்பு தம்பிக்கு மனதார நன்றி. அய்யா, பள்ளிப்பருவத்தில் உங்கள் புதுக்கவிதைகள் படித்ததில் இருந்து இன்று வரை உங்கள் படைப்புகளில் கரைந்து வாழுகின்ற எண்ணற்ற ஜீவன்களில் நானும் ஒருவன். அன்றில் இருந்து இன்று வரையிலும், என்றும் தங்களின் பாடல்கள் என் மனதில் பயணம் பெரும். இன்னும் பல நூறாயிரம் படைப்புகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள். 🙏
ராஜ ராஜ சோழன் என்ற பாடலை 2007 முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன். என் தாகம் இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும் இந்த பாடல் என் லிஸ்டில் இடம் பெறும். நான் இறக்கும் வரையில் பாடல் கேட்கும் போது இந்த பாடல் இடம் பெறும்.
மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்ற ஆகச் சிறந்த ஆளுமைகள் பொண்ணியின் செல்வன் போன்ற வரலாற்றுக் கதைகளில் இந்த மாமேதையின் ஐ பயன்படுத்தி இருக்க வேண்டாமா இரண்டாவது பாகம் வரலாறு காணாத வெற்றி பெற வேண்டும் என எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன்
Metha does NOT need to work for average "musicals" and nobody except ignorant people would consider those two names you mentioned as "aagachchirandha aaLumaigal". He has penned SEVERAL great lyrical-musical classics under the baton of Maestro Ilayaraja like En mana vaanil, Paadu nilaave, Malare malare ullaasam etc.
@@BC999 தற்பொழுது லைம் லைட்டில் இருப்பவர்கள் ஏ ஆர் ரகுமான் பல வருடங்களுக்குப் பிறகு சோழர்கள் வரலாறு படம்ஆக்கப்படுகிறது கவிஞர் மேத்தா போன்றவர்கள் தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றுதான் நான் சொன்னேன் தற்போதைய காலத்தில் சோழர்கள் வரலாற்றை படம்பிடித்துகாட்டுபவர்கள் மணிரத்தினம் தான்
@@sisterforever3795 You call that a "chozhar" period movie because of what? Sets? So-called "pure Thamizh"? Lavish costumes and makeup? Or just the story, VFX or title? Have you ever seen or even know about a historic movie called "Pazhasi Raja"? The likes of Mani Ratnam would not utilize someone like Metha. Before MeToo, Mani Ratnam and Arr heavily relied on VM. Both, after 2019, were FORCED to stay away from him for only one reason that it would damage their own reputation. Wonder why such adulation for an average movie.
கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் அவரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி இருந்தது அதையும் தாண்டி அவருடைய கவிதைகள் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்கள் அவற்றைப் படித்து இரசித்தவர்கள் இன்னும் அதை மறந்திருக்க மாட்டார்கள். ஐயாவை நேர்காணல் மூலம் மக்களுக்கு ஞாபக்படுத்தியதற்கு நன்றிகள் தம்பி.
கவிஞர் மேத்தா அவர்கள் மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் அதாவது ராஜா சார் அவருக்கு பாட்டு எழுதும் பாடல் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பாடல் எழுதும் போது ராஜா சார் எந்த அளவுக்கு பாடல் வரிகளைத் தந்து உதவி செய்வார் என்றும், வேறு எந்த இசை அமைப்பாளர்களும் அப்படிக் கிடையாது என்றும் ராஜா சார் ஒரு மேதை என்றும் அவ்வளவு அழகாக சொல்கிறார். அது அந்த நேர்காணல் செய்பவருக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.
இவரின் ராஜ ராஜ சோழன் பாடல்& வேலைக்காரன் படப்பாடல்களை கேட்டு யார் இந்த மேத்தா என்று தேடும் போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் இன்னும் மண்ணுற்றிக்கு மட்டும் இல்லை என் மனதிற்கும் நெருக்கம் ஆனவர் ஐயா மு.மேத்தா. தேனியில் இருந்து சென்ற மற்றுமொரு வைரத்தை மக்கள் கொண்டாட தவறவிட்டு விட்டார்கள் தமிழ் மக்கள்
மற்றும் ஒரு வைரம் என்று சொல்ல வேண்டாமே!புதுக் கவிதை யின் பிதா மகன் திரு மு மேத்தா ஆவார்,,,முதல் மரியாதை தரப்பட வேண்டிய மிகப் பெரிய ஞானவான் அய்யா மேத்தா ஆவார்,,
கவிதைகளின் அருமை தெரிந்தவர்கள் உங்களுடன் இருக்கிறோம் முதலில் புதுக்கவிதைகளின் தாத்தா மேத்தாதான் வல்லிண்கண்ணனோ காமராஜனோ இவரைப் போல் ஜனங்களைச் சென்று சேரவில்லை ஆயிரம் முகம் இருந்தும் அறிந்த முகம் இல்லை என்னும் இருவரிகள் போதுமே
"ராஜ ராஜ சோழன்" பாட்டை கேட்கும் போதெல்லாம், தமிழனாக பிறப்பதற்கு இறைவன் அருள் புரிந்தானே என மகிழ்ச்சி வருகிறது ஐயா! எவ்வளவு இனிமையான கண்ணியமான வார்த்தைகள்.. இவரை எல்லாம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாததால்தான் தனுஷ், சிவகார்த்திகேயன் அனிருத் போன்றவர்களின் பாடலைக் கேட்கும் சாபம் கிடைத்துள்ளது போல.
காசி திரைப்படம் திரைக்கு வந்து இத்தனை வருடங்களில் இன்று தான் அந்த படத்தின் பாடல்களை முழுமையாக கேட்டேன் கேட்டவுடன் கண்டிப்பாக இது வைரமுத்து போல சாதாரண கவிஞர்களால் எழுதமுடியாது என்று தெரிந்து கொண்டேன் உடனே இணையத்தில் தேடி தேடினேன் அதற்கான விடையும் அறிந்தேன் மகிழ்ந்தேன்
பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
நட பாதங்கள் நடக்க தயாராக இருந்தால் பாதைகள் மறுப்பு சொல்வதில்லை என் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணமான வரிகள் மு.மேத்தா ஐயா அவர்களே உங்களின் வரிகள் என் போன்ற பலரின் வாழ்க்கை விதைகள்...... 💯✨✨💪💪💪👍👍🙏🙏🙏🙏
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
ஐயா தவறாக நினைக்காதிர் உங்கள் காலத்தில் ,யூடுப்,ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம், இதல்லாம் இல்லை இப்போது இருக்கிறது உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம். அது மட்டுமில்லை ஒரே ஒரு இசையமைப்பாளர் 60/80காலங்களில் இளையராஜா...
உங்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் மதிக்க முடியாது. உதாரணம் நிக்கட்டுமா போகட்டுமா ஒரு தொடர்ந்து இரு முறை வருவது நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள் வரும் எனக்கு சரியாக தெரியவில்லை இப்பாடல் சொற்பொருள் பின் வரும் நிலையணி அடிப்படையாக கவிஞர் புனைந்திருப்பார் இப்போது கேட்டாலும் மனம் இளமையாகிவிடுகிறது. கவிஞர் கண்ணதாசன் பிறகு பொருளோடு எழுதும் கவிஞர் இவராகத்தான் இருக்கும். வணங்குகிறேன் கவிஞரே
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
சரி இல்லை. கேள்வி கேட்பவருக்கு சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை. பதில் முழுமையாக வரும் முன்னே சம்மதமில்ல அடுத்த கேள்விக்கு போய்விகிடுகிரர். கேள்வியும் சரியானதாக இல்லை
வரம் கொடுக்கும் தேவதை வந்தபோது தூங்கினேன்..வந்த போது தூங்கியதால் வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்.... கவிஞர் மேத்தாவின் வைர வரிகள்
Entha paadal varigal sir?
@@bhaskaranns4987 மேத்தா அவர்களின் கவிதை புத்தகத்திலிருந்து..சுமார் முப்பது வருடங்களுக்கு முன் படித்தது..மனதில் தங்கிவிட்டது
கண்ணீர் பூக்கள் கவிதைப்புத்தகத்தில் வரும் கவிதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு மேத்தா அவர்களின் குரலை, உணர்வுகளை கேட்க செய்தமைக்கு விகடனுக்கு நன்றி ❤️🤩
கவிதைகளின் பிதாமகன்
நான் திரு.மு.மேத்தா அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
வாழ்க பல்லாண்டு
இவ்வளவு அருமையான பாடல்கள் கொடுத்ததும் எந்த செருக்கும் இல்லை, பணிவின் அடையாளம்
எனக்கும் சினிமாவில் பாடல் எழுத ஆசை தான்.. முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன்...ஒரு நாள் என் பாடலும் ஊரெங்கும் ஒலிக்கும்...
இவருடைய என் மன வானில் சிறகை விரிக்கும் பாடல் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் ஒத்துப் போகக் கூடிய ஒரு பாடல்..
Good 👍
அய்யா அவர்களுக்கு இப்ப உள்ள இளம் இசையமைப்பாளர்கள் இன்னொரு வாய்ப்பை கொடுக்க வேண்டும்
No take rest because age
இவரின் தன்னடக்கம் வியக்கவைக்கிறது. கவிஞர்களுக்கு காணப்படும் செருக்கைக் காணமுடியவில்லை.
Real poet. Real man
மு. மேத்தா அவர்கள் ஒரு ஜீனியஸ்.
பேட்டி எடுத்த அன்பு தம்பிக்கு மனதார நன்றி.
அய்யா, பள்ளிப்பருவத்தில் உங்கள் புதுக்கவிதைகள் படித்ததில் இருந்து இன்று வரை உங்கள் படைப்புகளில் கரைந்து வாழுகின்ற எண்ணற்ற ஜீவன்களில் நானும் ஒருவன். அன்றில் இருந்து இன்று வரையிலும், என்றும் தங்களின் பாடல்கள் என் மனதில் பயணம் பெரும். இன்னும் பல நூறாயிரம் படைப்புகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள். 🙏
ராஜ ராஜ சோழன் என்ற பாடலை 2007 முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன். என் தாகம் இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும் இந்த பாடல் என் லிஸ்டில் இடம் பெறும். நான் இறக்கும் வரையில் பாடல் கேட்கும் போது இந்த பாடல் இடம் பெறும்.
மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்ற ஆகச் சிறந்த ஆளுமைகள் பொண்ணியின் செல்வன் போன்ற வரலாற்றுக் கதைகளில் இந்த மாமேதையின் ஐ பயன்படுத்தி இருக்க வேண்டாமா இரண்டாவது பாகம் வரலாறு காணாத வெற்றி பெற வேண்டும் என எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன்
Metha does NOT need to work for average "musicals" and nobody except ignorant people would consider those two names you mentioned as "aagachchirandha aaLumaigal". He has penned SEVERAL great lyrical-musical classics under the baton of Maestro Ilayaraja like En mana vaanil, Paadu nilaave, Malare malare ullaasam etc.
@@BC999 தற்பொழுது லைம் லைட்டில் இருப்பவர்கள் ஏ ஆர் ரகுமான் பல வருடங்களுக்குப் பிறகு சோழர்கள் வரலாறு படம்ஆக்கப்படுகிறது கவிஞர் மேத்தா போன்றவர்கள் தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றுதான் நான் சொன்னேன் தற்போதைய காலத்தில் சோழர்கள் வரலாற்றை படம்பிடித்துகாட்டுபவர்கள் மணிரத்தினம் தான்
@@sisterforever3795 You call that a "chozhar" period movie because of what? Sets? So-called "pure Thamizh"? Lavish costumes and makeup? Or just the story, VFX or title? Have you ever seen or even know about a historic movie called "Pazhasi Raja"? The likes of Mani Ratnam would not utilize someone like Metha. Before MeToo, Mani Ratnam and Arr heavily relied on VM. Both, after 2019, were FORCED to stay away from him for only one reason that it would damage their own reputation. Wonder why such adulation for an average movie.
திரு.மு.மேத்தா அவர்களின் வரிகள் ராஜா சார் அவர்களின் இசையில் மிகவும் இனிமை.
இல்லை அய்யா உங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் ஆனால் தயாரிப்பாளர்கள்தான் தற்குறியாதான் இருந்தார்கள்
கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் அவரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி இருந்தது அதையும் தாண்டி அவருடைய கவிதைகள் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்கள் அவற்றைப் படித்து இரசித்தவர்கள் இன்னும் அதை மறந்திருக்க மாட்டார்கள். ஐயாவை நேர்காணல் மூலம் மக்களுக்கு ஞாபக்படுத்தியதற்கு நன்றிகள் தம்பி.
புதுக்கவிதையின் பிதாமகன் மேத்தா் ் முஸ்லிம் மதம் அவர் தமிழன்
12:40 தங்களைப் போல், மாமனிகள் போல் மக்கள் உணர்ந்தால் உலகம் உய்யும் ஐயா!!!...🌹🌹👌👌👍👍😊😊🙏🙏
❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை மிகத் திறமையான நல்ல மனிதர் நல்லவர்களுக்கு இங்கே தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை
அய்யாவை நேர்காணல் செய்ததற்கு நன்றி.
அற்புதமான கவிஞர்... புதுக்கவிதையின் சூப்பர் ஸ்டார்... நீடூழி வாழ்க... 💯✒️🙏
அருமையான ஒரு கலந்துரையாடல் ஐயா மேத்தா நமக்கு கிடைத்த பொக்கிஷம்
நெறியாளர் இந்த நேர்காணலுக்கு மிக சிறப்பாக தயார் செய்துள்ளார். அருமையான நேர்காணல். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
கவிஞர் மேத்தா அவர்கள் மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் அதாவது ராஜா சார் அவருக்கு பாட்டு எழுதும் பாடல் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பாடல் எழுதும் போது ராஜா சார் எந்த அளவுக்கு பாடல் வரிகளைத் தந்து உதவி செய்வார் என்றும், வேறு எந்த இசை அமைப்பாளர்களும் அப்படிக் கிடையாது என்றும் ராஜா சார் ஒரு மேதை என்றும் அவ்வளவு அழகாக சொல்கிறார்.
அது அந்த நேர்காணல் செய்பவருக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.
இவரின் ராஜ ராஜ சோழன் பாடல்& வேலைக்காரன் படப்பாடல்களை கேட்டு யார் இந்த மேத்தா என்று தேடும் போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் இன்னும் மண்ணுற்றிக்கு மட்டும் இல்லை என் மனதிற்கும் நெருக்கம் ஆனவர் ஐயா மு.மேத்தா. தேனியில் இருந்து சென்ற மற்றுமொரு வைரத்தை மக்கள் கொண்டாட தவறவிட்டு விட்டார்கள் தமிழ் மக்கள்
மற்றும் ஒரு வைரம் என்று சொல்ல வேண்டாமே!புதுக் கவிதை யின் பிதா மகன் திரு மு மேத்தா ஆவார்,,,முதல் மரியாதை தரப்பட வேண்டிய மிகப் பெரிய ஞானவான் அய்யா மேத்தா ஆவார்,,
அருமையான கவிஞன் ❤
அய்யா,பொங்கு தமிழே!தங்களது "கண்ணீர்பூக்கள் "காலத்தை கடந்து நிற்கும் காவியம்.
நீங்கள்..சிறந்த நெறியாளர்... டா தம்பி...
கவிதைகளின் அருமை தெரிந்தவர்கள் உங்களுடன் இருக்கிறோம் முதலில் புதுக்கவிதைகளின் தாத்தா மேத்தாதான்
வல்லிண்கண்ணனோ காமராஜனோ இவரைப் போல் ஜனங்களைச் சென்று சேரவில்லை
ஆயிரம் முகம் இருந்தும்
அறிந்த முகம் இல்லை
என்னும் இருவரிகள் போதுமே
இன்றைய இசை அமைப்பாளர்கள் பழைய கவிஞர்களை உபயோக்கபடுத்த வேண்டும்.
மாநிலக் கல்லூரியில்...இவருடைய பல மாணவர்களில் நானும் ஒருவன்...
Raja..raja cholan naan ❤️❤️❤️🥰🥰👌👌👌👏👏👏
"ராஜ ராஜ சோழன்" பாட்டை கேட்கும் போதெல்லாம், தமிழனாக பிறப்பதற்கு இறைவன் அருள் புரிந்தானே என மகிழ்ச்சி வருகிறது ஐயா! எவ்வளவு இனிமையான கண்ணியமான வார்த்தைகள்.. இவரை எல்லாம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாததால்தான் தனுஷ், சிவகார்த்திகேயன் அனிருத் போன்றவர்களின் பாடலைக் கேட்கும் சாபம் கிடைத்துள்ளது போல.
என் இளமை காலங்களில் என்னை கவிதை எழுத தூண்டிய மகத்தான கவிஞன்.
காசி திரைப்படம் திரைக்கு வந்து இத்தனை வருடங்களில் இன்று தான் அந்த படத்தின் பாடல்களை முழுமையாக கேட்டேன் கேட்டவுடன் கண்டிப்பாக இது வைரமுத்து போல சாதாரண கவிஞர்களால் எழுதமுடியாது என்று தெரிந்து கொண்டேன் உடனே இணையத்தில் தேடி தேடினேன் அதற்கான விடையும் அறிந்தேன் மகிழ்ந்தேன்
பொருளுக்காய் பாட்டை சொன்னால்
பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளில்லா பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
திரைப்பட பாடல் வரிகள் ஓடும் ஓடை , அதை கதையும் கதாபாத்திரமும் இரு கரைகள் போல் அழகு கொடுக்கின்றன. வாழ்த்துக்கள்! 💫மு. மேத்தா அய்யா. - ஜியா, UK 🇬🇧
சிறந்த கவிஞர், எழுத்தாளர் திரு மு மேத்தா அவர்கள்.
உங்கள் பாடல் வரிகளால் மகிழ்ந்திருக்கிறோம்.நன்றி ஐயா.🙏🙏
மிக மிக சிறந்த மனிதர் மு மேத்தா அவர்கள் வாழ்த்துக்கள்
7:32 - Wonderful lyrics
தன்னடக்கம் உள்ள ஒரு கவிஞன் மூ மேத்தா கவிதைகள் பாடல்கள் அனைத்தும் அருமை பெருமை இவருக்கு இன்னு நிரைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என் கவிஞன்
Good interviewer. He has done best home work before taking Interview. I admire his tamil influence and pronounciation. Keep it up.
Legend Mu Metha iyah the Great. God bless
அய்யா முத்துலிங்கம், பிறைசூடன், காமகோடியன், பொன்னடி யான், மேத்தா, கங்கைஅமரன், பஞ்சு அருணாச்சலம், கலைக்குமார், பழனிபாரதி, ஆர். வி. உதயகுமார். போன்ற கவிஞர்கள் பலபேருக்கு தெரியவில்லை வருத்தமாக உள்ளது.
Annakili unna thedythey, semma lines Panju Arunachalam
க மு செரிப்
Erode thamizhanban
Raja the great
Really appreciate your devotion and honesty. My best wishes to sri.Mehta. May god give him more opportunity
காலத்தால் மறக்கமுடியாத வரிகள் உங்களுடையது. காலத்தால் வெல்ல முடியாத ஆளுமை உங்களுடையது!
En mana vaanil 🙏🙏🙏
Very soothing interview. I didn't knew all these songs were penned by Sir. I will search for his songs and will try to listen.
நட
பாதங்கள் நடக்க
தயாராக இருந்தால்
பாதைகள் மறுப்பு
சொல்வதில்லை
என் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணமான வரிகள்
மு.மேத்தா ஐயா அவர்களே
உங்களின் வரிகள்
என் போன்ற பலரின் வாழ்க்கை விதைகள்......
💯✨✨💪💪💪👍👍🙏🙏🙏🙏
Kavinar. Mu.metha iyaa is a great legend.....🙏
மு மேத்தா அவர்களின் சோழ நிலா கதை என் வாலிப வயதில் 10 தடவையாவது படித்து இருப்பேன் அவரின்கவிதைகளினா ரசிகை நான் அய்யா வாழ்க பல்லாணாடு 💐🌹💐🌹🌹💐❤️🙏🙏🙏
மிகவும் அருமை 💐👌
ஐயா கலங்க வேண்டாம் தமிழுக்கும் தமிழருக்கும் உலகில் கிடைக்கக்கூடிய உண்மையான நிலை இதுதான் என நினைக்கிறேன்
இவர் எவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறார்....💞
Such a Beautiful Writer.
He was not given Opportunity like Vairamuthu and Vaali.
Mohamad Metha vazhthukal
தாங்கள் நேர்காணல் சிறப்பு
நீங்கள் பொக்கிஷம் ஐயா 🙏🙏🙏👏👏👏👏👏🎉🎉🎊🎉
நல்ல பதிவு
Mehthas interview super
Thanks for Vikatan😊
ஐயா நீங்கள் எழுதிய நூல் நான் கல்லூரில் படித்து வருகிறேன்...தலைப்பு வாழை மரத்தின் சபதம் 🙏🙏🙏
நன்று.....
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே ❤
சிறப்பு , தொடர்க வாழ்த்துக்கள்
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
ஐயா தவறாக நினைக்காதிர் உங்கள் காலத்தில் ,யூடுப்,ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம், இதல்லாம் இல்லை இப்போது இருக்கிறது உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம். அது மட்டுமில்லை ஒரே ஒரு இசையமைப்பாளர் 60/80காலங்களில் இளையராஜா...
இதயத்தை அனுப்பிய விகடன் ஒளியலைக்கி நன்றி..
Shankar ganesh kelvi pattu irukkingala
En mana vaanil siragai virikkum vanna paravaigale . milestone
He is great 👍
197o to 1974 en kovai college life vaanam padi kavinyar .karunai kannan
Great lyricist
Ayya mu. Mettha avarkal paadal.. azhkaga unarvaga irukum....
Great poet
ஏன் தெரியவில்லை ஐயா, நான் இருக்கும் போதே நேரில் வந்து உங்கள் பாதம் பணிவேன்!
Sir u r mass
உங்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் மதிக்க முடியாது. உதாரணம் நிக்கட்டுமா போகட்டுமா ஒரு தொடர்ந்து இரு முறை வருவது நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள் வரும் எனக்கு சரியாக தெரியவில்லை இப்பாடல் சொற்பொருள் பின் வரும் நிலையணி அடிப்படையாக கவிஞர் புனைந்திருப்பார் இப்போது கேட்டாலும் மனம் இளமையாகிவிடுகிறது. கவிஞர் கண்ணதாசன் பிறகு பொருளோடு எழுதும் கவிஞர் இவராகத்தான் இருக்கும். வணங்குகிறேன் கவிஞரே
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
நன்றி
வைரத்தை விட பளிங்கு கள் பளிச்செனத் தெரியும் ஆனால் வைரம் வைரம் தான் மேத்தா மேத்தாதான்
Mehta sir is a Legend 📝
பாரதி தாஸனையும்மேத்தாவையும்தமிழ்திரையுலகம் ஏனோகாண்டுகொள்ள மறந்துவிட்டது
❤
Legend MU.MEHTA SIR..❤❤❤❤
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்.. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. பாடல்.. இவரா.. புலமைபித்தனா.
புலமைப்பித்தன்
Engaludaya siram thazhndha vanakkangal sir
மேத்தாவின் படைப்புத் திறன் அலாதியானது
இவர் எழுதிய 'சோழநிலா' இன்றுவரை தமிழர் உள்ளங்களில் நீங்காமல்
நிலைத்திருக்கின்றது .
Antha naal japahathai suvarasyamaha sonnerhal ketkave aasai
Nam kalathil thaan vazhnthukondu irukirara😮
எல்லா 🏏சிக்சர் தான்
இவர் ஒரு இஸ்லாமியர் இவரது பெயர் முகம்மது மேத்தா
Ungal arumai innaikku evarukkum teriyavillaiye
மு. மேத்தா - Team pls re check your title !
Guruvazhga
2024 vannakam
சிறப்பு மேத்தா அவர்களின் பதிவு
1970 to 1974 kovai vaanam padi
கவிஞர் முஹம்மது மேத்தா
உண்மையாகவா???!!!!
@@kmchidambaramsnkmcsn8882 vera enna avaru bai. bismi kooda solluvar enakku therintha neriya per thangaludaiya islamiya pera maraichu cinemala irukaangannu
@@kmchidambaramsnkmcsn8882 Yes. See Wikipedia.
Straight away goto 1.35
kavingar thiru metha avargal rasigan Nan.
MGR பற்றி.. கேளுமையா.
வேலை கேட்டேன் கிடைக்கவில்லை
வேலை செய்வது போல நடித்தேன்
விருது கிடைத்தது
(திரைப்படத்துறை குறித்த யதார்த்த வரிகள்., கனமான வரிகள்)
சரி இல்லை. கேள்வி கேட்பவருக்கு சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை. பதில் முழுமையாக வரும் முன்னே சம்மதமில்ல அடுத்த கேள்விக்கு போய்விகிடுகிரர்.
கேள்வியும் சரியானதாக இல்லை
Most of their anchors are like this, interviewing etiquettes totally missing
நெறியாளர் சரியான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் அது ராதிகா இல்லை ரேவதி
Its Radhika
ராதிகா
ராஜ ராஜ சோழன் பாடலில் நடித்தது ராதிகா அர்ச்சனா மோகன்