Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
எங்கள் கதியே இராமாநுசா முனியே
மெய் மறந்து ஆச்சாரியான் திருவடி அடைந்தேன் . ❤பாதார வந்தணம் ஐயா.
அற்புதம் அற்புதம் அற்புதம்
Fantastic
எங்கள் கதியே-அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரேஇராமானுச முனியேசதுர் அஷரியாய்மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே -சங்கை கெடுத்தாண்ட -த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்ய ச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்தத்துவ நூல் கூழற்றது -என்றும்வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணிமனசிலே சம்சயங்களைப் போக்கிஎல்லாரையும் அடிமையாக ஆண்ட -தவராசா -எதிராஜா -என்றபடிஅன்றிக்கேதவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் -தவ நெறி இ றே -
எங்கள் கதியே இராமானுச முனியேசங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்கு புகழ்மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்தங்கு மனம் நீ எனக்குத் தா -எங்கள் கதியே-அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரேஇராமானுச முனியேசதுர் அஷரியாய்மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே -சங்கை கெடுத்தாண்ட -த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்ய ச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்தத்துவ நூல் கூழற்றது -என்றும்வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணிமனசிலே சம்சயங்களைப் போக்கிஎல்லாரையும் அடிமையாக ஆண்ட -தவராசா -எதிராஜா -என்றபடிஅன்றிக்கேதவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் -தவ நெறி இ றே -
அடியேன் ராமாநுஜதாஸன் 🙏🙏 மிக மிக அற்புதம்
Nagaraj.commented.name.of.the.ragam
பாதார வந்தணம் ஐயா.
ஸ்ரீ மதே இராமானுஜாய நம:🙏🙏🙏
பாகவதர்களுக்குபாதார வந்தனம்.ஸ்ரீமதே ராமாநுஜாய நமவே!!
Ramanujaaaaaa
Love u all ...I love ramanuja Muni ..
super sir
எங்கள் கதியே இராமாநுசா முனியே
மெய் மறந்து ஆச்சாரியான் திருவடி அடைந்தேன் .
❤பாதார வந்தணம் ஐயா.
அற்புதம் அற்புதம் அற்புதம்
Fantastic
எங்கள் கதியே-
அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரே
இராமானுச முனியே
சதுர் அஷரியாய்
மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்
ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே -
சங்கை கெடுத்தாண்ட -
த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்ய ச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்
தத்துவ நூல் கூழற்றது -என்றும்
வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணி
மனசிலே சம்சயங்களைப் போக்கி
எல்லாரையும் அடிமையாக ஆண்ட -
தவராசா -
எதிராஜா -என்றபடி
அன்றிக்கே
தவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் -
தவ நெறி இ றே -
எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -
எங்கள் கதியே-
அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரே
இராமானுச முனியே
சதுர் அஷரியாய்
மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்
ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே -
சங்கை கெடுத்தாண்ட -
த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்ய ச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்
தத்துவ நூல் கூழற்றது -என்றும்
வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணி
மனசிலே சம்சயங்களைப் போக்கி
எல்லாரையும் அடிமையாக ஆண்ட -
தவராசா -
எதிராஜா -என்றபடி
அன்றிக்கே
தவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் -
தவ நெறி இ றே -
அடியேன் ராமாநுஜதாஸன் 🙏🙏 மிக மிக அற்புதம்
Nagaraj.commented.name.of.the.ragam
பாதார வந்தணம் ஐயா.
ஸ்ரீ மதே இராமானுஜாய நம:
🙏🙏🙏
பாகவதர்களுக்கு
பாதார வந்தனம்.
ஸ்ரீமதே ராமாநுஜாய
நமவே!!
Ramanujaaaaaa
Love u all ...I love ramanuja Muni ..
super sir